எஸ்.வி.சேகர் எந்தக் கட்சியில் இருந்தாலும், துணிச்சலாக எதையும் எடுத்துச் சொல்லக்கூடிய, விமர்சனம் செய்யக்கூடிய ஆற்றல் அவருக்குண்டு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.…
Category: முக்கியச் செய்திகள்
வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் கட்ட உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை!
வடலூரில் வள்ளலார் சர்வதேச மையத்தின் கட்டுமான பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார்…
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனுக்கு 7 நாள் போலீஸ் காவல்!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை…
டொனால்ட் ட்ரம்ப், 47-வது அதிபராக பதவியேற்றார்!
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், 47-வது அதிபராக பதவியேற்றார். அதிபராக பதவியேற்ற டொனால்ட்…
சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்: பிரேமலதா!
கனிமவள கொள்ளையை எதிர்த்து குரல் கொடுத்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த வழக்கை சிபிஐ க்கு…
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: ராமதாஸ்!
காவிரி பாசன மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு தேவை என்றும் நெல் கொள்முதலை அதிகரிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர்…
கோமியம் குறித்த ஐஐடி இயக்குநரின் பேச்சு பொறுப்பற்றது: முத்தரசன்!
“கோமியத்தின் மருத்துவப் பண்புகள் குறித்து அறிவியல் பூர்வமாக இதுவரை உறுதி செய்யப்படவில்லை. நவீன விஞ்ஞானம் மருத்துவத்தில் வியக்கத்தக்க கண்டுபிடிப்புகளை நடைமுறைக்கு தந்திருக்கும்…
நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் இடம்பெற்றுள்ள விஜயபாஸ்கர் தொடர்பான விபரங்கள் ரத்து!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் இடம்பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பான விபரங்களை ரத்து…
காமகோடி ஐஐடி இயக்குநராக இருப்பதற்கு தகுதியற்றவர்: செல்வப்பெருந்தகை!
மிகுந்த புகழ் பெற்ற இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் அறிவியல் ரீதியாக சிந்திக்காமல் பிற்போக்குத்தனமான, மூடநம்பிக்கையின் அடிப்படையில் பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்…
சமூக ஆர்வலர் ஜெகபர் அலி படுகொலை பின்னணி குறித்து விசாரணை நடத்த வேண்டும்: அன்புமணி!
கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி படுகொலையின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என விசாரணை நடத்த வேண்டும்…
ஐஐடி இயக்குநர் காமகோடியின் முனைவர் பட்டத்தையே பறிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!
சென்னை ஐஐடி இயக்குநர் பொறுப்பில் இருந்து காமகோடியை நீக்க வேண்டும் என்றும், அவரிடமிருந்து முனைவர் பட்டத்தை பறிக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட்…
சமூக ஆர்வலர் ஜெகபர் அலி இறப்புக்கு நீதி வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
“சமூக ஆர்வலர் ஜெகபர் அலி இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல்…
ஈரோடு இடைத்தேர்தல்: நாதக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!
ஈரோடு இடைத்தேர்தல் போட்டியிடும் நாதக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவால்…
பெண்களுக்கு மரியாதை தரும் கட்சி திமுக: திவ்யா சத்யராஜ்!
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். பிரபல நடிகர் சத்யராஜி்ன் மகள் திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக…
அடிப்படையற்ற குற்றச்சாட்டை முன்னாள் முதல்வர் வைத்திருப்பது வருந்தத்தக்கது: தங்கம் தென்னரசு!
தமிழகத்தின் நிதிநிலை திவாலாகப் போகிறது என்று அடிப்படையற்ற குற்றச்சாட்டை முன்னாள் முதல்வர் வைத்திருப்பது வருந்தத்தக்கது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.…
எழுதி கொடுப்பதை அப்படியே படிக்கிறார் ராகுல் காந்தி: ஜே.பி.நட்டா!
எழுதி கொடுப்பவர்கள் எதை எழுதி கொடுத்தாலும் ராகுல் காந்தி அப்படியே அதனை படித்து வருவதாக ஜே.பி. நட்டா கூறியுள்ளார். நாட்டில் பா.ஜனதா,…
மகா கும்பமேளா முகாமில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து!
பிரயாக்ராஜ் மகா கும்பமேளா முகாமில் 2 சிலிண்டர்கள் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ அணைக்கப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம்…
இந்திய ஒற்றுமைக்கு எதிராக பேசிய ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு!
“இந்திய அரசுக்கு எதிராக போராடி வருகிறோம்” என்று கருத்து தெரிவித்த ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கோட்லா…
