வைகுண்ட ஏகாதசியன்று பக்தர்களை தரிசிக்கவிடாமல் அதிகார துஷ்பிரயோகம்: இந்து முன்னணி!

வைகுண்ட ஏகாதசியன்று கோயில்களில் பக்தர்களை தரிசிக்கவிடாமல் ஆளும் கட்சியினரும், அதிகாரிகளும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. இது…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

“பிப்வரி 5-ம் தேதி அன்று நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது” என்று அக்கட்சியின் பொதுச்…

பெரியாரை கொச்சைப்படுத்தும் சீமானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்: வைகோ!

பெரியாரை கொச்சைப்படுத்தும் சீமானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள…

மாநிலக் கட்சியாக அங்கீகாரம் திருமாவளவன் உழைப்புக்குக் கிடைத்தது: மு.க.ஸ்டாலின்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதை ஒட்டி விசிக தலைவர் தொல்.திருமாவளவனுக்கு முதல்வர் ஸ்டாலின்…

சீமானின் தரம் தாழ்ந்த செயலை கடுமையாக கண்டிக்கிறோம்: முத்தரசன்!

“ஆர்எஸ்எஸ், சங் பரிவார் கும்பலில் கரைந்து போன சீமான் பெரியாரையும், நாட்டு முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கும் பாடுபட்ட பெரியோர்களையும் இழிவுபடுத்தி அவமதித்து,…

ஆளுநரின் செயலில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பதிலுரை அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஆளுநரின் செயலில் அரசியல் உள்நோக்கம்…

நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் அளித்தது தேர்தல் ஆணையம்!

நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் வழங்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திரைத்துறையில் இருந்து ஈழத் தமிழ், தமிழ்…

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்!

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியதோடு பானை சின்னத்தை தேர்தல் சின்னமாக…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவே போட்டியிடும்: காங்கிரஸ்!

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து, பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,…

தமிழக சட்டசபையில் 2 சட்ட மசோதாக்கள் தாக்கல்: தண்டனை விவரம்!

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை தாக்குதல் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை தாக்குதல் குற்றங்களுக்கு…

சாவர்க்கர் குறித்து சர்ச்சை பேச்சு: ராகுல் காந்திக்கு ஜாமீன்!

சாவர்க்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல் காந்தி…

மீண்டும் முந்தைய இந்திய கல்வி முறைக்கு திரும்ப முயற்சி செய்கிறோம்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

“காலனித்துவ ஆதிக்க இந்திய கல்வி முறையை மாற்றுவதற்காக புதிய கல்விக் கொள்கை கொண்டுவரப்படுகிறது” என்று தென் மண்டல பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கான…

மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ.7,057 கோடி வரி பங்கு விடுவிப்பு!

மாநில அரசுகளுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.1.73 லட்சம் கோடி வரி பகிர்ந்தளிப்புகளை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதன்படி, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.7,057…

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மின் கட்டணம் குறைவாக வசூலிக்கப்படுகிறது: செந்தில் பாலாஜி!

ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தும் பணிகள் நிறைவுற்ற பிறகு மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் முறை செயல்படுத்தப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர்…

சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டு திருந்துவார்கள்: கனிமொழி எம்பி!

பெரியார் குறித்து சீமான் சர்ச்சையான கருத்தை பேசி வரும் சூழலில், சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான் திருந்துவார்கள் என்று கனிமொழி எம்பி கூறியிருப்பது…

தமிழ்நாடு அரசின் கடன் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை: தங்கம் தென்னரசு!

தமிழ்நாடு அரசு கடன் வாங்குவதில் முதலிடத்தில் இருப்பதாகவும், கடன் வாங்குவதில் மட்டுமே சாதனை படைத்திருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.…

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிக்கு விசிக பணியாற்றும்: திருமாவளவன்!

“ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீவிரமாக தேர்தல்…

22 ஆண்டுகளாக நடந்த வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் விடுதலை!

2002ஆம் ஆண்டு அதிமுக கவுன்சிலர்களை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து நாங்கள் விடுவிக்கப்பட்டது நீதிக்கு கிடைத்த வெற்றி என்று அமைச்சர்…