முல்லை பெரியாறு அணை பணியாளர்களுக்கு 6 செயற்கை கோள் செல்போன்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி…
Category: தமிழகம்

கூடுதல் நீதிபதிகள் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர்!
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். மாவட்ட நீதிபதிகளாக இருந்த ஜி.சந்திரசேகரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன்,…

அரசு ஊழியர்களுக்கு 2.9 சதவீத வட்டி, தமிழக அரசே காரணம்: அண்ணாமலை
ஓய்வூதிய நிதி வைப்பின் தவறான கொள்கையால், தமிழக அரசு ஊழியர்கள் ஆண்டுக்கு 2.9 சதவீத வட்டி குறைவாக பெறுவதற்கு தமிழக அரசே…

மறைமுக லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
ஆன்லைன் விளையாட்டு, மறைமுக லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும் என்று தமிழக அரசை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்…
சென்னையில் இனி ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
தமிழக அரசு சார்பில் சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுவது இதுவே முதல்முறை ஆகும். தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது…

கருணாநிதி பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாட்டம்!
கருணாநிதியின் பிறந்தநாள் அரசு விழாவாக நேற்று கொண்டாடப்பட்டது. ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை…

தமிழகத்தில் திராவிட மாடலுக்கு மாற்று தேசியம் தான்: எச்.ராஜா
தமிழகத்தில், திராவிட மாடலுக்கு மாற்று தேசியம் தான் என பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்தார். சிவகங்கையில் எச்.ராஜா நேற்று…
சீன நாட்டு தூதர் மாமல்லபுரம் வருகை தந்தார்!
இந்தியாவுக்கான சீனா நாட்டு தூதர் சன் விதாங் மாமல்லபுரம் வருகை தந்தார். இந்தியாவுக்கான சீன நாட்டு தூதர் சன் விதாங் தலைமையில்…