2030-க்குள் இந்திய – அமெரிக்க வர்த்தகத்தை ரூ.43 லட்சம் கோடியாக அதிகரிக்க இலக்கு!

பிரதமர் மோடி-அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பில், வரும் 2030-க்குள் இருதரப்பு வர்த்தகத்தை ரூ. 43.43 லட்சம் கோடியாக (500 பில்லியன்…

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – பிரதமர் மோடி சந்திப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை சந்தித்துப் பேசினார். அப்போது பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பாக இரு…

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்ப், புதின் பேச்சுவார்த்தை!

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்கவும், மிக நெருக்கமாக இணைந்து செயல்படவும் அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒப்புக்கொண்டுள்ளன. இது தொடர்பாக ரஷ்ய…

அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க் ஆகியோரை பிரதமர் மோடி…

சனிக்கிழமைக்குள் பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால்: ட்ரம்ப் எச்சரிக்கை!

“வரும் சனிக்கிழமை பகல் 12 மணிக்குள் பிணைக் கைதிகள் அனைவரையும் ஹமாஸ் விடுவிக்காவிட்டால் மீண்டும் நரகச் சூழல் திரும்பும்” என ஹமாஸ்…

டிரம்ப்பின் நாடுகடத்தும் நடவடிக்கைக்கு போப் பிரான்சிஸ் கண்டனம்!

அமெரிக்காவில் நாடுகடத்தும் நடவடிக்கைக்கு போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடுகடத்தும் நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.…

ஏஐ வளர்ச்சியால் வேலைவாய்ப்புகள் பறிபோகாது: பிரதமர் மோடி!

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் மனிதர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை…

மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்றி ட்ரம்ப் உத்தரவு!

மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்றி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். கடந்த 4-ம் தேதி புளோரிடா…

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் மத தலைவர் எதிர்ப்பு!

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது. அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை புத்திசாலித்தனமானதாக, கவுரவமானதாக இருக்காது என்று ஈரானின் மத தலைவர் கூறியுள்ளார். ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும்…

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பிறப்பு குடியுரிமை ரத்து உத்தரவுக்கு நீதிமன்றம் தடை!

அமெரிக்காவில் பிறப்பு குடியுரிமையை ரத்து செய்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டு உள்ளார். இந்த உத்தரவுக்கு மேரிலேண்ட் மற்றும் சியாட்டில் நீதிமன்றங்கள்…

வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை!

வங்கதேசத்தில் மீண்டும் வெடித்தது வன்முறை. வங்காளதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையின் நினைவு இல்லம் வன்முறையாளர்களால் தீ வைக்கப்பட்டது. வங்கதேசத்தில்…

காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றி சொந்தமாக்கிக் கொள்ளும்: டொனால்ட் ட்ரம்ப்!

காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும் என்றும், நாங்கள் அதை சொந்தமாக்கிக் கொள்வோம் என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.…

அமெரிக்க பொருட்களுக்கு 25% வரி: கனடா பிரதமர் அறிவிப்பு!

அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். கடந்த 20-ம் தேதி அமெரிக்காவின்…

சோமாலியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்!

சோமாலியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது. கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சோமாலியா. இங்கு அல்கொய்தாவின் கிளை…

110 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கிறது இஸ்ரேல்!

காசா போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளதையடுத்து 110 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது. இதற்கு பதிலாக, ஹமாஸின் பிடியில்…

அமெரிக்காவில் ஹெலிகாப்டர், விமானம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 67 பேர் பலி!

அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டரும், பயணிகள் விமானமும் நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 67 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் கன்சஸ்…

அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் – பயணிகள் விமானம் மோதி விபத்து!

அமெரிக்காவில் பயணிகள் விமானம் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் மோதிக்கொண்ட விபத்தில் போடோமாக் ஆற்றில் இருந்து 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் வாஷிங்டனுக்கு…

காசாவில் பிணைக் கைதிகளாக இருந்த இஸ்ரேல் 4 பெண் வீரர்கள் விடுதலை!

4 இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் செஞ்சிலுவை சங்கம் மூலம் நேற்று விடுவித்தனர். கரீனா ஆரீவ் (20), டேனிலா கிலோபா(20),…