பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி 25-ந்தேதி வரை நீட்டிப்பு!

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி 25-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 2 கோடியே 20…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 55 பேரின் மனுக்கள் ஏற்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட…

65 லட்சம் பேருக்கு சொத்துரிமை அட்டைகளை பிரதமர் மோடி வழங்கினார்!

ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 50,000 கிராமங்களில் உள்ள சொத்து உரிமையாளர்கள் 65…

டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் முகேஷ் அம்பானி!

டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. டிரம்ப் பதவியேற்பு விழாவில் முகேஷ் அம்பானி பங்கேற்கிறார். அமெரிக்காவில் கடந்த ஆண்டு…

அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு: பாஜக வேட்பாளர் மீது புகார்!

டெல்லி சட்டமன்றத் தேர்தலின் போது ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

நாட்டின் உண்மையான நிலையைப் புரிந்துகொள்ள சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: ராகுல் காந்தி!

நாட்டின் உண்மையான நிலைமையைப் புரிந்துகொள்ள சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார். காங்கிரஸ் முன்னாள்…

தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் நோபல் பரிசை இலக்காகக் கொள்ள வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் நோபல் பரிசை இலக்காகக் கொள்ள வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா…

திருச்செந்தூர் கடற்கரையில் கடல் அரிப்பைத் தடுக்க முயற்சி: கனிமொழி எம்.பி.!

“திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் கடல் அரிப்பைத் தடுக்க வல்லுநர்களைக் கொண்டு நீண்ட கால தீர்வுக காண்பதற்காகத் தான் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது”…

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு, மு.க.ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்: அன்புமணி!

ராணிப்பேட்டை மாவட்டம் திருமால்பூர் கிராமத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மீது 6 பேர் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை…

என்னையும் எனது சகோதரி ரெஹானாவையும் கொல்ல சதி நடந்தது: ஷேக் ஹசீனா!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி தனது பதவி நீக்கத்துக்கு காரணமான மாணவர் புரட்சியின் போது, தன்னையும் தனது சகோதரி ரெஹானாவையும்…

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்வு!

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம்…

திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு, கோழிகள் பலியிட தடை!

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவில் இஸ்லாமியர்கள் ஆடு பலியிடுவதற்கு போலீஸார் தடை விதித்தனர். அவர்கள் மலை மீது செல்லாதவாறு…

ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஒரு மிகப்பெரிய ஊழல்: அரவிந்த் கேஜ்ரிவால்!

ஆயுஷ்மான் பாரத் திட்டம் நாட்டின் “மிகப்பெரிய ஊழல்” திட்டம் என்று ஆம் ஆத்மி கட்சியின் (AAP) தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால்…

மேற்கு வங்கா பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் இன்று தீர்ப்பு!

மேற்கு வங்காளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.…

டெல்லியில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500: பாஜக தேர்தல் வாக்குறுதி!

டெல்லியில் ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படும். சமையல் காஸ் சிலிண்டருக்கு ரூ.500 மானியம் வழங்கப்படும் என்று…

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை!

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவரது…

இடைத்தேர்தலை புறக்கணிப்பது தவறானது: சசிகலா!

இடைத்தேர்தலை புறக்கணிப்பது தவறானது என சசிகலா கூறியுள்ளார். மக்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி கிடைக்கும் என சசிகலா…

ஜன.31-ல் தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31-ம் தேதி தொடங்க உள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர்…