கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சொத்து விவரங்களை மறைத்ததாக கூறி எடப்பாடி பழனிசாமி மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை…
Category: தமிழகம்
2006ம் ஆண்டுக்கு பிறகு ஒரு சென்ட் நிலம் கூட வாங்கவில்லை: செந்தில் பாலாஜி
ஐடி ரெய்டு குறித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, 2006ம் ஆண்டுக்கு பிறகு ஒரு சென்ட் நிலம்கூட நான் வாங்கலை என்று…
முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலம் தமிழ்நாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தெற்காசியாவிலேயே, முதலீடுகளை ஈர்த்திட உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திட நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்பேசினார். முதலமைச்சர்…
புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறப்பு விழாவில் பா.ம.க. பங்கேற்கும்: அன்புமணி
டெல்லியில் வரும் 28-ம் நாள் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ளது. புதிய பாராளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் பா.ம.க.…
செந்தில் பாலாஜி குற்றம் செய்யவில்லை என்றால் திமுகவினர் தடுப்பது ஏன்?: சீமான்
செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகளை சோதனை நடத்த விடாமல் திமுகவினர் தடுப்பது ஏன்? என்றும், குற்றம் செய்யவில்லை என்றால் அதிகாரிகளை…
செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயக்குமார்
அரசு ஊழியர்களைக் கடமை செய்ய விடாமல் தடுத்த உயிருக்கு அச்சுறுதலை ஏற்படுத்தியுள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி தூண்டுதல் இல்லாமல் இது நடந்திருக்காது.…
வருமான வரித்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம்!
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அவரது ஆதரவாளர்களால் வருமான வரித்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்…
செந்தில் பாலாஜியை முடக்க வேண்டும் என அண்ணாமலை திட்டமிட்டுச் செயல்படுகிறார்: ஆர்எஸ் பாரதி
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்து வரும் நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி,…
அரசு மருத்துவரை மிரட்டடிய திருப்பூண்டி பாஜக நிர்வாகியை பிடிக்க தனிப்படை!
திருப்பூண்டியில் அரசு மருத்துவர் அணிந்திருந்த ஹிஜாபை கழற்ற வற்புறுத்திய பாஜக மாவட்ட நிர்வாகியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். கர்நாடகாவில்…
வருமானவரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடி திமுகவினரால் உடைக்கப்பட்டதால் பரபரப்பு!
செந்தில் பாலாஜி மற்றும் உறவினர்கள் வீடுகளில் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்த வந்த போது கரூர் மாநகராட்சி கவிதா கணேசன் உள்ளிட்டவர்கள்…
வரும் மே28 அன்று தமிழ்நாடு முழுக்க வீடுகளில் கருப்புக்கொடி: வன்னியரசு!
புதிய நாடாளுமன்றம் திறப்பு நாளில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்ற விசிக அறிவுறுத்தியுள்ளது. புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாதான் கடந்த இரண்டு…
திராவிடப் பண்பாட்டுப் பாதுகாப்புக் கூட்டணியை திராவிடர் கழகம் உருவாக்கும்: கி.வீரமணி
திராவிடப் பண்பாட்டுப் பாதுகாப்புக் கூட்டணியை திராவிடர் கழகம் உருவாக்கும் என திமுகவின் தாய் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது குறித்து…
Continue Reading
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை!
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி…
ஆவின் நிறுவனத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்: அண்ணாமலை
பால் கொள்முதல் விலையை அதிகரித்து ஆவின் நிறுவனத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். தமிழக பாஜக மாநில…
புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழா: திமுகவுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை!
திமுக, தனது கூட்டணிக் கட்சிகளுடனும், அக்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் வரலாற்றுச் சிறப்பு மிக்க புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில்…
குன்றத்தூரில் வீடுகளை இழந்தவர்களுக்கு சீமான் ஆறுதல்!
குன்றத்தூரில் சாலை விரிவாக்க பணிக்காக வீடுகள் இடித்து அகற்றப்படுகிறது. வீடுகளை இழந்தவர்களுக்கு சீமான் ஆறுதல் கூறினார். குன்றத்தூர் – பல்லாவரம் சாலை…
அதிமுக போல பாஜகவிடம் அடிமையாக இருக்காதீங்க: உதயநிதி ஸ்டாலின்!
பாஜகவிடம் அதிமுக அடிமையாக இருப்பது போல் இல்லாமல், வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தும் ஒத்துழைப்பு கொடுத்தும் அடிமையாக இருக்காமல் சுயமரியாதையுடன் வாழ வேண்டும்…
பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவுவது தமிழகத்துக்கு கிடைத்த கவுரவம்: நிர்மலா சீதாராமன்
நாடாளுமன்றத்தில் உள்ள மக்களவையில் புதிதாக நிறுவப்படும் செங்கோலுக்கும், தமிழகத்துக்கும் இடையேயான உள்ள 77 ஆண்டு வரலாற்று தொடர்பு பற்றி மத்திய அமைச்சர்…
