ஸ்விகி ஊழியர்களின் உரிமையை தமிழக அரசு மீட்க வேண்டும்: சீமான்

ஸ்விகி ஊழியர்கள் இழந்த உரிமைகளை மீளப் பெற்றுக்கொடுத்து, அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின்…

தமிழகத்தின் வளர்ச்சிக்கு அந்நிய முதலீடுகள் அதிகம் தேவை: அன்புமணி

தமிழகத்தின் வளர்ச்சிக்கு அந்நிய முதலீடுகள் அதிகம் தேவை என்று, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக பாமக தலைவர்…

மலை கிராமங்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்: மக்கள் நீதி மய்யம்!

பள்ளிக்குச் செல்ல முடியாமல் பரிதவிக்கும் மாணவ, மாணவிகளுக்காக பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி…

மியான்மரில் தவிக்கும் இந்தியர்கள்: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்களை விடுவித்து தாய்நாட்டிற்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகளை…

ஆ.ராஜாவின் பேச்சு தமிழகத்தில் கொந்தளிப்பை எற்படுத்தி உள்ளது: அண்ணாமலை

திமுக எம்.பி., ஆ.ராஜாவின் பேச்சு தமிழகத்தில் கொந்தளிப்பை எற்படுத்தி உள்ளது என பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். இதுகுறித்து மதுரையில்,…

விடியா தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை: எடப்பாடி பழனிசாமி

விடியா தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவரான பழனிசாமி…

சேடப்பட்டி முத்தையா மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உடல்…

இலங்கை கடற்படை அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

இலங்கை கடற்படையினரின் அராஜக போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.…

சனாதன தர்மத்தில் இந்துக்கள் எல்லோரும் சூத்திரன் என்று எங்கு சொல்லி உள்ளது: எச்.ராஜா!

சனாதன தர்மத்தில் இந்துக்கள் எல்லோரும் சூத்திரன் என்று எங்கு சொல்லி உள்ளது என பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.…

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து!

கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு…

மக்கள்நலப் பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சீமான்

தமிழக அரசு மக்கள்நலப் பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம்…

மியான்மருக்கு கடத்தப்பட்ட 300 பொறியாளர்களை மீட்க வேண்டும்: ராமதாஸ்!

மியான்மரில் சிக்கி தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 300 பொறியாளர்களை மத்திய அரசு மீட்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கடற்படை கைது செய்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். புதுக்கோட்டை…

ஆம்னி பேருந்து கட்டணத்தை அரசே நிா்ணயம் செய்ய வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அரசே நிா்ணயம் செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்திஉள்ளார். இது தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-…

அவசரகால மீட்பு குழுவை தமிழகத்துக்கு அனுப்புங்கள்: அண்ணாமலை

தமிழகத்தில் ‘இன்புளூயன்சா’ வைரஸ் பாதிப்பு நிலைமையை கண்டறிய அவசரகால மீட்பு குழு ஒன்றை அனுப்புமாறு மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவிற்கு…

தங்கபாண்டியின் மரணத்திற்கு உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்: சீமான்

காவல் துறை விசாரணையின் போது உயிரிழந்த தம்பி தங்கபாண்டியின் மரணத்திற்கு உரிய நீதி விசாரணை நடத்தி, குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய…

உள்துறை அமைச்சருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது: எடப்பாடி பழனிச்சாமி

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களை சந்தித்த பழனிசாமி, அமித்ஷாவுடன்…

தமிழ்நாடு முழுவதும் நாளை 1,000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்: மா.சுப்பிரமணியன்

காய்ச்சல் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் நாளை 1,000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில்…