அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்: டிடிவி தினகரன்!

தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் நியாய விலைக்கடைகள் மூலம் தரமான அரிசி விநியோகிக்கப்படுவதை தமிழக…

2047-ல் இந்தியா வல்லரசாக வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் எண்ணம்: எல்.முருகன்

“பிரதமர் மோடியின் ஒரே எண்ணம் 2047ல் இந்தியா உலக வல்லரசாக இருக்க வேண்டும். இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக இருக்க வேண்டும் என்பதே.…

தம்பி சாந்தனுக்கு கண்ணீர் வணக்கம்: சீமான் இரங்கல்!

உடல்நலக் குறைவால் காலமான சாந்தனுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சீமான் வெளியிட்ட இரங்கல்…

தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் இருட்டடிப்பு: பிரதமர் மோடி

“தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து செய்தித்தாள்களில் தமிழக அரசு வெளியிடுவதில்லை. எத்தனை தடைகள் வந்தாலும், அந்தத் தடைகளை தாண்டி தமிழகத்தில்…

3% ஓட்டு வச்சிருக்க கட்சிக்கு யாராவது போவாங்களா?: எஸ்.பி.வேலுமணி

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாஜகவில் இணைய போவதாக ஒரு தகவல் பரவியது. இந்த நிலையில் இது முற்றிலும் பொய் என்று…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் உடல்நலக்குறைவால் மரணம்!

ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்: அன்பில் மகேஸ்

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புமாறு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக அரசுப் பள்ளிகளில்…

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி நேற்று இரவு சுவாமி தரிசனம் செய்தார். மதுரை அருகேயுள்ள வீரபாஞ்சானில் நேற்று மாலை…

5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும்: உச்ச நீதிமன்றம்

மணல் குவாரிகள் மூலமாக சட்ட விரோதமாக கிடைத்த தொகையை சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியதாக அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்கில், திருச்சி,கரூர்,…

பாஜகவில் சேரப் போகும் அதிமுக முக்கிய தலைவர்கள் யார் என தெரியும்: உதயநிதி ஸ்டாலின்!

அதிமுகவில் இருந்து இரண்டு எம்எல்ஏக்கள் பாஜகவில் சேரப் போறாங்களாம். எனக்கு தெரிந்து அவர்கள் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியாக கூட இருக்கலாம்…

ஊழல்களின் உறைவிடம் பாஜக தான்: கே.பாலகிருஷ்ணன்

“ரபேல் ஊழல் துவங்கி, சிஏஜி வெளிப்படுத்திய முறைகேடு, பாஜக ஆளும் மாநிலங்களிலும், மத்தியிலும் அதன் அமைச்சர்களின் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல்…

தமிழகத்தில் கொள்ளை அடிக்க இண்டியா கூட்டணி முயற்சி: பிரதமர் மோடி

“டெல்லியில் எல்லாம் இண்டியா கூட்டணி வெற்றி பெறாது என்பது தெரிந்துவிட்டது. ஆனால், தமிழகத்தில் மட்டும் எப்படியாவது கொள்ளை அடிக்க வேண்டும் என்பதற்காக…

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அணை கட்ட முயற்சிப்பது கூட்டாட்சிக்கு எதிரானது: துரைமுருகன்

“பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு புதிய அணையை கட்ட முயற்சிப்பது கூட்டாட்சிக்கு எதிரானது” என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்…

2014, 2019-ல் செய்த தவறை தமிழக மக்கள் இம்முறை செய்ய மாட்டார்கள்: அண்ணாமலை!

“தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கு சென்றாலும், பாஜகவின் ஆட்சியின் சாட்சியாக மோடி, மோடி என்று மக்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். 2014, 2019-ல்…

போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ் நாட்டிற்கு தலைகுனிவு: எடப்பாடி பழனிசாமி!

போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ் நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக…

தமிழக அரசு, இனி சமூக நீதி குறித்து பேசுவதற்கான தகுதியை இழந்து விட்டது: ராமதாஸ்!

தமிழக அரசு, இனி சமூக நீதி குறித்து பேசுவதற்கான தகுதியை இழந்து விட்டது. என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது…

வருவாய்த்துறை அலுவலர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: டிடிவி.தினகரன்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க…

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் பள்ளிக்கல்விக்குத் தேவை: அன்பில் மகேஷ்!

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் பள்ளிக்கல்விக்குத் தேவை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின்…