இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தை இந்தியா முழுவதும் மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
Category: முக்கியச் செய்திகள்
சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்க கோரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
கொல்கத்தாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில், சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரி…
ஒரு பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை, உங்களுக்கு மேடை நகைச்சுவையா: அண்ணாமலை!
“ஒரு பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை, உங்களுக்கு மேடை நகைச்சுவையா?” என சபாநாயகர் அப்பாவுவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி…
டங்ஸ்டன் திட்டத்தை கைவிட கோரி டெல்லியில் மத்திய அமைச்சரிடம் நாளை மனு!
மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை நிரந்தரமாக கைவிடக் கோரி மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டியை நாளை நேரில் சந்தித்து வலியுறுத்த மதுரையிலிருந்து…
காந்தியின் இந்துத்துவாவை காங்கிரஸ் நம்புகிறது: முதல்வர் சித்தராமையா!
மகாத்மா காந்தி ஒரு தீவிர இந்து என்றும், காங்கிரஸ் கட்சி காந்தியின் இந்துத்துவாவை நம்புகிறது என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.…
புதுச்சேரி மாணவிக்கு நீதி கோரி காங்கிரஸ் மகளிர் அணி போராட்டம்!
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிக்கு நீதி கோரி புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகையிட்டு மகிளா காங்கிரஸார் போராட்டம் நடத்தினர். அப்போது போலீஸாருடன்…
வருண்குமார் ஐபிஎஸ் தொடர்ந்த அவதூறு வழக்கில் சீமான் நேரில் ஆஜராக உத்தரவு!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வருண்குமார் ஐபிஎஸ் இடையே கருத்து மோதல் வலுத்து வரும் நிலையில் இது தொடர்பாக வருண்…
விஜய் அன்னா ஹசாரே மாதிரி ஒரு வருஷம் உண்ணாவிரதமா இருந்தாரு?: சேகர்பாபு!
விஜய் குறித்த கேள்விக்கு பதில் அளித்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விஜய் ஒன்றும் அண்ணா ஹசாரே போல்…
பரந்தூரில் விஜய் பேச்சு எதிரொலி: ஜி ஸ்கொயர் விளக்கம்!
பரந்தூர் விமான நிலையத்தையும் தாண்டி இந்த ஆட்சியாளர்களுக்கு ஏதோ லாபம் இருக்கிறது என தவெக தலைவர் விஜய் பேசியிருந்த நிலையில் ஜி…
யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக கேரளா சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றம்!
மத்திய அரசின் பல்கலைக் கழக மானிய குழு எனப்படும் யுஜிசியின் புதிய விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தி கேரளா மாநில சட்டசபையில்…
மழையால் சேதமடைந்த நெல் பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: பிரேமலதா!
தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
காவல் துறை அலட்சியத்தால் கூலித் தொழிலாளி தற்கொலை முயற்சி: டிடிவி தினகரன் கண்டனம்!
ஆர்.கே.நகர் காவல் நிலையம் முன்பாக நடைபெற்ற கூலித் தொழிலாளி தற்கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, காவலர்கள் அலட்சியமாக…
சிறுவனுக்கு வன்கொடுமை செய்த அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும்: பெ. சண்முகம்!
“பட்டியலின சிறுவனை கடுமையாக தாக்கி வன்கொடுமை செய்த குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்திட வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…
கேரளா கம்யூனிஸ்ட் அரசுதான் கோமியத்தில் ‘பஞ்சகவ்ய க்ரிதம்’ மருந்து தயாரிக்கிறது: நாராயணன் திருப்பதி!
கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசும்தான் கோமியம், சாணத்தில் பஞ்சகவ்ய க்ரிதம் என்ற மருந்தை தயாரிக்கிறது; கேரளா அரசின் ‘ஒளஷதி’ என்ற நிறுவனம்தான்…
சத்தீஸ்கரில் 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!
சத்தீஸ்கர் மாநிலம் காரியாபந்த் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தனர். முன்னதாக…
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் முதல் நாள் அதிரடி உத்தரவுகள்!
உலக சுகாதார நிறுவனம் மற்றும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது உள்ளிட்ட அதிரடி உத்தரவுகளை அந்நாட்டு அதிபராக பதவியேற்ற…
சமூக ஆர்வலர் கொலை வழக்கில் பெரிய முதலைகளை கைது செய்ய வேண்டும்: அறப்போர் இயக்கம்!
“சமூக செயற்பாட்டாளர் ஜகபர் அலி கொலைக்கு காரணமான பெரிய முதலைகளை உடனடியாக காவல் துறை கைது செய்து, நீதிமன்றத்தின் முன் நிறுத்தி…
அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் விவகாரம்: உயா்நீதிமன்றத்தில் மனு தள்ளுபடி!
அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்துக்கு எதிரான வழக்கில் தோ்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும்…
