விதிகளை மதிக்காமல் பாலாற்றை மாசுபடுத்தும் தோல் தொழிற்சாலை அதிபர்களை திகார் சிறைக்கு அனுப்ப நேரிடும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.…
Category: முக்கியச் செய்திகள்
பெண்கள் பாதுகாப்பில் சமரசம் கூடாது: கனிமொழி எம்பி!
குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும், முறையான விசாரணை மூலம் உடனடியாக அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை காவல்துறை உறுதி செய்ய…
அமெரிக்காவில் ஹெலிகாப்டர், விமானம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 67 பேர் பலி!
அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டரும், பயணிகள் விமானமும் நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 67 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் கன்சஸ்…
அரியானா மீது கெஜ்ரிவால் குற்றம் சுமத்துகிறார்: ராஜ்நாத் சிங்!
கெஜ்ரிவால் ஆட்சிக்கு வருவதற்கு முன், 3 ஆண்டுகளில் யமுனையை தூய்மை செய்து விடுவேன் என கூறினார் என்று மத்திய மந்திரி ராஜ்நாத்…
தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அரசியல் செய்கிறார்: அர்விந்த் கேஜ்ரிவால்!
தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அரசியல் செய்கிறார், தேர்தல் ஆணையத்தின் நம்பகத் தன்மையை அழித்துவிட்டார் என்று அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம்…
தமிழக உள்துறை செயலர் இன்று நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு!
வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் செய்வதாகத் தொடரப்பட்ட வழக்கில், தமிழக உள்துறைச் செயலர் இன்று (ஜன.31) நேரில் ஆஜராகி விளக்கமளிக்க…
நாட்டில் வேலையின்மை, விலைவாசி உயர்வால் மக்கள் தவிப்பு: ப.சிதம்பரம்!
“நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளது. இதனால் வேலையின்மை மற்றும் பணவீக்கம் ஆகியவற்றால் மக்கள் தவித்து வருகின்றனர்” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த…
முதல்வர் ஸ்டாலினின் சர்வாதிகாரப் போக்குக்கு மக்கள் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார்கள்: இபிஎஸ்!
“மக்களின் பிரச்சனைகளுக்காக அதிமுக தொடர்ந்து போராடும். போராடும் மக்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணாமல், போராடுபவர்களைக் கைது செய்யும் திமுக அரசின் முதல்வர்…
சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை எக்ஸ்ரே எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
புதுக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை எக்ஸ்ரே எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வெங்கலுரைச்…
சுரங்கப்பாதை வசதி கோரி மறியல்: ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் கைது!
திருமங்கலம் – ராஜபாளையம் நான்கு வழிச்சாலை பணியால் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் சுரங்கப்பாதை வசதி கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். அவருக்கு…
அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் – பயணிகள் விமானம் மோதி விபத்து!
அமெரிக்காவில் பயணிகள் விமானம் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் மோதிக்கொண்ட விபத்தில் போடோமாக் ஆற்றில் இருந்து 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் வாஷிங்டனுக்கு…
காந்தி மண்டப நிகழ்வுகள் குறித்த என் கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் நிராகரித்தார்: ஆளுநர் ஆர்.என்.ரவி!
“தேசப்பிதாவுக்கு உரிய மரியாதை செலுத்தும் நிகழ்வுகளை காந்தி மண்டபத்தில் தகுந்த முறையில் நடத்த முதல்வர் ஸ்டாலினிடம் நான் பலமுறை விடுத்த கோரிக்கைகள்…
குடியரசு துணை தலைவர் நாளை சென்னை வருகிறார்!
முட்டுக்காட்டில் நடைபெறும் காது கேளாதோர் – பார்வையற்றோர் தேசிய மாநாட்டில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் நாளை சென்னை…
அடுத்த 5 ஆண்டுகளில் 100 ராக்கெட்களை விண்ணில் செலுத்த இலக்கு: இஸ்ரோ!
அடுத்த 5 ஆண்டுகளில் 100 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த ஆயத்தமாகி வருவதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார். இஸ்ரோவின் 100-வது ராக்கெட்டான…
ரூ.16,300 கோடி மதிப்பிலான தேசிய கனிமங்கள் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!
ரூ.16,300 கோடி மதிப்பிலான தேசிய கனிமங்கள் திட்டத்துக்கு (என்சிஎம்எம்) மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்தது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய…
மகா கும்பமேளாவில் நெரிசல்: 30 பேர் உயிரிழப்பு!
உத்தரபிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் திரண்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 30…
இமானுவேல் சேகரன் கொலை வழக்கு: சீமானுக்கு விசிக வன்னியரசு கண்டனம்!
1957-ம் ஆண்டு முதுகுளத்தூர் ஜாதிய மோதலில் இமானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கைது செய்யப்பட்ட விவகாரம்…
மீண்டும் தமிழகம் வரும் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்!
சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ நகைகள், 1562 ஏக்கர் நிலப்பத்திரம் ஆகியவற்றை…
