முன்னாள் அமைச்சர் சரோஜா ராசிபுரம் கோர்ட்டில் சரண்

பணமோசடி வழக்கு முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் இருவரும் ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ரெஹனா பேகம் முன்னிலையில்…

முகக்கவசம் அணிவது அவசியம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கோவிட் பரவலை தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிவது அவசர அவசியமாகும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் படிப்படியாக கோவிட் பாதிப்பு…

எருமை மாடு கூட கருப்பு தான்: சீமான்!

நானும் கருப்பு கலர் தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறி இருந்த நிலையில் எருமை மாடு கூட கருப்பு…

அமித் ஷாவுக்கு, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கடிதம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பாதுகாப்பு வாகனம் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, தமிழக பாஜக தலைவர்…

ஆளுநர் வாகனம் மீது கல் வீச்சு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார். தமிழக…

யாரும் திருட முடியாத ஒரே சொத்து கல்வி: முதல்வர் ஸ்டாலின்

”யாரும் திருட முடியாத ஒரே சொத்து கல்வி; அதை நன்றாக படிக்க வேண்டும்,” என, மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறினார்.…

விரைவில் தமிழகத்திலும், கேரளாவிலும் அசுரர்கள் களையெடுப்பு: அண்ணாமலை

அதிவிரைவில் தமிழகத்திலும், கேரளாவிலும் அசுரர்கள் களையெடுப்பு நடந்து ஆட்சி அகற்றப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார். கன்னியாகுமரி…

தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

ஒரு பக்கம் இந்தித் திணிப்பு என்று கூறி தமிழுக்கு போராடுவது போல் நடிப்பது, மறுபக்கம் இந்தியில் தி.மு.க. தலைவரை விளம்பரப்படுத்துவது என…

வழக்கில் நேரடியாக ஆஜராவதில் இருந்து சசிகலா, இளவரசிக்கு விலக்கு!

வழக்கில் நேரடியாக ஆஜராவதில் இருந்து சசிகலா, இளவரசிக்கு விலக்கு அளிக்கும்படி கோரினர். அதை ஏற்ற நீதிபதி, இருவருக்கும் விலக்கு அளித்து, விசாரணையை…

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மரியாதை

தீரன் சின்னமலை மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.…

பழைய ஓய்வூதியத் திட்டம்: தமிழக அரசு பரிசீலனை

வல்லுநர் குழு பரிந்துரைகளை நன்கு பரிசீலித்து, உரிய முடிவை மேற்கொண்டு அரசாணை வெளியிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பழைய ஓய்வூதியத்…

கள்ளழகர் விழாவில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்: செல்லூர் ராஜூ

கள்ளழகர் விழாவில் அரசு அதிகாரிகளுக்கு, முக்கியஸ்தர்களுக்கு பாதையை ஒதுக்கிவிட்டு மக்கள் செல்ல பாதை வசதி ஏற்படுத்தி தரவில்லை என்று முன்னாள் அமைச்சர்…

கருத்து சுதந்திரம்: ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை

கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும் தானா? என்று புதுச்சேரி மற்றும் தெலங்கானா மாநில ஆளுநர் டாக்டர்…

மத்திய அரசின் உயர்பதவிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு; ராமதாஸ்

மத்திய அரசின் உயர்பதவிகளில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க சட்ட திருத்தம்கொண்டு வரவேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக ராமதாஸ்…

தருமபுரி விவசாயி குடும்பத்தினருக்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி

கெயில் எரியாவு குழாய் பதிப்புக்கு எதிரான போராட்டத்தின் போது விவசாயி கணேசன் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி…

பணியிடங்களில் 80 விழுக்காடு தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் : சீமான்

மத்திய அரசு நிறுவனங்களில் போலி சான்றிதழில் பணியில் சேர்ந்த வட மாநிலத்தவர்களை நீக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை…

உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க ஓபிஎஸ் வலியுறுத்தல்!

விவசாய நிலங்களின் இடையே கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்கள் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்துமாறு கூறி வந்த தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த…

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது: முதல்வர் ஸ்டாலின்

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்…