ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை…
Category: தமிழகம்

இந்து சமய அறநிலையத்துறை தூங்கிக் கொண்டு இருக்கிறது: உயர் நீதிமன்றம்
கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கி கொண்டு இருக்கிறது…

பரிசுச் சீட்டு விற்பனையை ஒழிக்க கடுமையான நடவடிக்கை தேவை: ராமதாஸ்
பரிசுச்சீட்டுகளை விற்போர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் டுவிட்டர்…

அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தினால் நடவடிக்கை: சங்கர் ஜிவால்
அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர்…

பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் சுயபாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்: சரத்குமார்
கொரோனா பரவல் அதிகரிப்பால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் சுயபாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார். சமத்துவ மக்கள் கட்சி தலைவர்…

கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்க கூடாது: வைகோ
கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி…