காஷ்மீர் பேரவைக்கு 5 உறுப்பினர் களை நியமிக்க வகை செய்யும் துணைநிலை ஆளுநரின் அதிகாரத்துக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து…
Category: முக்கியச் செய்திகள்
என்எல்சி ஒப்பந்த ஊழியர்கள் தொடர் போராட்டம் அறிவிப்பு!
என்எல்சி நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்கக் கோரி புதுச்சேரியில் உதவி ஆணையர் அலுவலகத்தில் இன்று நடந்த பேச்சுவார்த்தை…
ஊட்டி, கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறையை முறையாக அமல்படுத்தவில்லை: உயர்நீதிமன்றம்!
ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் இ-பாஸ் நடைமுறை முறையாக அமல்படுத்தப்படவில்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தியை தெரிவித்தனர். வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு…
மழையால் பாதிக்கப்படக்கூடிய ஏழை மக்களுக்கு அடிப்படை உதவிகளை செய்திட வேண்டும்: டிடிவி தினகரன்!
“ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போது பொதுமக்கள் சந்திக்கும் இன்னல்களே அரசு நிர்வாகத்தின் தோல்வியையும், திறமையின்மையையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது” என்று அமமுக…
சாம்சங் தொடர்பான வழக்கை 16 ஆம் தேதி விசாரிப்பதாக உயர்நீதிமன்றம் அறிவிப்பு!
சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக் கோரிய வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.…
வாடிக்கையாளர்களின் விவரங்களை சீன நிறுவனத்திற்கு ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் விற்றதாக வழக்கு!
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் 3 கோடி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களை சீன நிறுவனத்திற்கு விற்றது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி…
கொல்கத்தாவில் ஆளுநர் மாளிகை நோக்கி மருத்துவர்கள் பேரணி!
மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர்கள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்தின் 10-வது நாளான இன்று, அவர்கள் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச்…
பாகிஸ்தானில் அதிகரிக்கும் தொண்டை அடைப்பான் நோய்: 100க்கும் அதிகமான குழந்தைகள் இறப்பு!
பாகிஸ்தானில் டிப்தீரியா நோய்க்கு 100க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரிணி பாக்டீரியம் டிப்தீரியே என்ற பாக்டீரியா இந்த…
கோவிட்-19 தடுப்பூசி பக்க விளைவுகள் குறித்து விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி!
கோவிட்-19 தடுப்பூசிகளால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து விசாரிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது. இது…
அமெரிக்க பேராசிரியர்கள் மூவருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு!
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்காவில் பணிபுரியும் மூன்று பேராசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தி ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சைன்சஸ்…
வடகிழக்கு பருவமழை: அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (அக்.14) ஆலோசனைக் கூட்டம்…
ஊராட்சி தலைவரை சாதியை சொல்லி வன்கொடுமை செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன்?: ராமதாஸ்!
பழங்குடி ஊராட்சி தலைவரை சாதியை சொல்லி வன்கொடுமை செய்தவர்கள் மீது ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ்…
சிகார் லைட்டர், உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை!
சிகார் லைட்டர்கள் மற்றும் உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சீனாவில் இருந்து…
தவெக 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் அறிவிப்பு: விஜய்
தவெக முதல் மாநில மாநாட்டை முன்னிட்டு 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை கடந்த…
முட்டுக்காடு முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகள் தீவிரம்: உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு!
முட்டுக்காடு முகத்துவாரத்தில் தூர்வாரும் பணியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு…
இந்திய மருத்துவ கூட்டமைப்பு அக். 15ல் நாடு தழுவிய அளவில் உண்ணாவிரதப் போராட்டம்!
கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அக். 15 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் ஒருநாள் உண்ணாவிரதப்…
சஹாரா பாலைவனத்தில் 24 மணி நேரத்தில் 100மிமீ கனமழையால் வெள்ளம்!
சஹாரா பாலைவனத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டியதால் அங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆப்பிரிக்க கண்டத்தில் மொராக்கோவின்…
தியாகி சங்கரலிங்கனாருக்கு தமிழகம் நன்றிக்கடன்பட்டுள்ளது: முதல்வர் ஸ்டாலின்!
சங்கரலிங்கனார் நினைவு தினத்தை முன்னிட்டு, “தியாகி சங்கரலிங்கனாருக்கு தமிழ்நாடு நன்றிக்கடன்பட்டுள்ளது” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர்…
