பழவேற்காடு அருகே மீனவர்களுடன் பொங்கல் கொண்டாடிய ஆளுநர் ஆர்.என்.ரவி!

பழவேற்காடு அருகே மேல் அவுரிவாக்கத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டையுடன் பங்கேற்றார். திருவள்ளூர்…

7000 கோடி வரி கட்ட தயார்: நிர்மலா சீதாராமனுக்கு சுகேஷ் சந்திரசேகர் கடிதம்!

பணமோசடி உள்பட பல்வேறு குற்றச்ச்சாட்டுக்களில் கைதாகி டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் மத்திய நிதியமைச்சர்…

விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவருக்கான பரிசுத் தொகை ரூ.25,000!

சாலை விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பவருக்கான பரிசுத் தொகை ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய…

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் சமூக வலைதளங்கள்: பாலபாரதி!

சமூக விரோதிகளின் கூடாரமாக சமூக வலைதளங்கள் மாறி வருகின்றன என முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி பேசினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள்…

மத்திய அரசு அறிவித்தால் மட்டுமே டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டம் வாபஸ்: போராட்டக்குழு!

மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் வராது என்ற பாஜக தலைவர் அண்ணாமலையின் வார்த்தைகளை நம்ப முடியாது. மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்த…

சீமானே! என்னை ‘சீரழிக்கவில்லை’ என பிரபாகரன் மீது சத்தியம் செய்வீங்களா?: விஜயலட்சுமி!

நடிகை விஜயலட்சுமி இன்று வெளியிட்ட வீடியோவில், விஜயலட்சுமியை சீரழிக்கவில்லை என பிரபாகரன் மீது சத்தியம் செய்ய சீமான் தயாரா? என கேள்வி…

பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தை மார்ச்சில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் கே.என்.நேரு!

பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டத்தை மார்ச் மாதம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என, மதுரையில் நடந்த புதிய பாதாள சாக்கடை…

உக்ரைனில் வடகொரியா ராணுவ வீரர்கள் 2 பேர் சிறைபிடிப்பு: அதிபர் ஜெலன்ஸ்கி!

உக்ரைனில் வடகொரியா ராணுவ வீரர்கள் 2 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல் தெரிவித்துள்ளார். வடகொரியா வீரர்கள் 2 பேர்…

8 மீனவர்களை விடுவிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக முதல்வர் கடிதம்!

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்களை விடுவிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு…

பூரண மதுவிலக்கு தீர்மானத்தை விசிக ஆதரிக்கிறது: திருமாவளவன்!

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் கொண்டு வரப்பட்ட பூரண மதுவிலக்கு தீர்மானத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதிரிக்கிறது என தொல்.…

எடப்பாடி பழனிசாமி பொங்கல் திருநாள் வாழ்த்து!

உலகத் தமிழர்கள் எல்லோரும் அன்பு பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் தைத் திருநாளாம் பொங்கல் திருநாளில்,…

என் ஆட்சியில் வேர்களைத் தேடி திட்டம் மைல்கல்லாக உள்ளது: மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்த பின், இந்தியா மற்றும் தமிழ்நாடு தாண்டிய தமிழர்கள் நலனில் அக்கறை செலுத்தும் வகையில்…

இடைத்தேர்தலில் திட்டமிட்டே பாஜகவுக்கு விட்டுக் கொடுக்கிறார் எடப்பாடி: கேசி பழனிசாமி!

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலைப் புறக்கணிப்பது என்ற அதிமுகவின் முடிவுக்கு அக்கட்சியின் முன்னாள் எம்பி கேசி பழனிசாமி கடும் கண்டனம்…

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் உள் ஒதுக்கீடு 8 சதவீதமாக குறைப்பு!

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10 சதவீத உள்ஒதுக்கீடு 8 சதவீதமாக குறைக்கப்பட்டு, அமைச்சு பணியாளர்களுக்கு…

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்!

அமெரிக்காவின் 47வது பிரதமராக பதவி ஏற்க உள்ள டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து…

தமிழர்களின் திறமை, உழைப்பு தவிர்க்க முடியாதது: உதயநிதி ஸ்டாலின்!

கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள் போன்ற தலைசிறந்த நிறுவனங்களிலும், தமிழர்களின் திறமை, உழைப்பு தவிர்க்க முடியாதது என சென்னையில் நடந்த அயலகத் தமிழர்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிப்பு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிக்கப் போவதாக கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா அறிவித்துள்ளார். இதுகுறித்து பிரேமலதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- இதுவரை…

ஈரோடு இடைத்தேர்தல் போட்டி குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவு: ஓ.பன்னீர்செல்வம்!

“ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவெடுப்போம்” என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையிலிருந்து விமானம் மூலம்…