பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனைப்பட்டா ரத்து செய்யப்பட்டது அநீதி: அன்புமணி

பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனைப்பட்டா ரத்து செய்யப்பட்டது அநீதி என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக பாமக…

தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம்!

தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட 71 மருத்துவக்…

திமுக அரசு, ஆர்.எஸ்.எஸ். ஆதரவு போக்குடன் செயல்படுகிறது: சீமான்!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு மருத்துவர் ஜன்னத்தை ஹிஜாப் விவகாரத்தில் மிரட்டிய பாஜக நிர்வாகிக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என நாம்…

தமிழகத்தில் கேலா இந்தியா போட்டிகளை நடத்த மத்திய அரசு ஒப்புதல்: மு.க ஸ்டாலின்!

தமிழகத்தில் கேலா இந்தியா போட்டிகளை நடத்த மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனது கோரிக்கையை ஏற்ற…

புதிய நாடாளுமன்ற கட்டிடம்: எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்: ஓ.பன்னீர்செல்வம்!

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறப்பதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல் எனவும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…

தமிழ் விடைத்தாளை திருத்த உடற்கல்வி ஆசிரியர்கள்?: ராமதாஸ் கண்டனம்!

பொறியியல் படிப்புக்கான தமிழ்ப்பாடத் தேர்வின் விடைத்தாள்களை தமிழாசிரியர்களைக் கொண்டு திருத்தாமல் அறிவியல் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை கொண்டு திருத்துவது அன்னைத் தமிழுக்கு…

வருமான வரி அதிகாரிகள், திமுகவினர் மீது வழக்கு பதிவு!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனையிட சென்ற ஐடி அதிகாரிகள் மீதும், அவர்களை தாக்கியதாக கூறி திமுகவினர் மீது காவல்…

வெளிநாட்டிலிருந்து கொலை மிரட்டல் வருவதாக எஸ்.வி.சேகர் போலீசிடம் புகார்!

வெளிநாடுகளில் இருந்து தனக்கு தொலைப்பேசி மூலம் கொலை மிரட்டல்கள் வருவதாக பாஜக நிர்வாகியும் நடிகருமான எஸ்வி சேகர் சென்னை பட்டினப்பாக்கம் காவல்…

சி.ஆர்.பி.எப் வீரர்களுடன் 2-வது நாளாக நீடிக்கும் வருமான வரி சோதனை!

வருமான வரி சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் திமுகவினர் முற்றுகையிட்டதால் நேற்று பாதியிலேயே வருமான வரித்துறை சோதனை நிறுத்தப்பட்டு இருந்த…

மும்மொழி கொள்கை: அமைச்சர் பொன்முடிக்கு அண்ணாமலை சவால்!

மும்மொழி கொள்கையின் அவசியம் குறித்து விவாதம் நடத்த தயாரா? என்று அமைச்சர் பொன்முடிக்கு அண்ணாமலை சவால் விட்டுள்ளார். இதுகுறித்து தமிழக பாஜக…

கொங்கு மண்டலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் செல்வாக்கை உடைக்கவே ரெய்டு: வன்னி அரசு!

கொங்கு மண்டலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் செல்வாக்கை உடைக்கவே ரெய்டு நடத்தப்பட்டதாக விசிக தெரிவித்துள்ளது. தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்…

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரி உண்மைக்கு புறம்பாக பேசுகிறார்: மா.சுப்பிரமணியன்

சிதம்பரம் சிறுமிக்கு இருவிரல் பரிசோதனை செய்ததாக எழுந்த புகாரில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரி உண்மைக்கு புறம்பான கருத்தை கூறுவதாக…

தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு: ஓ.பன்னீர்செல்வம்

ஆவின் நிறுவனத்தை அழிவு பாதைக்கு கொண்டு செல்வதா? தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு என்று ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்…

ஜெயலலிதாவின் பொருட்களுக்கு உரிமை கோரி கர்நாடக கோர்ட்டில் ஜெ.தீபா மனு!

ஜெயலலிதாவின் பொருட்களுக்கு உரிமை கோரி கர்நாடக கோர்ட்டில் ஜெ.தீபா மனுத்தாக்கல் செய்துள்ளார். அதையடுத்து இவ்வழக்கின் விசாரணையை வருகிற 3-ந் தேதிக்கு ஒத்திவைத்து…

தமிழகத்தில் ஜூன் 7-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்: அன்பில் மகேஷ்

வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் ஜூன் 7-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ்…

டாஸ்மாக் மதுக்கடையில் திருட முயற்சி: போலீசார் துப்பாக்கி சூடு!

நீலகிரி பந்தலூர் டாஸ்மாக் மதுக்கடையில் திருட முயன்ற கொள்ளையர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மதுபாட்டில்களை வீசி, கொள்ளையர்கள் தாக்கியதில் 2…

குடியாட்சியில் முடியாட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்: சீமான்

சோழர் காலத்தில் முடியாட்சியில் குடியாட்சி நடத்தினார்கள். இப்போது குடியாட்சியில் முடியாட்சியை நடத்தி கொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு எதற்கு செங்கோல் என்று நாம்…

அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பது வெட்கக்கேடானது: ஓ. பன்னீர்செல்வம்!

கரூரில் வருமான வரி துறை அதிகாரிகள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதை ஓ. பன்னீர்செல்வம் கண்டித்துள்ளார். கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்கள்…