இலங்கை சிறையிலிருக்கும் 35 நாட்டுப் படகு மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்களின் உறவினர்கள் இன்று பாம்பனில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
Category: முக்கியச் செய்திகள்
பெங்களூரு கட்டிட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு!
பெங்களூருவில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த அடுக்குமாடி கட்டிடம் ஒன்று கனமழை காரணமாக இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக…
ஊழியர்களுக்கு இலவச உணவு நிதிச் சுமையல்ல; நிறுவனத்திற்கு லாபமே: சுந்தர் பிச்சை
கூகுள் நிறுவனத்தில் இலவச உணவு வழங்குவதால் ஊழியர்களின் படைப்பாற்றல் மேம்படுவதற்காக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். உலகின்…
உதயநிதி ஸ்டாலின் அவதூறு கூறி வருகிறார்: திண்டுக்கல் சீனிவாசன்!
எடப்பாடி பழனிசாமி குறித்து உதயநிதி ஸ்டாலின் அவதூறு கூறி வருகிறார் என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள்…
பாலஸ்தீனத்துக்கு 30 டன் நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா!
போரால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனத்துக்கு 30 டன் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள்…
குஜராத்தில் போலி நீதிமன்றம் நடத்தியவர் கைது!
குஜராத்தில் போலி நீதிமன்றம் நடத்திய போலி நீதிபதி கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் பொதுமக்களிடம் இருந்து பல கோடி ரூபாயை மோசடி…
கொல்கத்தாவில் படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தந்தை அமித் ஷாவுக்கு கடிதம்!
மேற்கு வங்கத்தில் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் மருத்துவர் ஒருவர் கடந்த ஆக.9-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை…
பக்தி பகல் வேடம் போடுவது யார்?: காடேஸ்வரா சுப்பிரமணியம்!
“நாத்திகர்களும், நக்சல்களும் நடத்தும் கூட்டத்தில் கலந்துகொண்டு இந்து சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசுவதும், ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது…
விளைநிலங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்
தமிழக அரசு மழை வெள்ளப் புயலால் பாதிக்கும் மாவட்ட மக்களைப் பாதுகாக்க ஆக்கப்பூர்வமான, துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜி.கே.வாசன்…
சென்னையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
சென்னையில் இளஞ்சிவப்பு ஆட்டோ (Pink Auto) திட்டத்தில் பெண்கள் விண்ணப்பிக்க சமூக நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள…
தீபாவளி கூட்டத்தில் குற்றங்களைத் தடுக்க சென்னையில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு!
தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க சென்னை தி.நகரில் போலீஸார் ட்ரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை…
பாம்பன் புதிய ரயில் பாலத்துக்கு கலாம் பெயர் குறித்து மத்திய அரசு முடிவு செய்யும்: ஆர்.என்.சிங்!
பாம்பன் புதிய ரயில் பாலத்துக்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயர் சூட்டுவது குறித்து மத்திய அரசு முடிவு…
தேசிய மகளிர் ஆணைய தலைவராக விஜயா கிஷோர் பொறுப்பேற்பு!
தேசிய மகளிர் ஆணைய தலைவராக விஜயா கிஷோர் ரஹாத்கர் இன்று (செவ்வாய்க் கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார். டெல்லியில் உள்ள தேசிய மகளிர்…
பிரிக்ஸ் அமைப்புக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது: பிரதமர் மோடி!
பிரிக்ஸ் அமைப்புக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என ரஷ்யாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக புறப்பட்ட பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.…
மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் கட்சியில் சேர்ப்பது குறித்து இபிஎஸ் முடிவெடுப்பார்: கே.பி.முனுசாமி
“அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், மன்னிப்பு கடிதம் கொடுத்தால் கட்சியில் சேர்ப்பது குறித்து, பொதுச்செயலாளர் பழனிசாமி முடிவெடுப்பார் என அதிமுக துணைப் பொதுச்செயலாளர்…
திமுக ஆட்சியில் 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: சபாநாயகர் அப்பாவு
“திமுக ஆட்சி அமைந்த பின்னர் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது” என்று சபாநாயகர்…
சேலம் ஏரியில் மூழ்கி மூவர் பலி: முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொத்திகுட்டை ஏரியில் துணிதுவைக்கச் சென்றபோது மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின்…
சீன எல்லையில் இந்தியப் படைகள் விலக்கிக் கொள்ளப்படுவது குறித்து ராணுவத் தளபதி விளக்கம்!
2020ல் இருந்த நிலைக்குத் திரும்பிய பிறகே சீன எல்லையை ஒட்டி நிறுத்தப்பட்டுள்ள நமது படைகள் விலக்கிக் கொள்ளப்படும் என்று ராணுவத் தளபதி…
