சீன மற்றும் ரஷ்ய இராணுவ விமானங்கள் தென்கொரிய வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் பறந்ததற்கு தென்கொரியா எதிர்ப்பு தெரிவித்தது. தென் கொரியாவின் வான்…
Category: முக்கியச் செய்திகள்
உக்ரைனை நேட்டோவின் கீழ் கொண்டு வந்தால் போரை நிறுத்த முடியும்: அதிபர் ஜெலன்ஸ்கி!
உக்ரைன் பகுதிகளை நேட்டோவின் கீழ் கொண்டு வந்தால் ரஷ்யாவுடனான போரை நிறுத்த முடியும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். ரஷ்யா-உக்ரைன்…
சென்னை ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்ற வடமாநில தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி!
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் மழைநீர் வெள்ளமாக தேங்கியிருக்கிறது. எனவே அனைவரும் கவனமாக இருக்க…
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு: முதல்வர் ஸ்டாலின்!
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் மக்களுக்கு உணவு இலவசமாக வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் மிக…
மக்களின் பாதுகாப்பு கருதி சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம்: செந்தில் பாலாஜி!
ஃபெஞ்சல் புயலின்போது மின் விநியோக சாதனங்களில் பழுது ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 10,000 பணியாளர்கள்…
அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
“அரசு உடனடியாக ஆங்காங்கே தேங்கி நிற்கும் வெள்ள நீரை அகற்ற வேண்டும். அம்மா உணவகங்கள் 24மணி நேரமும் செயல்பட்டு, மழை வெள்ளத்தால்…
எச்.ஐ.வி தொற்றுள்ளோரை மனித நேயத்துடன் ஆதரிப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
“தமிழகத்தில் எச்.ஐ.வி எய்ட்ஸ் தொற்று இல்லா நிலையினை உருவாக்கிட உறுதியேற்று எச்.ஐ.வி தொற்று உள்ளோரும் நம்மில் ஒருவரே என்பதை மனதில் கொண்டும்,…
மழை காலங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்: மின்வாரியம் அறிவிப்பு!
மழைக் காலங்களில் பாதுகாப்பு நடைமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்…
அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்க போலீஸாருக்கு ஸ்மார்ட் கார்டு: டிஜிபி சங்கர் ஜிவால்!
போலீஸாருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவது தொடர்பாக டிசம்பர் 16-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும்படி உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.…
2,553 மருத்துவர் காலியிடங்களை நிரப்ப ஜன.5-ம் தேதி தேர்வு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 2,553 மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு வரும் ஜன.5-ம் தேதி நடைபெறவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
ஜாபர் சாதிக் ஜாமீன் மனுவுக்கு டிச.2-க்குள் பதிலளிக்க அமலாக்க துறைக்கு உத்தரவு!
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கின் ஜாமீன் மனுவுக்கு டிச.2-க்குள் பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம்…
காக்கிநாடா துறைமுகம் கடத்தல்காரர் கூடாரமாக கூடாது: பவன் கல்யாண்!
ஆந்திர மாநிலம், காக்கிநாடா துறைமுகம் வழியாக ரேஷன் அரிசி டன் கணக்கில் கடத்தப்படுவதால், இது கடத்தல் காரர்களின் கூடாரமாகி விட்டதாகவும், அதற்காக…
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு!
தேர்தல் அதிகாரியை மிரட்டியது தொடர்பாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர். விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை…
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திமுக அரசு அனுமதி கேட்டதை ஸ்டாலின் மறைத்தது ஏன்?: எடப்பாடி!
“டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி கேட்டதே திமுக அரசு தான் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் மறைத்தது ஏன்?” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித்…
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தயாராக உள்ளதாக தமிழக அரசு தகவல்!
புயல் காரணமாக அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 2,229 நிவாரண மைய கட்டிடங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.…
காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்: டிடிவி தினகரன்!
சட்டம் – ஒழுங்குகளை சீரமைக்கும் வகையில் காவல் துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசை அமமுக பொதுச்…
அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு!
பறிமுதல் செய்து தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட டிஜிட்டல் ஆவணங்களின் நகலை அளிக்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவுக்கு…
ஊட்டி தேவாலா மலர்கள் பூங்கா மேம்பாட்டுக்கு ரூ70.23 கோடி: பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி!
தமிழகத்தின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமான ஊட்டி ‘தேவாலா மலர்கள் பூங்கா மேம்பாட்டுக்கு ரூ.70.23 கோடி நிதி ஒதுக்கியுள்ள பிரதமர்…
