உயிரை பறித்த ஆன்லைன் ரம்மி: சென்னை இளைஞர் தற்கொலை!

சென்னையில் தாயின் மருத்துவ செலவிற்காக வைக்கப்பட்டு இருந்த பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை…

பிரதமர் நரேந்திர மோடி இன்று குவைத் பயணம்!

பிரதமர் நரேந்திர மோடி இன்று குவைத் செல்கிறார். 43 ஆண்டுகளுக்குப் பிறகு வளைகுடா நாட்டிற்கு இந்தியப் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம்…

அஸ்வினுக்கு கேல்ரத்னா விருது வழங்க வேண்டும்: விஜய்வசந்த் எம்.பி.!

அஸ்வினுக்கு கேல்ரத்னா விருது வழங்க வேண்டும். அஸ்வின் செய்துள்ள சாதனைகளுக்கு எத்தகைய உயரிய விருதும் தகுதியானதுதான் என விஜய்வசந்த் எம்.பி. தெரிவித்துள்ளார்.…

ஜெய்ப்பூரில் சமையல் காஸ் டேங்கர் லாரி வெடித்து 11 பேர் பலி!

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் டேங்கர் லாரி விபத்துக்குள்ளாகி, சமையல் காஸ் வெளியேறியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. டேங்கர் லாரி வெடித்து…

ராகுல் காந்தி மீது போட்ட வழக்கை திரும்பப்பெற வேண்டும்: திருநாவுக்கரசர்!

எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசினால் எஃப்ஐஆர் போடுவார்கள் போல. கீழ்த்தரமான நிலைமை போய்கொண்டிருக்கிறது என்று திருநாவுக்கரசர் கூறினார். திருச்சி மாநகர்…

சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற புழுத்துப்போன பொய்யை பாடத்தொடங்கியிருக்கிறார் எடப்பாடி: அமைச்சர் ரகுபதி!

“நெல்லையில் நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த கொலையில், இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதைப்…

வள்ளுவர் சிலையை ‘பேரறிவு சிலை’யாகக் கொண்டாடுவோம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

குமரியில் உள்ள வள்ளுவர் சிலையை ‘பேரறிவுச் சிலை’யாகக் கொண்டாடுவோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைத்து…

செந்தில் பாலாஜியால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?: உச்சநீதிமன்றம் கேள்வி!

வாதங்களை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், செந்தில் பாலாஜிக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள், போக்குவரத்து துறை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களில் உள்ள சாட்சியங்கள்…

தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை!

வேலூர் மாவட்ட பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தமிழகம்…

சவுக்கு சங்கர் மீதான கஞ்சா வழக்கு ஜன.27-க்கு ஒத்திவைப்பு!

சென்னையைச் சேர்ந்த யூடியுபர் சவுக்கு சங்கர் மீதான கஞ்சா வழக்கு ஜன.27-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த யூடியுபர் சவுக்கு சங்கர், தேனி…

ராகுல், கார்கேவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் நோட்டீஸ்: கிரண் ரிஜிஜு!

அமித் ஷாவின் உரையில் 12 விநாடிகள் பொய் தகவல்களை சேர்த்து பரப்பியதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநிலங்களவை…

ராகுல் மீதான வழக்கு அமித் ஷாவுக்கு எதிரான போராட்டத்தை திசை திருப்பும் முயற்சி: காங்கிரஸ்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்திருப்பது, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அம்பேத்கர் குறித்த பேச்சுக்கு…

அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்றும் அமளி!

அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் உள்ளேயும் இன்றும் அமளி நீடித்ததை அடுத்து இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. அம்பேத்கர்…

மேட்டூர் அனல் மின் நிலைய விபத்தில் சிக்கியவர்களை மீட்க துரிதமாக செயல்பட வேண்டும்: எடப்பாடி!

மேட்டூர் அனல் மின் நிலைய விபத்தில் சிக்கியவர்களை மீட்க துரிதமாக செயல்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம் மாவட்டம்…

புதிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது!

அவதூறு பரப்பியதாக புதிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு…

குமரி கண்ணாடி கூண்டு பாலத்தை டிச.30-ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை ஆகியவற்றை இணைக்கும் கண்ணாடி கூண்டு பாலத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 30-ம் தேதி திறந்து…

தமிழக அரசு – ஆளுநர் இடையேயான மோதல் தேவையற்றது: அன்புமணி

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் தமிழக அரசு, ஆளுநர் இடையேயான மோதல் தேவையற்றது என பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக பாமக…

தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக கூட்டணிக் கட்சிகள் முயற்சி: பாஜக!

தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக கூட்டணி கட்சிகள் முயற்சி செய்வதாக பாஜக குற்றம்சாட்டி உள்ளது. இதுகுறித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர்…