கேரளாவுடனான பந்தம் ஆயுளுக்கும் இருக்கும்: ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான்!

கேரளா ஆளுநராக தனது பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், இன்று மாநிலத்தைவிட்டு வெளியேறிய ஆரிஃப் முகம்மது கான், “எனது இதயத்தில் கேரளா சிறப்பான…

தரையிறங்கும் போது தீப்பிடித்த கனடா விமானம்!

கனடா நாட்டைச் சேர்ந்த விமானம் ஒன்று தரையிறங்கும்போது தீப்பிடித்து அதன் இறக்கை பாதிப்படைந்த நிலையில் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஏர்…

உ.பி சுற்றுலா பயணிகள் – போலீஸ் மோதல் சம்பவத்தில் 3 காவலர்கள் சஸ்பென்ட்!

மேட்டூர் அருகே உத்தர பிரதேச சுற்றுலாப் பயணிகள் மற்றும் போலீஸ் இடையை ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக 3 போலீஸார் மீது…

அண்ணா பல்கலை.க்கு துணைவேந்தர் நியமனம் செய்யப்படாததால் அன்றாட செயல்பாடுகள் பாதிப்பு!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பை அதிகரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆளுநருக்கு ஆசிரியர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. துணைவேந்தர் நியமிக்கப்படாததால்…

புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை!

ஆங்கில புத்தாண்டையொட்டி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் எனவும் சென்னை காவல்…

மன்மோகன் சிங் மறைவு: சென்னையில் இந்தியா கூட்டணி சார்பில் மவுன ஊர்வலம்!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இந்தியா கூட்டணி சார்பில் சென்னையில் நேற்று மவுன ஊர்வலமும், அதைத்தொடர்ந்து…

தென்கொரிய விமான விபத்தில் சிக்கி 28 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்!

தென் கொரிய நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள விமான நிலையத்தில் விமானம் தீப்பிடித்ததில் 28 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு…

குகேஷின் தன்னம்பிக்கை உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது: பிரதமர் மோடி!

உலக செஸ் சாம்பியன் டி.குகேஷின் தன்னம்பிக்கை உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். உலக செஸ் சாம்பியன்…

தொழில்நுட்பம் மூலம் அச்சுறுத்துவதும் பயங்கரவாதம்தான்: அமைச்சர் அன்பில் மகேஷ்!

தொழில்நுட்பம் மூலம் தனிநபரை அச்சுறுத்துவதும் பயங்கரவாதம்தான் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக…

ஆறுதல் அறிக்கை கூட முதல்-அமைச்சர் வெளியிடவில்லை: சரத்குமார்

மாணவிக்கு நேர்ந்த கொடுமை குறித்து முதல்-அமைச்சரோ, துணைமுதல்-அமைச்சரோ ஆறுதல் அறிக்கை கூட வெளியிடவில்லை என்று சரத்குமார் தெரிவித்துள்ளார். முன்னாள் எம்.பி.யும், பா.ஜ.க.…

எஃப்ஐஆர் வெளியான விவகாரத்தில் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிமுன் அன்சாரி!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியானது தொடர்பாக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

அண்ணாமலை அண்ணாவுக்கு 8 கேள்விகள்: திவ்யா சத்யராஜ்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு 8 கேள்விகளை நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் எழுப்பியுள்ளார். இதுகுறித்து திவ்யா சத்யராஜ் தனது…

பாமக பொதுக் குழு மேடையிலேயே அன்புமணி – ராமதாஸ் இடையே கருத்து மோதல்!

பாமக இளைஞர் சங்கத் தலைவர் நியமனத்தால் பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சியின் தலைவர் அன்புமணி இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டது. பொதுக்…

அண்ணா பல்கலை.யில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வு!

மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டார். பேராசிரியர்கள், 25 மாணவ,…

மன்மோகனின் அரசியல் துணிச்சல் இல்லாமல் இந்தியா-அமெரிக்க நல்லுறவு ஏற்பட்டிருக்காது: ஜோ பைடன்!

மன்மோகனின் அரசியல் துணிவு இல்லாமல் இந்தியா – அமெரிக்க இடையிலான நல்லுறவு ஏற்பட்டிருக்காது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புகழஞ்சலி…

இந்துக்களிடம் ஓரவஞ்சனை காட்டுகிறது தமிழக அரசு: காடேஸ்வரா சுப்பிரமணியம்!

மதசார்பற்ற அரசு எனக் கூறிக்கொண்டு தமிழக அரசு, இந்துக்களிடம் அப்பட்டமாக ஓரவஞ்சனையுடன் நடந்து கொள்கிறது என இந்து முன்னணி மாநிலத் தலைவர்…

காஞ்சியில் தடுப்பணையில் சிக்கி இரு குழந்தைகள் உள்பட மூவர் பலி!

உத்திரமேரூர் அருகே வெங்கச்சேரி தடுப்பணையில் குளிக்கச் சென்றபோது இன்று (டி.28) நீருக்கடியில் உள்ள மணலில் சிக்கி இரு குழந்தைகள், ஒரு பெண்…

மாணவியை சீண்டிய ஞானசேகரன் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு இவ்வளவு நெருக்கமா?: அண்ணாமலை!

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.…