நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று…
Category: முக்கியச் செய்திகள்
வயநாடு எம்.பி.யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி!
வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி வதேரா எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மக்களவை…
கடலூர் அருகே நடுக்கடலில் சிக்கியுள்ள 6 மீனவர்களை மீட்க வேண்டும்: அன்புமணி
கடலூர் அருகே நடுக்கடலில் தனியார் துறைமுகத்தில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக தலைவர்…
ஜனாதிபதி திரவுபதி முர்மு ஸ்ரீரங்கம் பயணம் ரத்து!
ஜனாதிபதி திரவுபதி முர்முவின் ஸ்ரீரங்கம் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 4 நாட்கள் பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழகத்திற்கு நேற்று வந்தார்.…
தடை செய்யப்பட்ட அமைப்பை ஆதரிப்பதாக வேல்முருகன் மீது பாஜக புகார்!
இந்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பை ஆதரித்துப் பேசியதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்…
பாடகி இசைவாணி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அர்ஜுன் சம்பத்
பாடகி இசைவாணி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார். திருவண்ணாமலையில்…
மறைமலை அடிகள் பேத்திக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணை: அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார்!
மறைமலை அடிகளாரின் பேத்திக்கு தமிழக அரசு சார்பில் புதிய வீட்டுக்கான ஆணையை அமைச்சர் கோவி.செழியன் நேற்று வழங்கினார். தனித்தமிழ் அறிஞர் மறைமலை…
காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி!
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், தற்போதைய எம்.எல்.ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ…
இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தம்: இந்தியா வரவேற்பு!
இஸ்ரேல் – லெபனான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததுள்ளதை இந்தியா வரவேற்றுள்ளது. இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட…
அமெரிக்காவின் குற்றப்பத்திரிகையில் அதானி பெயர் இல்லை: அதானி குழுமம்!
அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் நேற்று முடங்கின. இதற்கிடையே, அமெரிக்க நீதித்…
யானைகள் வழித்தடத்தில் கொள்ளை போகும் மண்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
கோவையில் யானைகள் வழித்தடத்தில் வனப் பகுதியில் சட்ட விரோதமாக மண் எடுப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விரிவான…
கனமழையால் நெற்பயிர்கள் சேதமானதால் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: டிடிவி தினகரன்!
கனமழையால் நெற்பயிர்கள் சேதமானதால் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து டிடிவி…
சென்னை மழைநீர் வடிகால் பணி: திமுக அரசு மீது எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு!
“அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மழைநீர் வடிகால் பணி முழுமையாக நிறைவேற்றப்பட்டிருந்தால், எவ்வளவு மழை பெய்தாலும் சென்னை மாநகரத்தில் தண்ணீர் தேங்காது” என்று…
மத்திய அரசு உடனே தலையிட்டு வங்கதேசத்தில் இந்துக்களை பாதுகாக்க வேண்டும்: இந்து முன்னணி!
வங்கதேசத்தில் தொடர்ந்து சிறுபான்மை இந்துக்களின் மீது தாக்குதல் நடந்து வருகிறது. மத்திய அரசு உடனே தலையிட்டு இந்துக்களை பாதுகாக்க வேண்டும் என…
அடுத்த முதல்வர் தொடர்பாக மோடி, அமித் ஷா முடிவுக்கு கட்டுப்படுவோம்: ஏக்நாத் ஷிண்டே!
மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்று…
அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்: காங்கிரஸ்
அதானி விவகாரத்தில் மத்திய பாஜக அரசிடம் 4 கோரிக்கைகளை வலியுறுத்துவதாக காங்கிரஸ் கூறியுள்ளது. சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக…
எந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்பதை கட்சியோ, தனி நபரோ தீர்மானிக்க முடியாது: டி.ஒய்.சந்திரசூட்!
எந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்பதை கட்சியோ, தனி நபரோ தீர்மானிக்க முடியாது என்று சஞ்சய் ராவத்தின் புகாருக்கு முன்னாள் தலைமை…
சமூக ஊடகங்களில் ஆபாசம்: சட்டம் கடுமையாக்கப்படும்: மத்திய அரசு!
சமூக ஊடகங்களில் எல்லை மீறும் ஆபாசப் பதிவுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, சட்டங்கள் கடுமையாக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற…
