பிரேசில் நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு, நிலச்சரிவுக்கு 35 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக…
Category: உலகம்
நைஜீரியாவில் சர்ச்சில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 31 பேர் பலி!
நைஜீரியா நாட்டில் கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உள்ளிட்ட பலர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை…
ரஷ்யா ஹைப்பர் சோனிக் ஏவுகணை சோதனை!
1,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழித்த ஹைப்பர் சோனிக் ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக சோதித்தது. உக்ரைன் மீது…
ஈரானில் ரகசிய சுரங்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டிரோன்கள்!
ஈரான் நாட்டில் உள்ள ஜாக்ரோஸ் மலைப்பகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட டிரோன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவிற்கும்…
சீனாவில் கனமழை, வெள்ளத்துக்கு 15 பேர் பலி!
சீனாவை சக்தி வாய்ந்த புயல் தாக்கியதை தொடர்ந்து, ஏற்பட்ட கனமழை, வெள்ளத்துக்கு 15 பேர் பலியாகினர். சீனாவில் பருவ நிலை மாற்றம்…
ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்: ஷெபாஸ் ஷெரிப்
ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார். ஆசியாவில் அமைதி பேச்சுவார்த்தை…
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியா மீதான தீர்மானம் தோல்வி!
வட கொரியா மீது கூடுதல் தடைகளை விதிக்கும் வகையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ரஷ்யாவும், சீனாவும்…
வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறியதற்கு கடவுளுக்கு நன்றி: புடின்
ரஷ்யாவிலுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி உள்ளன. அதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்யா…
20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கம்மை: உலக சுகாதார அமைப்பு!
குரங்கம்மை நோய் சமூக பரவலாக மாறும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக உலக மக்களை…
ஷெபாஸ் ஷெரீப்பை தேர்வு செய்ததற்காக நாடு விலை கொடுக்க துவங்கி உள்ளது: இம்ரான் கான்
பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.30 உயர்த்தப்பட்டுள்ளதால் ஷெபாஸ் ஷெரீப்பை விமர்சனம் செய்த முன்னாள் பிரதமர் இம்ரான்கான், இறக்குமதி செய்யப்பட்ட அரசை…
கனடாவில் பள்ளிக்கூடம் அருகே துப்பாக்கியுடன் நடமாடிய இளைஞர் சுட்டுக்கொலை!
கனடாவில் பள்ளிக்கூடம் அருகே துப்பாக்கியுடன் நடமாடிய இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்றனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றுக்குள் 18 வயது…
டுவிட்டர் நிறுவனத்திற்கு ரூ.1,100 கோடி அபராதம்!
பயனாளிகளின் தகவல்களை விளம்பர நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டு ஆன்லைன் விளம்பரங்களை அனுப்ப டுவிட்டர் நிறுவனம் உதவியதாக எழுந்த புகாரில் டுவிட்டர் நிறுவனத்திற்கு…
ரஷ்யாவில் ராணுவத்தில் சேர்வதற்கான வயது வரம்பு ரத்து!
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரஷ்யா ரத்து செய்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போர் 3 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.…
செனகல் நாட்டின் மருத்துவமனையில் தீ விபத்து: 11 குழந்தைகள் உயிரிழப்பு!
செனகல் நாட்டின் உள்ள பொது மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்க…
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை கொல்ல முயற்சி
ஈராக் மீது போர் தொடுத்ததற்காக, அமெரிக்கா முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை கொல்ல சதி திட்டம் தீட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
துப்பாக்கி கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நேரம் வந்துவிட்டது: ஜோ பைடன்
துப்பாக்கி கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்து உள்ளார். டெக்சாஸ்…
பாகிஸ்தானில் காவல்துறையினர் மீது இம்ரான்கான் ஆதரவாளர்கள் கல்வீசி தாக்குதல்!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்ற பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.…
அமெரிக்காவில் பள்ளிக்கு துப்பாக்கியுடன் சென்ற மாணவர் கைது!
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிக்கு துப்பாக்கியுடன் சென்ற மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர். அமெரிக்காவின்…
