தமிழகத்தில் சட்ட விரோத மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்: பாஜக

தமிழகத்தில் சட்ட விரோத மணல் கொள்ளையை தடுக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் என்று தமிழக…

கனமழையால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள அரசு தயார்: உதயநிதி ஸ்டாலின்!

“அடுத்து வரும் நாட்களில் தமிழ்நாட்டில் அதிதீவிர கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறோம்.…

பாபா சித்திக் படுகொலைக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் பிரிவு மூத்த தலைவர் பாபா சித்திக் படுகொலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ்…

‘வேட்டையன்’ படத்தில் அடிமை மனோபாவ, அறிவுக்கு ஒவ்வாத கருத்து: பாஜக!

ரஜினியின் ‘வேட்டையன்’ திரைப்படத்தில் மெக்காலே கல்வி முறைக்கு ஆதரவாக கருத்து கூறியிருப்பது பிற்போக்குத்தனமானது என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தம்மன் திருச்சியில்…

சவுக்கு சங்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதி!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் ஜாமினில் வெளிவந்த பிரபல யூட்யூபரான சவுக்கு சங்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நெஞ்சுவலி காரணமாக…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி அப்பு மீது குண்டர் சட்டம் பய்ந்துள்ளது!

சென்னையில் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்…

காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா 16-ம் தேதி பதவியேற்கிறார்!

காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா 16-ம் தேதி பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி…

மோடியின் சாதனைகளை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்: ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்!

பிரதமர் மோடியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும், தமிழகத்திலும் மகத்தான வெற்றி பெற்ற தலைவராக மோடி வருவார் என்று மகாராஷ்டிரா…

ரயில் போக்குவரத்து பாதுகாப்பில் மத்திய பாஜக அரசு அலட்சியம்: முத்தரசன்!

“ரயில் போக்குவரத்து பாதுகாப்பில் மத்திய பாஜக அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது. ரயில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்து, சேவைகளை…

திமுக அரசை கண்டித்து 3 நகரங்களில் பாமக பொதுக்கூட்டம்: ராமதாஸ்!

“மக்கள்விரோத திமுக அரசுக்கு எதிராக 3 நகரங்களில் பொதுக்கூட்டங்களை நடத்த பாட்டாளி மக்கள் கட்சி தீர்மானித்து உள்ளது” என பாமக நிறுவனர்…

மத்திய அரசின் நிர்வாகத் திறமையின்மையால் அடிக்கடி நிகழும் ரயில் விபத்துகள்: கே.பாலகிருஷ்ணன்

“6 நாட்களுக்கு ஒரு விபத்து என்ற விதத்தில் ரயில்வே துறை இருப்பது மிக மிக ஆபத்தானதாகும். மத்திய பாஜக அரசின் நிர்வாகத்…

4,000 உதவி பேராசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் கோவி.செழியன்!

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில்…

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மருத்துவ பரிசோதனை!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி (72), பல்வேறு அரசு மற்றும்…

உண்ணாவிரதப் போராட்டம்: மருத்துவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

கொல்கத்தாவில் இளநிலை மருத்துவா்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய நிலையில் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாலியல் கொலை செய்யப்பட்ட முதுநிலை பெண்…

புளோரிடாவை தாக்கிய மில்டன் புயல்: 10 பேர் பலி!

ஹெலீன் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள புளோரிடாவை அடுத்ததாக மில்டன் என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. வியாழக்கிழமை அதிகாலை புளோரிடா மாகாணத்தில்…

தமிழக மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த இனிய ஆயுத பூஜை வாழ்த்துகள்:எடப்பாடி பழனிசாமி

ஆயுத பூஜை மற்றும் விஜய தசமியை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச்…

இனிமேல் இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைகள் தொடரக்கூடாது: ஜி.கே.வாசன்!

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததற்கு ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும் போது இலங்கை…

தமிழக மீனவர்கள் தொடர் கைதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்: அன்புமணி!

தமிழக மீனவர்கள் மேலும் 21 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள்…