பிரிட்டன் வீரரை கைது செய்த ரஷ்யா: திடீர் பதற்றம்!

ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கிடையே உக்ரைன் ராணுவத்தில்…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை டிசம்பர் 2025 முதல் செயல்பட தொடங்கும்: ஹனுமந்த ராவ்!

மதுரை எய்மஸ் மருத்துவமனை டிசம்பர் 2025 முதல் செயல்படத் தொடங்கும் என எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் எம்.ஹனுமந்த ராவ் கூறினார். ராமநாதபுரம்…

முதல்-அமைச்சர் யாரையும் தரக்குறைவாக பேசும் நபரல்ல: அமைச்சர் ரகுபதி!

முதல்-அமைச்சர் யாரையும் தரக்குறைவாக பேசும் நபரல்ல என்பது மக்களுக்குத் தெரியும் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்…

ராஜேந்திர பாலாஜியை விசாரிக்க ஆளுநருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது: தமிழக அரசு!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை விசாரிக்க ஆளுநருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக…

தாவூத்தின் கொலை மிரட்டலால் நாட்டைவிட்டு தப்பியோடினேன்: லலித் மோடி

இந்தியாவை விட்டு நான் தப்பியோடவில்லை. நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கொலை மிரட்டல் காரணமாகவே நாட்டை விட்டு வெளியேறினேன் லலித்…

நெதன்யாகுவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்: ஈரான் தலைவர்!

போர்க்குற்ற வழக்கை விசாரித்த சர்வதேச கோர்ட்டு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நெதன்யாகுவுக்கு…

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணை 9-ந் தேதிக்கு தள்ளிவைப்பு|

செந்தில் பாலாஜிக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை அடுத்த மாதம் 9-ந்தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு தள்ளிவைத்தது. தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி,…

ரூ.15.08 கோடியில் செயற்கை இழையிலான தடகள ஓடுதளப் பாதை: உதயநிதி ஸ்டாலின்!

கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் ரூ.15.08 கோடி மதிப்பில் செயற்கை இழையிலான தடகள ஓடுதளப் பாதை அமைக்கப்படும் என்று துணை…

அதானி விவகாரத்தில் உண்மை வெளிவர ஜேபிசி அமைக்கப்பட வேண்டும்: மல்லிகார்ஜுன் கார்கே!

அதானி விவகாரத்தில் உண்மை வெளிவர நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று மல்லிகார்ஜுன் கார்கே வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ்…

திமுகவினர் நடத்தும் தொடர் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: தமிழக பாஜக!

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் திமுகவினர் நடத்தும் தொடர் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…

வலுப்பெறுகிறது புயல் சின்னம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில்(நவ. 26) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…

அதானி வழங்கிய ரூ.100 கோடியை தெலங்கானா அரசு நிராகரித்துவிட்டது: ரேவந்த் ரெட்டி!

யங் இந்தியா திறன் பல்கலைக்கழகத்துக்கு அதானி பவுண்டேஷன் வழங்க ஒப்புக்கொண்ட ரூ.100 கோடியை நிராகரித்துவிட்டதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.…

இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பான வழக்கு: டிச.2-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது எனக் கோரி தொடரப்பட்ட வழக்கில்,…

நிதி நிறுவன மோசடி: தேவநாதன் யாதவின் சொத்துக்களை முடக்க உத்தரவு!

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் சொத்துக்களை தற்காலிகமாக முடக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை…

மதுரையில் செல்லூர் ராஜூ – டாக்டர் சரவணன் ஆதரவாளர்கள் இடையே மோதல்!

மதுரை மாநகர அதிமுக கள ஆய்வுக்கூட்டத்தில், கள ஆய்வு மேற்கொள்ள வந்திருந்த மேலிடப் பார்வையாளர்கள் துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன்,…

இலங்கையில் தமிழக மீனவர்கள் 23 பேருக்கு டிச.3 வரை காவல் நீட்டிப்பு!

தமிழக மீனவர்களின் 23 பேருக்கு இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றம் இரண்டாவது முறையாக டிச.3 வரையிலும் காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.…

கூட்டுறவு சங்கப் பணியாளர்களை சொந்த ஊருக்கு அருகில் பணியமர்த்த வேண்டும்: ராமதாஸ்!

கூட்டுறவு சங்கப் பணியாளர்களை சொந்த ஊருக்கு அருகில் பணியமர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக…

எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) காலை 11 மணிக்கு தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை, மாநிலங்களவை நாள்…