மாமல்லபுரம் அருகே உள்ள பண்டிதமேடு பகுதியில் ஓஎம்ஆர் சாலையோரம் நின்றிருந்த பெண்கள் மீது கார் மோதிய பயங்கர விபத்தில் 5 பெண்கள்…
Category: முக்கியச் செய்திகள்
தமிழகம் வந்த குடியரசு தலைவர் சாலை மார்க்கமாக உதகைக்கு பயணம்!
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (நவ.27) தமிழகம் வந்தார். புதுடெல்லியில் இருந்து விமானம் மூலமாக…
தொழிலதிபர் கவுதம் அதானியை கைது செய்ய வலியுறுத்தும் காங்கிரஸ்!
தொழிலதிபர் கவுதம் அதானி மீதனான குற்றச்சாட்டு தொடர்பாக அவரை கைது செய்யவேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வரும் நிலையில், இது ‘சோரோஸின்…
நாடாளுமன்றத்தில் இன்றும் அமளி: இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!
கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு அதானி விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன.…
குடியரசு தலைவர் இன்று உதகை வருகை: போலீஸார் பலத்த பாதுகாப்பு!
குடியரசு தலைவர் இன்று உதகை வருவதை முன்னிட்டு, நேற்று வாகன ஒத்திகை நடத்தப்பட்டது. மேலும், மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.…
சமூக நீதி ஒரு கட்சிக்கு சொந்தமானது அல்ல: கவர்னர் ஆர்.என்.ரவி!
சமூக நீதி என்பது ஒரு அரசியல் கட்சிக்கு மட்டுமே சொந்தமானது அல்ல என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். தேசிய அரசியலமைப்பு தினத்தையொட்டி,…
வடசென்னை அனல் மின்நிலைய நிலை 3-ல் மின் உற்பத்தியை தொடங்க உத்தரவு!
வடசென்னை அனல் மின் நிலையம் நிலை – 3 ல் வரும் டிசம்பர் மாதத்துக்குள் மின்னுற்பத்தியை தொடங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு,…
கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!
வடகிழக்குப் பருவமழையை யொட்டி விருகம்பாக்கம் மற்றும் ஓட்டேரி நல்லா கால்வாய்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…
கேரளாவில் லாரி ஏறியதில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு!
கேரள மாநிலம் திருச்சூரில் சாலையோரம் தூங்கியவர்கள் மீது லாரி ஏறியதில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர்…
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்: ஜக்கி வாசுதேவ் கண்டனம்!
வங்கதேசத்தில் இந்து சமூகத்தினர் எதிர்கொள்ளும் கொடுமைகளுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சின்மோய் கிருஷ்ண பிரபு என்ற இஸ்கான் அமைப்பின்…
ராமதாசு அவர்கள் குறித்தான பேச்சைத் திரும்பப் பெற்று, வருத்தம் தெரிவிக்க வேண்டும்: சீமான்!
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கெளதம் அதானியுடனான தமிழக அரசின் உறவு குறித்து வெளிப்படையாக விளக்க வேண்டுமெனவும், ஐயா ராமதாசு அவர்கள் குறித்தான…
ராகுலுக்கு வேறொரு நாட்டில் குடியுரிமை: வழக்கின் விசாரணை டிச. 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
ராகுல் காந்தி இந்தியா மட்டுமின்றி பிரிட்டன் நாட்டிலும் குடியுரிமையை வைத்திருப்பதாகக் கர்நாடகாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த…
பல்கலை துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரால் இடர்பாடு: அமைச்சர் கோவி.செழியன்!
பல்கலை துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரால் தமிழ்நாடு அரசுக்கு இடர்பாடு ஏற்படுகிறது என்று அமைச்சர் கோவி.செழியன் கூறினார். மதுரை மீனாட்சி அரசினர் மகளிர்…
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி, 29ஆம் தேதி வரை கடற்கரையை ஒட்டியே நகரும்: பாலச்சந்திரன்
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக வலுப்பெறும் என்றும், இது எப்போது, எங்கே கரையைக் கடக்கும்…
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்…
பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்குகிறது: கீதா ஜீவன்!
பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்குகிறது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் கீதா…
முதல்வர் ஸ்டாலின் ஆணவத்தின் உச்சிக்கு சென்று விட்டார்: ஆர்.பி.உதயகுமார்!
“கருத்து மோதல் இருந்தால் அங்கு ஜனநாயகம் உள்ளது என அர்த்தம். இதைவிட பெரிய கருத்து மோதல்கள் எல்லாம் நடந்துள்ளது. எனவே, இதை…
இம்ரான் கானின் ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் வன்முறை: 5 பேர் பலி!
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை விடுவிக்கக்கோரி இம்ரான் கானின் ஆதரவாளர்கள் அந்நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்தை…
