தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த 9 எழுத்தாளர்களுக்கு ‘இலக்கிய மாமணி’ விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று…
Category: தமிழகம்
குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் சிறிய ரக ரோகிணி ராக்கெட் ஏவுதல் சோதனை வெற்றி!
குலசேகரன்பட்டினத்தில் நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, அங்கிருந்து சிறிய ரக…
பிரதமர் என்பதையே மறந்துவிட்டு அரசியல் அவதூறுகளை அள்ளி இறைத்துள்ளார் மோடி: டிஆர் பாலு
திருநெல்வேலியில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வைத்த குற்றச்சாட்டுகளுக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பதில் அளித்துள்ளார். 2 நாள்…
Continue Reading
அமைச்சர் தங்கம் தென்னரசு வழக்கில் விசாரணை அதிகாரி நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு!
அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த புலன் விசாரணை அதிகாரி பூமிநாதனை நாளை வியாழக்கிழமை நேரில் ஆஜராக…
எம்ஜிஆர், ஜெயலலிதா மீதான பிரதமர் மோடியின் புகழாரத்துக்கு தேர்தலே காரணம்: செல்லூர் ராஜு
“தேர்தலை மனதில் வைத்தே எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார் என நினைக்கிறேன்” என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர்…
அரசுக்கும் மக்களுக்கும் இடையே காவல் துறை பாலமாகத் திகழ வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!
“காவல் நிலையத்துக்கு வருகின்ற ஒவ்வொரு பாதிக்கப்பட்ட நபரிடம் ஆறுதலாக பேசி, அவர்கள் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு காவல் துறைக்கும்,…
மக்களவைத் தேர்தலில் பாஜக மீது எந்தளவுக்கு தமிழக மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது தெரியும்: கனிமொழி
“பாஜக மீது தமிழக மக்கள் வைத்திருக்கக் கூடிய நம்பிக்கை கடந்த தேர்தலிலேயே தெரிந்தது. வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் பாஜக மீது எந்தளவுக்கு…
பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ரூ.15 கோடிக்கு சொத்து ஆவணங்கள் பறிமுதல்!
கடலூர்: பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் ரூ.15 கோடிக்கு சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.…
என் சொந்த இடத்தில் இருப்பது போன்ற உணர்வுதான் உள்ளது: விஜயதரணி
“வேறொரு இடத்தில் இருப்பது போன்ற எந்த உணர்வும் எனக்கில்லை. என் சொந்த இடத்தில் இருப்பது போன்ற உணர்வுதான் உள்ளது” என்று பாஜகவில்…
பாஜக எங்க வீடு.. மிச்சம் மீதி எங்களுக்கு: பண்ருட்டி ராமச்சந்திரன்!
பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்காதது பற்றிய கேள்விக்கு, பண்ருட்டி ராமச்சந்திரன் மழுப்பலாக பதில் அளித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி…
அரசுப் பேருந்துகளில் இ-டிக்கெட் வழங்கும் திட்டத்தினை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்!
அரசுப் பேருந்துகளில் மின்னணு பயணச் சீட்டு இயந்திரங்கள் மூலமாக பயணச்சீட்டு வழங்கும் திட்டத்தினை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். மாநகர் போக்குவரத்துக்…
தமிழகமெங்கும் 3 நாட்களுக்கு பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டங்கள்: திமுக அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் மாநகரம் மற்றும் நகரங்களில் மார்ச் 2, 3, மற்றும் 4ஆம் தேதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும்…
திமுக பெரிதாக மாறவில்லை, இன்னும் மோசமாகிவிட்டது: அண்ணாமலை
“திமுக பெரிதாக மாறவில்லை, இன்னும் மோசமாகிவிட்டது” என்று குலசேகரப்பட்டின விழாவினை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்ததை சுட்டிக்காட்டி அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழகம்…
வருவாய்த் துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்
பணியிறக்கப் பாதுகாப்பு உள்ளிட்ட வருவாய்த் துறையினரின் 10 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.…
நிருபரை ஒருமையில் திட்டி தீர்த்த காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர்!
திருச்சியில் கேள்வி கேட்ட பத்திரிகையாளரை காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் ஒருமையில் திட்டினார். நீ யாரிடமோ கோசு வாங்கி கொண்டு இப்படி கேட்கிறாய்.…
திமுகவும், காங்கிரஸும் அகற்றப்பட வேண்டிய கட்சிகள்: பிரதமர் மோடி
“திமுகவும், காங்கிரஸும் நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டிய கட்சிகள். திமுகவை இனி எங்கு தேடினாலும் கிடைக்காது. தங்கள் வாரிசுகளுக்காக எதிர்க்கட்சிகள் இருக்கின்றன.…
பாலாற்று பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை
தமிழக அரசு உடனடியாக ஆந்திர அரசின் இந்த அடாவடித்தனத்தை தடுப்பதற்கு உச்ச நீதிமன்றம் சென்று உரிய தடையாணை பெறுவது மட்டுமே இதற்கு…
செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை 2வது முறையாக தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். செந்தில் பாலாஜி மீது…
