கவர்னரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதற்கு எல்லா இடங்களிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆர்ப்பாட்டம் செய்தால் மட்டும் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுமா? என…
Category: முக்கியச் செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது வழக்குப்பதிவு!
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டசபை உரையை புறக்கணித்த கவர்னர் ஆர்.என்.ரவியை ஜனாதிபதி திரும்ப பெற வலியுறுத்தியும் அதிமுக…
இண்டர்போல் அமைப்புடன் இணைந்து செயல்படும் பாரத்போல்: அமித் ஷா!
இந்திய விசாரணை அமைப்புகளுக்கு சர்வதேச ஏஜென்சிகளின் உதவிகள் விரைவாக கிடைக்கும் வகையில். இண்டர்போல் உடன் இணைந்து செயல்படும் பாரத்போல் வலைதள சேவையை…
20ம் தேதிக்குள் பணய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்: ஹமாசுக்கு டிரம்ப் கெடு!
20ம் தேதிக்குள் பணய கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டுமென ஹமாசுக்கு டிரம்ப் கெடு விதித்துள்ளார். காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ்…
ஜனவரி 11-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து முடிவு எடுப்பதற்காக, அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும்…
ராஜேந்திர பாலாஜி வழக்கில் சிபிஐ விசாரணையை திரும்ப பெற உயர் நீதிமன்றம் மறுப்பு!
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உத்தரவை திரும்பப் பெற முடியாது என உயர்…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் உயிருக்கு ஆபத்து: வழக்கறிஞர் தகவல்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.…
எடப்பாடிக்கு ஆளுநரை கண்டிக்க துப்பில்லை: அமைச்சர் ரகுபதி!
தமிழ்நாடு சட்டசபையில் தமிழ்த் தாய் வாழ்த்தைப் புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு துப்பில்லை என சட்ட…
நடிகர் மன்சூர் அலிகான் மகனுக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்!
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்குக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம்…
பாஜகவின் ஏஜென்டாக தமிழக ஆளுநர் ரவி செயல்படுகிறார்: ஜோதிமணி எம்பி!
பாஜகவின் ஏஜென்டாக ஆளுநர் ரவி தமிழ்நாட்டில் செயல்படுகிறார் என கரூர் எம்.பி. செ.ஜோதிமணி குற்றஞ்சாட்டியுள்ளார். கரூர் ஜவஹர் கடைவீதி பகுதியில் இன்று…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தவெக போட்டியில்லை!
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள்…
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு: சிபிஎம்!
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. அதன்படி, அடுத்த மாதம் பிப்ரவரி 5…
டெல்லி சட்டசபைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவிப்பு!
சமீப காலங்களாகவே வாக்குப்பதிவு டேட்டா தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. அதாவது வாக்குப்பதிவு நாளில் ஒரு டேட்டா வருகிறது. அதற்கு…
டங்ஸ்டன் எதிர்ப்பு: மதுரையை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள்!
மேலூர் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 கிமீ நடந்து சென்று மதுரை கோரிப்பாளையம்- தமுக்கம் மைதானம் சாலையில் தலைமை தபால்…
அசாம் நிலக்கரி சுரங்க விபத்தில் மூவர் உயிரிழப்பு!
அசாமின் திமா ஹசாவ் மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். குறைந்தது 6 தொழிலாளர்கள் சிக்கி…
உண்ணாவிரதம் இருந்து வந்த பிரசாந்த் கிஷோர் மருத்துவமனையில் அனுமதி!
அனுமதி இன்றி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வந்த ஜன் சூராஜ் கட்சித் தலைவர் பிசாந்த் கிஷோர் நேற்று திங்கள்கிழமை கைது…
தந்தை குறித்து அவதூறு கருத்து: டெல்லி முதல்வர் ஆதிஷி கண்ணீர்!
தனது தந்தை குறித்து பாஜக மூத்த தலைவர் அவதூறாக பேசியதாக டெல்லி முதல்வர் ஆதிஷி செய்தியாளர்களுக்கு கண்ணீர்மல்க பேட்டியளித்தார். டெல்லி முதல்வரும்…
வாக்காளர் இறுதிப் பட்டியலை வெளியிட்டார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி!
தமிழகத்தில் நேற்று வெளியிடப்பட்ட வாக்காளர் இறுதிப் பட்டியல்படி 6 கோடியே 36 லட்சத்து 12 ஆயிரத்து 950 வாக்காளர்கள் உள்ளனர். தமிழகம்…
