தவெக மாநில நிர்வாகி மறைவு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது: விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாகி சரவணன் நேற்று உயிரிழந்த நிலையில், அவரது மறைவுக்கு கட்சித் தலைவரும், நடிகருமான விஜய் இரங்கல்…

வயநாடு மக்களை ஏமாற்றிவிட்டது நேரு குடும்பம்: நவ்யா ஹரிதாஸ்!

நேரு குடும்பம் வயநாடு மக்களை ஏமாற்றி விட்டதாக பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். கேரள மாநிலம் வயநாடு மக்களவை…

திருப்பதி லட்டு கலப்பட நெய் விவகாரம்: பவன் கல்யாண் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் கலப்பட நெய் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நேரில் ஆஜராக…

மேற்கு வங்காளத்தில் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட பயிற்சி டாக்டர்கள்!

மேற்கு வங்காளத்தில் பயிற்சி டாக்டர்கள் தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளனர். கொல்கத்தா ஆர்.ஜி. கர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் முதுநிலை…

நாவரசு கொலை வழக்கு: ஜான் டேவிட்டுக்கு நிபந்தனையுடன் இடைக்கால ஜாமீன்!

மருத்துவ மாணவர் நாவரசு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுவிக்கக் கோரிய மனுவை மீண்டும் பரிசீலிக்க…

சிப்காட் நிலவங்கிக்காக பயன்படாத நிலங்களை கையகப்படுத்த வேண்டும்: அன்புமணி!

“சிப்காட் நிலவங்கிக்காக பயன்படாத நிலங்களை கையகப்படுத்த வேண்டும். வெள்ளானூர், கும்மனூர் கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.…

அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து சென்னையில் கையெழுத்திடலாம்: சவுக்கு சங்கருக்கு அனுமதி!

அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து சென்னை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி சவுக்கு சங்கர் கையெழுத்திட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்…

சென்னையில் 31 ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைத்த தமிழக முதல்வர்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.21) சென்னை, திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள்…

பிரதமரின் கல்வித் தகுதி: அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவினை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

பிரதமரின் கல்வித்தகுதி குறித்து தெரிவித்த கருத்துக்காக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் வழங்கப்பட்ட சம்மனை ரத்து செய்ய மறுத்த குஜராத் உயர் நீதிமன்றத்தின்…

புதிய கந்துவட்டி தடை சட்டத்தை அரசு இயற்ற வேண்டும்: ராமதாஸ்!

கடுமையான தண்டனைகளுடன் புதிய கந்துவட்டி தடை சட்டத்தை அரசு இயற்ற வேண்டும். நெல்லையில் மூதாட்டி சாவித்திரியை அடித்துக் கொலை செய்தவர்களை சட்டத்தின்…

நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற அதிகாரிகள் துளியும் முயற்சிப்பது இல்லை: உயர் நீதிமன்றம்!

நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற அதிகாரிகள் துளியும் முயற்சிப்பது இல்லை என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மதுரையை…

காவலர்களின் தியாகத்தைப் போற்றி வீரவணக்கம் செலுத்துகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“நாட்டின் எல்லையை ராணுவ வீரர்கள் பாதுகாப்பது போல், நமது வீடுகளைப் பாதுகாப்பவர்கள் காவல்துறையினர். அந்த மாவீரர்களையும் அவர்களது தியாகத்தையும் போற்றி காவலர்…

அப்பாவிகளை கொன்று அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சி: காஷ்மீர் துணைநிலை ஆளுநர்!

ஜம்மு காஷ்மீரில் அப்பாவி மக்களைக் கொலை செய்து அங்கு அமைதியைக் குலைக்க பாகிஸ்தான் இன்னும் முயற்சிக்கிறது என்று அம்மாநில துணைநிலை ஆளுநர்…

அனைத்து ரயில் நிலையங்களிலும் க்யூஆர் குறியீடு கட்டண முறை அமல்!

சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் க்யூஆர் குறியீடு கட்டண முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. முன்பதிவில்லாத டிக்கெட்கள், நடைமேடை…

சீமான் போலி அரசியல்வாதி: அமைச்சர் சிவசங்கர்!

வெள்ளத்தடுப்பு பணிகளை எதிர்க்கட்சிகள் வேண்டுமென்று குறை கூறுகிறார்கள் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார். அரியலூர் மாவட்டம் செந்துறையில்…

டெல்லி சிஆர்பிஎஃப் பள்ளி அருகே வெடிப்புச் சம்பவம்!

டெல்லி ரோகினி பகுதியில் சிஆர்பிஎஃப் பள்ளிக்கு அருகே மர்மமான முறையில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தை அடுத்து, தீ அணைப்புத்துறை, வெடிகுண்டு நிபுணர்கள்,…

வாராணசியில் ரூ.6,100 கோடியில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

உத்தர பிரதேசத்தின் வாராணசியில் நேற்று நடைபெற்ற விழாவில் ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ஒரு…

ஆளுநர் ஆர்.என். ரவி மாற்றப்பட வேண்டும்: முத்தரசன்!

“ஆளுநர் ஆர்.என். ரவி மாற்றப்பட வேண்டும். அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோதமாக அவர் செயல்படுவது நாட்டிற்கு நல்லது அல்ல” என்று இந்திய…