கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தேவையெனில் பழனிசாமியிடம் விசாரணை: அரசு வழக்கறிஞர்!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை டிசம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் தேவைபட்டால் எடப்பாடி பழனிசாமியிடமும் விசாரணை நடத்தபடும்…

ஓபிஎஸ் மீதான சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவுக்கு இடைக்கால தடை!

ஓ.பன்னீர்செல்வம் தொடர்பான சொத்து குவிப்பு வழக்கு விவகாரத்தில் தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு மற்றும் அவரது நடவடிக்கைக்கு உச்ச…

ஒரு மதத்தின் நம்பிக்கையை மற்றவர்கள் கொச்சைப்படுத்துவது சரியல்ல: நடிகை கஸ்தூரி!

சுவாமி ஐயப்பன் குறித்து இசைவாணி அவதூறாக பாடிய பாடலை யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் எனவும், ஒரு மதத்தின் நம்பிக்கையை மற்றவர்கள்…

சிறைக் காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: டிஜிபி!

காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு உள்துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளதாக, சென்னை உயர்…

பத்திரிகையாளர்களின் கருத்து சுதந்திரத்தை காப்பதில் அரசு உறுதியாக உள்ளது: அமைச்சர் சாமிநாதன்!

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, பத்திரிகையாளர்களின் கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளதாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை…

தமிழக சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூ.4,574 கோடி வழங்க வேண்டும்: அமைச்சர் ஆர்.ராஜேந்​திரன்!

தமிழக சுற்றுலாத்​துறை அமைச்சர் ஆர்.ராஜேந்​திரன் நேற்று டெல்​லி​யில் மத்திய சுற்றுலா, கலாச்சா​ரத்​துறை அமைச்சர் கஜேந்​திரசிங் செகாவத்தை சந்தித்​துப் பேசினார். தமிழக அரசின்…

பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு ஒரு மாதத்துக்குள் தீர்வு: தலைமைச் செயலர்!

பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு ஒரு மாதத்துக்குள் தீர்வு காண வேண்டும் என்றும், கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் அதற்குரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்…

தமிழர் நலனுக்காக தமாகா பாடுபடும்: ஜி.கே.வாசன்!

தமாகா நேர்மை, எளிமை, தூய்​மை​யைப் பின்​பற்றி தமிழர்​களின் நலன், தமிழ்​நாட்​டின் ​முன்னேற்​றத்​துக்காக தொடர்ந்து செயல்​பட்டு வெற்றி பெறும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிச.12 முதல் விசாரணை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி நாகேந்திரன் உள்பட 27 பேரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். பகுஜன்…

சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா ஆஸ்திரேலியாவில் நிறைவேற்றம்!

16 வயதுக்குட்பட்ட சிறார்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் புதிய சட்ட மசோதாவை ஆஸ்திரேலியா அரசு…

வங்கதேசத்தில் இந்து மத தலைவர் கைதுக்கு ஷேக் ஹசீனா கண்டனம்!

வங்கதேசத்தில் இந்து மத தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் அநீதியான முறையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும்…

கடலூரில் கடலில் சிக்கிய 6 மீனவர்கள் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்பு!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடலூரில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்,…

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி!

உடல்நலக்குறைவு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று…

காற்றழுத்த தாழ்வு மண்டலம் 30-ம் தேதி கரையைக் கடக்கக்கூடும்: பாலச்சந்திரன்!

“ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வியாழக்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரையிலான இடைப்பட்ட நேரத்தில் தற்காலிகமாக புயலாக வலுப் பெறக்கூடும்.…

ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார்!

ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வார் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும்…

டெல்லியில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது: முதல்வர் அதிஷி!

தேசிய தலைநகரில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு தவறிவிட்டது. இந்த நிலைக்கு பாஜகவும், உள்துறை அமைச்சர்…

புதுக்கோட்டை பெண் காவலர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து,…

வங்கதேச விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: மம்தா பானர்ஜி!

வங்கதேச இந்து தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,…