ஆளுநர் கட்டுப்பாட்டில் ராஜ்பவன் இல்லையா?: அமைச்சர் ரகுபதி

ராஜ்பவனில் கோப்புகளை பெற்றுக் கொண்டு- பெற்றுக் கொண்டதற்கு ஒப்புதலும் அளித்து விட்டு – முன்னாள் அதிமுக ஊழல் அமைச்சர்களை காப்பாற்ற “கோப்புகளே…

போராடிய பரந்தூர் கிராம மக்கள் கைதுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!

ஜனநாயக முறையில் போராடிய பரந்தூ கிராம மக்கள் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். அமமுக பொதுச்செயலாளர்…

தி.மு.க.வின் இந்த 2 ஆண்டு கால ஆட்சி தமிழகத்துக்கு இருண்ட கால ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டுவிட்டது. தி.மு.க.வின் இந்த 2 ஆண்டு கால ஆட்சி தமிழகத்துக்கு…

தி.மு.க. அமைச்சர்கள் மீதான2-வது ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்: அண்ணாமலை

தி.மு.க. அமைச்சர்கள் மீதான 2-வது ஊழல் பட்டியல் கோவையில் விரைவில் வெளியிடப்படும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். அறப்போர்…

நீதியும் தர்மமும் வெல்லும் என்பதற்கு எடுத்துக்காட்டான தீர்ப்பு: ஈவிகேஎஸ் இளங்கோவன்

தேனி தொகுதி எம்.பி ஓ.பி ரவீந்திரநாத் குமார் பெற்ற வெற்றி செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதற்கு அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த…

திமுக ஆட்சியில் குற்றவாளிகளின் புகலிடமாக மாறிய தமிழகம்: அண்ணாமலை

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தமிழகம் குற்றவாளிகளின் புகலிடம் ஆகியிருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர்…

அமைச்சர் மா.சுப்பிரமணியன் செயல் கடும் கண்டனத்திற்குரியது: ஓ.பன்னீர் செல்வம்

ராமநாதபுரம் குழந்தை குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை என வார்த்தைக்கு வார்த்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி வருவதாக அவரது…

மோடி எதுவும் செய்யவில்லை என தொண்டர்கள் கூறுகிறார்கள்: சுப்பிரமணிய சுவாமி

பிரதமர் மோடி நல்லது செய்தார் என இங்கு உள்ள ஜால்ரா போடுபவர்கள் கூறினர்கள். அப்படி ஏதும் உண்மை அல்ல என்று, பாஜக…

செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை எதையும் மறைக்கக் கூடாது: ஐகோர்ட் நீதிபதி

செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை எதையும் மறைக்கக் கூடாது என ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. வழக்கில் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய…

பரந்தூர் விமான நிலையம்: மக்களின் எதிர்ப்பு காரணமாக மாற்றுவழியில் சென்று அதிகாரிகள் ஆய்வு!

பரந்தூர் விமான நிலையத்துக்கு, கிராம மக்களின் எதிர்ப்பு காரணமாக, ஆய்வுக் குழுவினர் மாற்று வழியில் சென்று கள ஆய்வில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம்…

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக முத்துசாமி நியமனம்!

கோவை மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சராக வீட்டு வசதித் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமியை நியமித்து தமிழக அரசு…

சட்டத் துறை அமைச்சர் ரகுபதி கடிதத்துக்கு ஆளுநர் மாளிகை விளக்கம்!

ஊழல் வழக்குகளில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்க இசைவு ஆணை வழங்க வேண்டும் என்று சட்டத் துறை…

பொது சிவில் சட்டம் சிறுபான்மையினரை வஞ்சிக்கும் வகையில் கொண்டு வரப்படும் சட்டம்: கி.வீரமணி

பொது சிவில் சட்டம் சிறுபான்மையினரை வஞ்சிக்கும் வகையில் கொண்டு வரப்படும் சட்டம் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். சென்னை…

அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என தீர்ப்பு!

தேனி லோக்சபா தொகுதியில் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும் ரவீந்திரநாத்…

ஜவுளித் தொழிலும், நூற்பாலைத் தொழிலும் நலிவடைந்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது: எடப்பாடி

மறு சுழற்சி ஜவுளித் துறை கூட்டமைப்பின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை என்று கூறி எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து…

உதவி பேராசிரியர் பணிக்கு ஆண்டுக்கு இருமுறை மாநிலத் தகுதித் தேர்வை நடத்த வேண்டும்: அன்புமணி

உதவி பேராசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்து இருக்கும் நிலையில் ஆண்டுக்கு இருமுறை மாநிலத்…

Continue Reading

அரசியல்வாதிகளைப் போல ஆளுநர் அறிக்கை வெளியிடுவது சரியல்ல: பொன்முடி!

பல்கலைக்கழக விவகாரங்களில் ஆளுநர் தலையிடுகிறார் என்றும் அரசியல்வாதிகளைப் போல ஆளுநர் அறிக்கை வெளியிடுவது சரியல்ல என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.…

தென்னக ரயில்வே தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது: கே.எஸ்.அழகிரி!

பிரதமர் மோடியை பொறுத்தவரை உத்தரபிரதேசத்திற்கும், குஜராத் மாநிலத்திற்கும் காட்டுகிற அக்கறையை தென் மாநிலங்களுக்கு, குறிப்பாக தமிழகத்திற்கு காட்டுவதில்லை என தமிழக காங்கிரஸ்…