பள்ளிகளின் வேலை நேரத்தை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்துகொள்ளலாம்!

தமிழகத்தில் நாளை திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அமைவிடம், போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் செயல்படும் நேரத்தை,…

அ.தி.மு.கவை யாராலும் அழிக்க முடியாது: ஜெயக்குமார்

எம்.ஜி.ஆர் ஆரம்பித்த இந்த அ.தி.மு.கவை யாராலும் அழிக்க முடியாது என்று, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்…

கொரோனா தடுப்பூசிதான் நம்ம ஆயுதம்: முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கொரோனாவுக்கான கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில்…

தமிழகத்தின் ஒரே எதிர்க்கட்சி நாம் தமிழர் கட்சி தான்: சீமான்

தமிழகத்தின் ஒரே எதிர்க்கட்சியாக நாம் தமிழர் கட்சி தான் செயல்படுகிறது என்று, சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் பாவலேறு…

மது, புகையிலை விளம்பரங்களுக்கு மத்திய அரசு தடை வரவேற்கத்தக்கது: அன்புமணி

மது, புகையிலை மறைமுக விளம்பரங்களுக்கு மத்திய அரசு தடை வரவேற்கத்தக்கது என்று பா.ம.கா. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். நுகர்வோருக்கு பாதுகாப்பு…

தமிழகத்தில் திட்டமிட்டபடி 13ம் தேதி பள்ளிகள் திறப்பு: அன்பில் மகேஷ்

தமிழகத்தில் நாளை மறுநாள் 13ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு மற்றும்…

இந்த நாடு ரிஷிகளாலும் முனிவர்களாலும் உருவாக்கப்பட்டது: கவர்னர் ரவி

இந்த நாடு ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் உருவாக்கப்பட்டது என தமிழக கவர்னர் ரவி கூறியுள்ளார். சபரிமலை ஐயப்பா சேவா…

தமிழகத்தில் அ.தி.மு.க.வே பிரதான எதிர்கட்சி: எடப்பாடி பழனிசாமி

பல ஆண்டு காலமாக நடந்து வந்த பட்டின பிரவேச நிகழ்ச்சியை தி.மு.க. அரசு வேண்டுமென்றே தடை செய்ய முயற்சி செய்தது. அதனை…

வாக்குறுதியை தி.மு.க. நிறைவேற்றவில்லை: ஜி.கே.வாசன்

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இருந்து சுமார் 1502 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களின்…

ஆன்லைன் ரம்மிக்கு எதிராக அவசரச் சட்டம்: முதலமைச்சர் ஆலோசனை!

ஆன்லைன் ரம்மி விளையாட்டின்பால் ஈர்க்கப்பட்டு, அதில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் துயரமான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இது…

இரட்டை இலை பெற லஞ்சம்: அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகை ஏற்பு!

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லி சிபிஐ நீதிமன்றம் ஏற்றுக்…

ஏதோ ஒரு சதிச் செயல் நடைபெறுவதாகத்தான் நான் பார்க்கிறேன்: எடப்பாடி பழனிசாமி

இன்றைய ஆட்சியில் திட்டமிட்டு, ஏதோ ஒரு சதி செயல் நடைபெறுவதாகத்தான் நான் பார்க்கிறேன் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.…

கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா முயற்சி: ஜெயக்குமார்

அ.தி.மு.க. கொடியை சசிகலா பயன்படுத்தும் விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜராகி 1 மணி…

எந்த வழக்கையும் சந்திக்க தயார்: அண்ணாமலை

எந்த வழக்கையும் சந்திக்க தயார்; வழக்கு தொடர்ந்து வாயை அடைக்க முடியாது அண்ணாமலை கூறினார். சேலம் மாவட்டம் நாகலூர் கிராமத்தில் உள்ள…

தமிழகத்தில் 12-ந்தேதி மெகா கொரோனா தடுப்பூசி முகாம்!

தமிழகத்தில் நாளை மறுதினம் (12-ந்தேதி) ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முதியவர்கள்…

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து இயங்கும்: தமிழக அரசு

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து இயங்கும். இதற்காக தகுதியான சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக…

சித்தராமையாவுக்கு அம்பேத்கர் சுடர் விருது: திருமாவளவன்

விசிகவின் அம்பேத்கர் சுடர் விருது கர்நாடக மாநில முன்னாள் முதல்வருக்கு வழங்கப்பட உள்ளது என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். பல்வேறு…

பிரதமர் மோடி உடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு!

பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று சந்தித்து பேசினார். பாமகவின்…