தமிழகத்தில் ஆன்மிகமும், அரசியலும் கலக்கத்தான் செய்யும் என துணை முதல்வர் உதயநிதிக்கு முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்துள்ளார். சென்னை விமான…
Category: முக்கியச் செய்திகள்
மாணவர்களை விளையாட்டில் ஊக்கப்படுத்த இன்னும் அதிக முயற்சிகள் தேவை: அன்புமணி
110 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் தங்கம் வெல்ல முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது என தமிழ்நாடு இறகுப்பந்து விளையாட்டு கழகத்தின்…
தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் மகன் மணிமன்றவாணன் காலமானார்!
தமிழறிஞர் தேவநேயப் பாவாணரின் மகன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். மொழி ஞாயிறு என்று போற்றப்படும் தமிழறிஞர் தேவநேயப் பாவாணரின் இளைய…
ஒற்றுமையில் எங்களுக்கு இணையாக யாருமே கிடையாது: அமைச்சர் ரகுபதி
ஒற்றுமை என்பதில் எங்களுக்கு இணையாக யாருமே கிடையாது. பிரிவினைவாத எண்ணம் என்பது எங்களிடம் துளிகூட கிடையாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.…
பிரதமர் மோடியே திராவிடர்தான்: எச்.ராஜா!
பிரதமர் மோடியே திராவிடர்தான். திராவிடம் என்பது இடத்தை குறிக்கும்; இனத்தை அல்ல என்று எச்.ராஜா கூறியுள்ளார். வேலூரில் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை…
190 போா்க் கைதிகளை பரிமாறிக் கொண்ட ரஷ்யா – உக்ரைன்!
ரஷ்யாவும், உக்ரைனும் தங்களிடையே 190 போா்க்கைதிகளை பரிமாறிக் கொண்டன. நேட்டோ என்ற நாடுகளின் கூட்டமைப்பில் சேருவதற்கு உக்ரைன் முடிவு செய்தது. இதனால்…
தனிச் சட்டம் மூலம் சிதம்பரம் நடராஜர் கோயிலின் நிர்வாகம் முறைப்படுத்தப்பட வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் தொடர்பாக உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு தெரிவித்துள்ளார். சிதம்பரம் நடராஜர்…
ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்து மீட்புக்கான தீர்மானத்துக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல்!
ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வலியுறுத்தி முதல்வர் உமர் அப்துல்லா தலைமையிலான அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்துக்கு துணைநிலை ஆளுநர் மனோஜ்…
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடப்பது நல்லதல்ல: உயர் நீதிமன்றம்
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்துகொள்வது நல்லதல்ல என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. கனகசபை மீது ஏறி…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான மூவரின் ஜாமீன் மனு தள்ளுபடி!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான மூவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்…
ஆந்திரா, தெலங்கானா போல் தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் நிகழும்: சி.விஜயபாஸ்கர்!
ஆந்திரா, தெலங்கானாவில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது போல், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் நிகழும் என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். சேலம்…
உதயநிதி ஸ்டாலின் கிரிவலம் போயிருக்கிறார்: தமிழிசை சௌந்தரராஜன்!
“உதயநிதி ஸ்டாலின், நேற்று கிரிவலம் போயிருக்கிறார். பவன் கல்யாண் சொன்னது உதயநிதி மனதில் தைத்துவிட்டது என்று நினைக்கிறேன். தவறுகளைத் திருத்திக்கொண்டு கிரிவலம்…
உண்ணாவிரதத்தை கைவிடுமாறு மருத்துவர்களுக்கு மம்தா பானர்ஜி வேண்டுகோள்!
மருத்துவர்களின் கோரிக்கைகள் பெரும்பாலானவற்றை நிறைவேற்ற அரசு தயாராக இருப்பதாகவும், அதற்கு 4 மாத கால அவகாசம் வேண்டும் என்றும் தெரிவித்துள்ள மேற்கு…
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.247 கோடி சிறப்பு ஊக்கத் தொகை வழங்கி தமிழக அரசு உத்தரவு!
2023-2024 அரவைப் பருவத்துக்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ. 247…
உச்ச நீதிமன்றம் மக்களின் நீதிமன்றமாக உள்ளது: தலைமை நீதிபதி சந்திரசூட்!
உச்ச நீதிமன்றம் மக்களின் நீதிமன்றமாக உள்ளதாகவும் அது அவ்வாறே பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி ஒய்…
தஞ்சை பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடிய ஆளுநர்!
தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இன்று (அக்.19) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்தை ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் முழுமையாகப் பாடினார். தஞ்சாவூர்…
பூர்விகா உரிமையாளர் வீட்டில் 3ஆவது நாளாக ரெய்டு!
செல்போன்களை விற்பனை செய்யும் பூர்விகா நிறுவன உரிமையாளர் யுவராஜ் வீட்டில் வருமான வரித் துறையினர் 3ஆவது நாளாக சோதனை நடத்தி வருகிறார்கள்.…
ரவுடிகளுடன் சேர்ந்து சதியில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது சட்ட நடவடிக்கை: டிஜிபி சங்கர் ஜிவால்!
ரவுடிகளுடன் சேர்ந்து சதியில் ஈடுபட்டால் வழக்கறிஞர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். தமிழக காவல்…
