யாராலும் குறை சொல்ல முடியாத பட்ஜெட்: வானதி சீனிவாசன்!

அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்யும், யாராலும் குறை சொல்ல முடியாத பட்ஜெட் என்று பாஜக மகளிர் அணி மாநில…

பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் மத்திய பட்ஜெட்: முத்தரசன்!

“வழக்கம் போல பன்னாட்டு குழும நிறுவனங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ள நிதி நிலை அறிக்கை, அடித்தட்டு மக்களையும், உழைக்கும் மக்களையும் வஞ்சித்துள்ளது”…

இது மத்திய அரசின் பட்ஜெட்டா, பிகார் பட்ஜெட்டா?: காங்கிரஸ்!

“மிகப் பெரிய மாற்றத்துக்கான தேவை உள்ள நிலையில், இந்த அரசு யோசனைகள் இன்றி திவாலாகிவிட்டதையே மத்திய பட்ஜெட் உணர்த்துகிறது” என காங்கிரஸ்…

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் முழுமையாக புறக்கணிக்கப்படுவது ஏன்?: முதல்வர் ஸ்டாலின்!

“மத்திய அரசின் அனைத்து அறிக்கைகளிலும் முதன்மையான இடத்தைப் பிடிக்கிறது தமிழகம். பக்கத்துக்குப் பக்கம் தமிழகத்தின் செயல்பாடுகளுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கப்படுகிறது. ஆனால்,…

100 நாள் வேலை திட்ட நிதியை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ்!

“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.86 ஆயிரம் கோடி நிதி தான் இந்த…

பட்ஜெட் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கிறது: டிடிவி தினகரன்!

“மத்திய பட்ஜெட்டை ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது குடிமக்கள் அனைவருக்கும் நம்பிக்கையூட்டும் வகையிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கிறது”…

மத்திய பட்ஜெட் யானைப் பசிக்கு சோளப்பொரி: பிரேமலதா!

“தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நிவாரணம் அறிவிக்காதது ஏமாற்றத்தை தருகிறது” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்…

உள்துறைச் செயலர் உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்!

நேரில் ஆஜராகாவிட்டால் வாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்ததால் தமிழக அரசின் உள்துறைச் செயலர் தீரஜ்குமார் நேற்று மாலை உயர்…

உப்பளத் தொழிலாளர்களுக்கு ரூ.16 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் கீதாஜீவன்!

தமிழகத்தில் 32 ஆயிரம் உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.16 கோடி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். இந்திய தொழில்கள் கூட்டமைப்பு…

ஏழை மக்களுக்கு செல்வங்களை வழங்க லட்சுமியை பிராத்திக்கிறேன்: பிரதமர் மோடி!

ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு செல்வங்களை வழங்கும்படி லட்சுமியை பிரார்த்திப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்…

தமிழகம் முழுவதும் ஏப்.28-க்குள் கொடி கம்பங்களை அகற்ற வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகம் முழுவதும் ஏப்.28-க்குள் கொடி கம்பங்களை அகற்ற வேண்டும். இதை தலைமை செயலாளர் உறுதிப்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்!

தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குக் கூட திமுக அரசுக்கு மனம் இரங்கவில்லையா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.…

நித்தியானந்தா, பிரேமானந்தா, ஆத்மானந்தா என்றாலே பிரச்சினைதான்: உயர் நீதிமன்ற நீதிபதி!

மடங்களை நிர்வகிக்க தக்காரை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி இந்தியாவிலேயே இல்லாத நித்தியானந்தா வழக்கு தாக்கல் செய்துள்ளதாக கூறி,…

பாவம்.. அவர் சோர்வடைந்து விட்டார்: குடியரசுத் தலைவரை விமர்சித்த சோனியா காந்தி!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் தொடக்க உரை குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்…

மன்மோகன் சிங்குக்கு அஞ்சலி செலுத்திய பின் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…

2026-ல் பொருளாதார வளர்ச்சி 6.3% – 6.8% ஆக இருக்கும்: பொருளாதார ஆய்வறிக்கை!

2025-26-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3% முதல் 6.8% வரை இருக்கும் என்று நாடாளுமன்றத்தில் இன்று (ஜன.31) தாக்கல் செய்யப்பட்ட…

Continue Reading

வேளாண் துறைக்கு கூடுதல் தலைமை செயலர் அந்தஸ்தில் அதிகாரியை நியமிக்க வேண்டும்: பி.ஆர்.பாண்டியன்!

வேளாண் துறைக்கு கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்திலான அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின்…

110 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கிறது இஸ்ரேல்!

காசா போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளதையடுத்து 110 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது. இதற்கு பதிலாக, ஹமாஸின் பிடியில்…