காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார் சோனியா காந்தி!

டெல்லி கோட்லா சாலையில் கட்டப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகத்தை சோனியா காந்தி நேற்று திறந்து வைத்தார். டெல்லியில் லுட்யன்ஸ் பங்களா…

நீர்மூழ்கி உட்பட 3 போர்க் கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

கடற்படை பயன்பாட்டுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 போர்க்கப்பல்களை, மும்பை கடற்படை தளத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.…

நாடாளுமன்ற தேர்தல் பற்றி தவறான கருத்துக்கு ‘மெட்டா’ நிறுவனம் மன்னிப்பு கோரியது!

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் குறித்து தவறான தகவல் வெளியிட்டதற்காக ‘மெட்டா’ நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது. ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தை நடத்தி…

இந்தியா கூட்டணி சுயநலத்துக்காக அமைந்த கூட்டணி: மாயாவதி!

‘இந்தியா’ கூட்டணி, சுயநலத்துக்காக அமைந்த கூட்டணி. அதற்கு எதிர்காலம் இல்லை என்று மாயாவதி கூறினார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி…

இஸ்ரோ தலைவராக விஞ்ஞானி நாராயணன் பொறுப்பேற்பு!

இந்திய விண்​வெளி ஆராய்ச்சி நிறு​வனத்​தின் தலைவ​ராக​வும், விண்​வெளித் துறையின் செயலா​ளராக​வும் தமிழகத்தை சேர்ந்த விஞ்​ஞானி நாராயணன் அதிகாரப்​பூர்​வமாக பொறுப்​பேற்​றார். இந்திய விண்​வெளி…

நதிகளை இணைக்காமல் தேசத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாது: சி.பி.ராதாகிருஷ்ணன்!

நதிகளை இணைக்காமல் தேசத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்று மகராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில்…

​திருமாவளவனை நேரடி விவாதத்துக்கு அழைக்கப் போகிறேன்: குருமூர்த்தி!

அம்பேத்கர் இந்துத்துவா கொள்​கைக்கு எதிரி என்று திரு​மாவளவன் தீவிரமாக பிரச்​சாரம் செய்​கிறார். இதுதொடர்பாக ஒருநாள் விவாதத்துக்கு வாருங்கள் என்று அவருக்கு நான்…

விழுப்புரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை இழுத்து சென்ற போலீஸார்!

சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை ஆண் போலீஸாரை இழுத்துச் சென்று, அப்புறப்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நவம்பர் மாத இறுதியில்…

ஆளுநர் ரவி வள்ளலாரை சனாதன தர்மத்துக்குள் மீண்டும் விழுங்க வைப்பதா?: செல்வப்பெருந்தகை!

தமிழகத்தில் மைக் கிடைத்தால் உடனே தமிழ்நாட்டில் ஆளும் அரசையும், சட்டம் ஒழுங்கு பற்றியும் பேசி இங்கே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் ஆளுநர்…

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி கடிதம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் உடனடியாக மீட்க வேண்டும் என வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு…

அம்பேத்கரின் படைப்புகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பு: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்!

அம்பேத்கரின் படைப்புகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பினை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். கனவு இல்லத் திட்டத்தின் நீட்சியாக தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான…

Continue Reading

எடப்பாடி பழனிசாமி வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் கண்டிப்பு!

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்த தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிரான வழக்கில், இதற்கு மேல் அவகாசம் கேட்கக்கூடாது என…

ஜப்பான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானில் உள்ள கியூஷு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.6ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாகச் சுனாமி எச்சரிக்கையும்…

காவல் சார்- ஆய்வாளர் பணிக்கான ஆள்தேர்வு அறிவிக்கையை உடனே வெளியிட வேண்டும்: அன்புமணி!

காவல் சார்- ஆய்வாளர் பணிக்கான ஆள்தேர்வு அறிவிக்கையை உடனே வெளியிட வேண்டும் என்றும், வயது வரம்பை 3 ஆண்டுகள் உயர்த்த வேண்டும்…

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீக்கு இதுவரை 24 பேர் பலி!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஒரு வார காலமாக கட்டுக்கடங்காத காட்டுத் தீ உருவானது இந்தக் காட்டுத் தீயால் இதுவரை பலியானோர்…

ஜம்மு காஷ்மீரின் சோனாமார்க் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள சோனாமார்க் சுரங்கப் பாதையை ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா முன்னிலையில் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். ஜம்மு…

காவல்துறை, சீருடை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள்: தமிழ்நாடு அரசு!

தமிழ்நாட்டில் சிறப்பாக பணியாற்றி வரும் 3186 காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.…

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரிகள்: அரசாணையை எதிர்த்து வழக்கு!

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம்…