ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் என்னை எளிதாக அணுக முடியும் என்றும், இந்தத் தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி…
Category: தமிழகம்
அறிவாலயத்தில் கருணாநிதியின் பேனா சிலையை வைக்கலாம்: டிடிவி தினகரன்
அம்மாவின் தொண்டர்கள் ஓர் அணியில் இணைய வேண்டும், அப்போது தான் திமுக என்ற அரக்கனை வெல்ல முடியும் என்று அமமுகவின் பொதுச்செயலாளர்…
அமைச்சர்கள் என்.எல்.சி.யின் ஏஜெண்ட்களாக மாறிவிட்டார்கள்: அன்புமணி
அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும், கணேசனும் என்.எல்.சி.யின் ஏஜெண்ட்களாக மாறிவிட்டார்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். மண்ணுக்கும், மக்களுக்கும், விவசாயத்துக்கும் பல…
ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி பொருளாளர் படுகொலை!
ஈரோடு கிழக்கு தொகுதியில் கொலை செய்யப்பட்ட சகோதரர்களில் ஒருவர் நாம் தமிழர் கட்சியின் பொருளாளர் என்பதால் சீமான் அஞ்சலி அறிக்கை வெளியிட்டுள்ளார்.…
பெங்களுர் குடிநீர் திட்டம்: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு!
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது. பெங்களூர் மாநகர திட்டத்திற்கு காவிரியில் இருந்து…
பேரறிஞர் அண்ணா என்றும் வாழ்கிறார், இன்றும் ஆள்கிறார்: மு.க. ஸ்டாலின்!
பேரறிஞர் அண்ணா என்றும் வாழ்கிறார், இன்றும் ஆள்கிறார் என தொண்டர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக முதல்வர்…
நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு அதிர்ச்சியளிக்கிறது: ராமதாஸ்
ஓபிசி பிரிவினருக்கு உள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்தவே நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.…
ஓய்வூதியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைப்பு ஏற்புடையதல்ல: ஜி.கே.வாசன்
போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைப்பு ஏற்புடையதல்ல என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப். 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மேலும் 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். மின்…
ஜெயலலிதா சொத்தில் பங்கு கேட்டு வாசுதேவன் என்பவர் வழக்கு!
ஜெயலலிதாவின் சொத்துக்களில் தனக்கும் பங்கு வேண்டும் என கேட்டு, ஜெயலலிதாவின் அண்ணன் என்று வாசுதேவன் என்பவர் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்குமாறு…
சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள்: மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
சென்னையில் மழை வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இன்று…
தமிழ்நாடு தகவல் ஆணையம் கிட்டத்தட்ட செயலிழந்து விட்டது: அன்புமணி
தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையரும், 6 தகவல் ஆணையர்களில் நால்வரும் ஓய்வு பெற்று விட்டதால், ஆணையம் கிட்டத்தட்ட செயலிழந்து…
கடலில் பேனாவை வைத்தால் உடைப்பேன்: சீமான் ஆவேசம்!
சென்னை மெரினா கடலில் கலைஞரின் நினைவாக பேனா சிலை வைப்பதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.…
திமுக ஆட்சியிலும் ஜாதி தீண்டாமை தொடருதே: பா.ரஞ்சித்
கோவிலுக்குள் நுழைந்த தலித் இளைஞரை திமுக ஒன்றிய செயலாளர் தகாத வார்த்தைகளால் திட்டிய நிலையில், திமுக ஆட்சியிலும் சமூக அநீதி தொடர்வதாக…
காந்தி உருவப்படத்துக்கு கவர்னர், முதல்-அமைச்சர் மரியாதை!
நினைவு தினத்தையொட்டி காந்தியின் உருவப்படத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்கள். மகாத்மா காந்தியின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.…
மருத்துவத் துறையில் முக்கியமான பதவிகளை காலியாக வைத்துள்ள திமுக அரசு: ஓபிஎஸ் கண்டனம்!
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் இயங்கும் முக்கியமான பதவிகளை காலியாக வைத்துள்ள திமுக அரசிற்கு ஓபிஎஸ் கடும் கண்டனத்தை…
புகைத்தடை சட்டம் முறையாக செயல்படுத்தப்படாதது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம்: அன்புமணி
பொது இடங்களில் புகைத்தடை சட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
பிபிசி ஆவணப்படம் குறித்து பிரதமர் தன்னிலை விளக்கமளிக்க கோரிக்கை: டி.ஆர்.பாலு
குஜராத் கலவரம் தொடர்பாக, பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் தன்னிலை விளக்கம் தர வேண்டும் என திமுக கோரிக்கை…
