தமிழகத்தில் நாளை திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அமைவிடம், போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் செயல்படும் நேரத்தை,…
Category: தமிழகம்

அ.தி.மு.கவை யாராலும் அழிக்க முடியாது: ஜெயக்குமார்
எம்.ஜி.ஆர் ஆரம்பித்த இந்த அ.தி.மு.கவை யாராலும் அழிக்க முடியாது என்று, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்…

கொரோனா தடுப்பூசிதான் நம்ம ஆயுதம்: முதல்வர் ஸ்டாலின்!
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கொரோனாவுக்கான கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில்…

தமிழகத்தில் திட்டமிட்டபடி 13ம் தேதி பள்ளிகள் திறப்பு: அன்பில் மகேஷ்
தமிழகத்தில் நாளை மறுநாள் 13ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு மற்றும்…

இந்த நாடு ரிஷிகளாலும் முனிவர்களாலும் உருவாக்கப்பட்டது: கவர்னர் ரவி
இந்த நாடு ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் உருவாக்கப்பட்டது என தமிழக கவர்னர் ரவி கூறியுள்ளார். சபரிமலை ஐயப்பா சேவா…

தமிழகத்தில் அ.தி.மு.க.வே பிரதான எதிர்கட்சி: எடப்பாடி பழனிசாமி
பல ஆண்டு காலமாக நடந்து வந்த பட்டின பிரவேச நிகழ்ச்சியை தி.மு.க. அரசு வேண்டுமென்றே தடை செய்ய முயற்சி செய்தது. அதனை…

வாக்குறுதியை தி.மு.க. நிறைவேற்றவில்லை: ஜி.கே.வாசன்
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இருந்து சுமார் 1502 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களின்…

ஏதோ ஒரு சதிச் செயல் நடைபெறுவதாகத்தான் நான் பார்க்கிறேன்: எடப்பாடி பழனிசாமி
இன்றைய ஆட்சியில் திட்டமிட்டு, ஏதோ ஒரு சதி செயல் நடைபெறுவதாகத்தான் நான் பார்க்கிறேன் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.…

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து இயங்கும்: தமிழக அரசு
அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து இயங்கும். இதற்காக தகுதியான சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக…

சித்தராமையாவுக்கு அம்பேத்கர் சுடர் விருது: திருமாவளவன்
விசிகவின் அம்பேத்கர் சுடர் விருது கர்நாடக மாநில முன்னாள் முதல்வருக்கு வழங்கப்பட உள்ளது என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். பல்வேறு…