ரூ.10 கோடியில் சாரண இயக்க தலைமை அலுவலகம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழகத்தில் ரூ.10 கோடியில் சாரண இயக்க தலைமை அலுவலகம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். பாரத சாரண சாரணியர் வைரவிழா…

மக்களுக்கான ஆட்சியை விரைவில் கட்டமைப்போம்: ஆதவ் அர்ஜுனா

மக்களுக்கான ஆட்சியை விரைவில் கட்டமைப்போம் என்று தமிழக வெற்றிக் கழக ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் இரண்டாம் ஆண்டு…

கடன் வசூலில் ஒருவர் பலியானதற்கு கொலை வழக்கு பதிய வேண்டும்: முத்தரசன்!

கடன் வசூலில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் காவல் துறை – தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு…

திமுக மீது பழி போட்ட எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்பாரா?: அமைச்சர் ரகுபதி!

“இசிஆர் சம்பவத்தில் திமுக மீது பொய் பழி போட்ட எதிர்க்கட்சிகள் இப்போது தங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்கள்?…

திமுகவை எதிர்ப்பதெல்லாம் விஜய்க்கு ஒரு கொள்கையா?: சரத்குமார்

திமுகவை எதிர்ப்பதை தனது கொள்கை என விஜய் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என பாஜகவை சேர்ந்தவரும் நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.…

அடுத்த ஜனவரிக்குள் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி பணிகள் நிறைவுபெறும்: உதயநிதி ஸ்டாலின்!

ரூ.42.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி பயிற்சி மையம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள்ளாக அமைய…

மத்திய அரசின் பட்ஜெட்டில் 136 கோடி உழைக்கும் மக்களுக்கு அல்வா: மனோ தங்கராஜ்!

மத்திய அரசின் பட்ஜெட்டில் 136 கோடி உழைக்கும் மக்களுக்கு அல்வா கொடுக்கப்பட்டுள்ளது என விமர்சித்துள்ளார் திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ்.…

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது: ராதிகா!

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது என, நடிகை ராதிகா தெரிவித்தார். பாஜக சார்பில் கோவை…

மோடியால் மட்டுமே டெல்லியில் உள்ள கிராமப்புற மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்: அமித் ஷா!

“ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மோடியால் மட்டுமே டெல்லியில் உள்ள கிராமப்புற மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்” என்று மத்திய உள்துறை அமைச்சர்…

மக்களால், மக்களுக்காகவே உருவாக்கப்பட்ட பட்ஜெட்: நிர்மலா சீதாராமன்!

“2025-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மக்களால், மக்களுக்காகவே உருவாக்கப்பட்ட பட்ஜெட். இதில் நடுத்தர வர்க்கத்தினரின் குரல்களுக்கு நாங்கள் செவி கொடுத்திருக்கிறோம்” என்று…

டெல்லி குடிசைவாசிகளுக்கு பாஜக ரூ.3000 கொடுத்து தவறாக வழிநடத்த முயற்சி: அரவிந்த் கேஜ்ரிவால்!

பாரதிய ஜனதா கட்சி டெல்லி குடிசைவாசிகளுக்கு ரூ.3000 கொடுத்து, தேர்தல் ஆணையத்தின் மூலம் வீட்டிலேயே வாக்களிக்க வசதி செய்வதாக உறுதியளித்து தவறாக…

பதஞ்சலி பாபா ராம்தேவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்!

போலி விளம்பரம் தொடர்பான வழக்கில் யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி யோக்பீத் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு கேரளா…

ரூ.12 லட்சம் சம்பாதிக்கும் ஒருவர் ஒரு ரூபாய் கூட வரி கட்ட வேண்டியதில்லை: பிரதமர் மோடி!

“நேரு காலத்தில் நீங்கள் ரூ.12 லட்சம் சம்பாதித்திருந்தால், நான்கில் ஒரு பங்கை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டி இருக்கும்.” என டெல்லியில்…

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க அதிகாரம் உள்ளது!

அதிமுக உட்கட்சி விவகாரம் மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் உள்ளது என்பதால்,…

ஏழை, எளிய மக்களின் சுமையை குறைக்கும் நிதிநிலை அறிக்கை: ஓ.பன்னீர்செல்வம்!

“வருமான வரியை எளிமைப்படுத்தும் விதமாக, புதிய வருமான வரிச் சட்டம் இந்தக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது”…

சோமாலியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்!

சோமாலியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது. கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சோமாலியா. இங்கு அல்கொய்தாவின் கிளை…

நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு திட்டம் இல்லாதது ஏமாற்றம்: அன்புமணி!

“2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் வருமான வரி விலக்குக்கான வருவாய் வரம்பு ரூ.12 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டிருப்பதும், மக்களின் நலன்…

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசின் பட்ஜெட்: வைகோ!

“தமிழக அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதி, மெட்ரோ ரயில் பணிகளுக்கான நிதி குறித்த அறிவிப்புகள் இல்லை. மத்திய நிதி நிலை…