ரஷ்யாவின் முக்கிய கப்பல் கடலில் மூழ்கடிப்பு: உக்ரைன் அறிவிப்பு!

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நீடித்து வரும் நிலையில், ரஷ்யாவின் ரோந்து கப்பலை தங்களது ட்ரோன் தடம் தெரியாமல் அழித்திருப்பதாக உக்ரைன்…

இஸ்ரேலில் ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் பலி!

இஸ்ரேலில் ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர். இவர்கள் மூவருமே கேரளாவைச் சேர்ந்தவர்களாவர். அக்டோபர் 7, 2023-ஆம் ஆண்டு…

பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு!

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கூட்டணி அரசாங்கத்தை வழி நடத்த ஷெபாஸ் ஷெரீப் 2-வது முறையாக நாட்டின் பிரதமராக தேர்வாகியுள்ளார். புதிய…

அமெரிக்காவில் இந்திய நடனக் கலைஞர் சுட்டுக் கொலை!

அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த நடனக் கலைஞர் அமர்நாத் கோஷ், மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில்…

வங்கதேசத்தில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: 43 பேர் பலி

வங்கதேசத்தில் 6 தளங்கள் கொண்ட வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 43 பேர் பலியாகினர். பலர் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடி வருகின்றனர்.…

இஸ்ரேல் – ஹமாஸ் இடையில் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படும் என நம்புகிறேன்: ஜோ பைடன்

ஹமாஸ் பிடியில் சிக்கியிருக்கும் பிணைக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதத்தையொட்டி போர் நிறுத்தத்தை மேற்கொள்ள இஸ்ரேல்…

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண முதல்வராக நவாஸ் ஷெரீப் மகள் பதவியேற்பு!

பஞ்சாப் மாகாண முதல்வராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் நேற்று பதவியேற்றார். பாகிஸ்தானில் கடந்த 8ம் தேதி…

பாலஸ்தீன பிரதமர் முகமது ஷ்டய்யே ராஜினாமா!

காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல் எதிரொலியாக ராஜினாமா முடிவை எடுத்திருப்பதாக பாலஸ்தீன பிரதமர் முகமது ஷ்டய்யே…

ரஷ்யாவுடனான போரில் 31 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் உயிரிழப்பு: ஜெலன்ஸ்கி

ரஷ்யாவுடனான போரில் 31 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார். உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத்…

முழு வெற்றி கிட்டும் வரை இஸ்ரேல் சண்டையிடும்: பெஞ்சமின் நெதன்யாகு!

ராஃபா தாக்குதல் திட்டத்தை கைவிடுவது, ஹமாஸுக்கு எதிரான போரில் தோற்பதற்கு சமமானது என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார். இஸ்ரேலுக்குள் கடந்த ஆண்டு…

சொத்து பற்றி பொய்த் தகவல் வழக்கில் டிரம்ப்புக்கு ரூ. 3 ஆயிரம் கோடி அபராதம்!

தன்னுடைய சொத்து மதிப்பு குறித்து பொய்யான தகவல்களை அளித்ததற்காக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு 35.5 கோடி டாலர் (இந்திய…

புதினும் அவரது கூட்டாளிகளும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: அலெக்ஸி நவல்னி மனைவி!

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டால் விளாடிமிர் புதினும் அவரது கூட்டாளிகளும் தண்டிக்கப்படாமல் போக மாட்டார்கள்…

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்து கோயிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் கட்டப்பட்ட முதல் இந்து கோயிலை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். அதன்…

ரஃபாவில் உள்ள மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் பிரதமர் உத்தரவு!

ரஃபா நகரில் உள்ள இஸ்ரேல் ராணுவத்திற்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பிறப்பித்த உத்தரவு மக்கள் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இஸ்ரேல் –…

தென் கொரியா ஆத்திரத்தை தூண்டினால் அழித்துவிடுவோம்: வட கொரியா!

ஆத்திரத்தை தூண்டினால் அழித்துவிடுவோம் என்று தென் கொரியாவுக்கு வட கொரிய தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார். வட கொரிய தலைவர் கிம் ஜாங்…

நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம்: இம்ரான் கான்!

நமக்கான நேரம் வந்துவிட்டால் எந்த சக்தியாலும் நம்மை தோற்கடிக்க முடியாது என்று இம்ரான் கான் கூறியுள்ளார். பாகிஸ்தானில் மொத்தம் 336 நாடாளுமன்ற…

போர் நிறுத்த ஒப்பந்தம் ஒரு மாயை: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்!

ஹமாஸ் அமைப்பு விடுத்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் ஒரு மாயை எனவும் அந்த அமைப்புக்கு எதிராக முழுமையான வெற்றியை அடையும் வரை…

அமெரிக்காவை பலவீனமான நாடாகப் பார்க்கிறது இந்தியா: நிக்கி ஹேலி!

“அமெரிக்காவை பலவீனமாகப் பார்க்கிறது இந்தியா. அமெரிக்கர்கள் வழிநடத்துவார்கள் என அது நம்பவிலை” என அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில்…