மதுரை கொட்டாம்பட்டி அருகே கம்பூர் ஊராட்சி சின்னக்கற்பூரம்பட்டியில் இன்று டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி கிராம…
Category: முக்கியச் செய்திகள்
சிலை திருட்டு வழக்கு ஆவணங்களை பாதுகாக்க தவறிய அதிகாரி மீது நடவடிக்கை: காடேஸ்வரா சுப்பிரமணியம்!
கோவில் சிலை திருட்டு வழக்கு ஆவணங்களை பாதுகாக்க தவறிய காவல் அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து…
எந்த மாவட்ட கல்வி அலுவலகத்திலும் இணையதள கட்டணம் நிலுவையில் இல்லை: அன்பில் மகேஷ்!
மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கான இணைய தள இணைப்புக் கட்டணம் கூடச் செலுத்த முடியாமல் தமிழக அரசு உள்ளதாக பாஜக மாநில தலைவர்…
அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: டிஜிபி சங்கர் ஜிவால்!
தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில்…
தேர்தல் விதி மாற்றத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எதிர்ப்பு!
சில மின்னணு ஆவணங்களை பொதுமக்கள் ஆய்வு செய்வதைத் தடுக்கும் வகையில் தேர்தல் விதியை மாற்றியமைத்திருப்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒருமைப்பாட்டை அழிக்கும்…
கருணாநிதியின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதற்கான அரசாணை ஒப்படைப்பு!
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 179 நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதற்கான அரசாணையை அவரின் துணைவியார் ராஜாத்தி அம்மாளிடம், அமைச்சர் மு.பெ சாமிநாதன் வழங்கினார்.…
ஜம்மு காஷ்மீரை விட மோசமான நிலைமை தமிழ்நாட்டில் நிலவுகிறது: ஓ.பன்னீர்செல்வம்!
சட்டம் – ஒழுங்கு சீரழிவில் இந்தியாவிலேயே முதன் முதன் மாநிலம் தமிழ்நாடு என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகிக் கொண்டே இருக்கிறது…
வேலூர் இந்தியர்களுக்கு வீரம்மிக்க நிலமாகும்: ஆளுநர் ஆர்.என்.ரவி!
இந்தியர்களுக்கு வேலூர் வீரம் மிகுந்த, புண்ணிய நிலமாகும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். முப்படை ஓய்வூதியதாரர்களுக்கு வருடாந்திர உயிர்ச் சான்று அடையாளம்…
6 இடங்களில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்: கேரள அதிகாரி!
6 இடங்களில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்காக திருவனந்தபுரம் உதவி கலெக்டர் தலைமையில் 30 பேர் குழு நெல்லைக்கு வந்துள்ளனர். கேரளா…
மதுரை மற்றும் கோயம்புத்தூர் மெட்ரோ இரயில் திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்க வேண்டும்: தங்கம் தென்னரசு!
மதுரை மற்றும் கோயம்புத்தூர் மெட்ரோ இரயில் திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்க வேண்டுமென என மத்திய அரசிடம் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…
Continue Reading
ரஷ்யாவின் அடுக்குமாடி குடியிருப்பு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்!
அமெரிக்காவில் 24 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இரட்டை கோபுர தாக்குதல் போல் ரஷ்யாவின் காஸன் நகர் அடுக்குமாடி குடியிருப்பு மீது உக்ரைன்…
ஜீன் தெரபிக்கு முற்றிலும் ஜிஎஸ்டி வரி விலக்கு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
புற்றுநோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஜீன் தெரபிக்கு முற்றிலும் ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படுகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா…
அரசியல் உள்நோக்கத்துடன் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார்: அமைச்சர் கோவி.செழியன்!
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் தமிழக ஆளுநர் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார். இதை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர்…
அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் கருத்துக்கு எதிராக காங்கிரஸ் நாடு தழுவிய தொடர் போராட்டம்!
பாபா சாகேப் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முதல் 3…
குவைத்தில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!
பிரதமர் நரேந்திர மோடிக்கு குவைத்தில் வாழும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை அரபு மொழியில்…
என்ன மாதிரியான மனுசன் அல்லு அர்ஜுன்: ரேவந்த் ரெட்டி!
அல்லு அர்ஜுன் விவகாரத்தில் ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகினரையும் சரமாரியாக விமர்சித்துள்ளார் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி. புஷ்பா 2 சிறப்புக் காட்சியின்போது,…
இட ஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகு தான் உள்ளாட்சித் தேர்தல்: தமிழக அரசு!
வார்டு மறு வரையறை, இட ஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகு தான் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று தமிழக…
நெல்லையில் நடந்த கொலை போன்ற சம்பவங்களை யாரும் எதிர்பார்க்க முடியாது: அமைச்சர் ரகுபதி!
“நெல்லை நீதிமன்றம் அருகே நடந்த கொலை போன்ற சம்பவங்களை யாரும் எதிர்பார்க்க முடியாது. ஆனால், அப்படியொரு சம்பவம் நடந்தபிறகு, அதை தடுக்க…
