இந்திய விமானப்படை சாகச நிகழ்வில், கடும் வெயில் மற்றும் பல்வேறு மருத்துவக் காரணங்களால் ஐந்து விலைமதிப்பற்ற உயிரிழப்புகள் எற்பட்டன என்பதை அறிந்து…
Category: முக்கியச் செய்திகள்
லாலு பிரசாத், தேஜஸ்விக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம்!
ரயில்வே வேலைக்கு நிலம் வாங்கிய வழக்கில், முன்னாள் ரயில்வே துறை அமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவருமான லாலு பிரசாத்…
லெபனான் எல்லையில் இஸ்ரேல் ராணுவ முகாம்களை பெஞ்சமின் நெதன்யாகு பார்வையிட்டார்!
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடந்து இன்றுடன் (அக்.07) ஓராண்டு நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு நேற்றைய தினம் லெபனான் எல்லையில் இருக்கும்…
மெரினா சம்பவம் துர்திஷ்டமானது. அரசு அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: ப.சிதம்பரம்!
“சென்னை மெரினாவில் கூட்ட நெரிசலில் யாரும் இறந்தததாக தெரியவில்லை. மயக்கம் மற்றும் சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்தது போலத் தெரிகிறது. இச்சம்பவம்…
5 பேர் உயிரிழப்க்கு தமிழக அரசு தான் பொறுப்பு: அன்புமணி ராமதாஸ்!
விமானப்படை சாகசத்தைக் காண வந்தவர்களுக்கு போதிய வசதிகள் செய்யப்படவில்லை என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்…
மெரினா கடற்கரையில் போதுமான குடிநீர் வசதி செய்யப்பட்டு இருந்தது: மா.சுப்பிரமணியன்
மெரினா கடற்கரையில் போதுமான எண்ணிக்கையில் தற்காலிக கழிவறைகள், குடிநீர் வசதி செய்யப்பட்டு இருந்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இந்திய விமானப்படையின் 92வது…
பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து திமுக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை: அண்ணாமலை
பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் இருந்திருப்பதே சென்னை மெரினா சம்பவத்திற்கு காரணம் என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். தமிழக…
விமான சாகச நிகழ்ச்சிக்கு மாநில அரசு ஒத்துழைக்கவில்லை: ஜெயக்குமார்!
விமான சாகச நிகழ்ச்சிக்கு மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் தளத்தில்…
எமிஸ் செயலியில் தகவல்கள் பதிய 1,800 பேர் நியமனம்: அமைச்சர் அன்பில் மகேஸ்!
எமிஸ் செயலியில் தகவல்கள் பதிவு செய்ய மேலும் 1,800 பேர் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்…
வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை: ராமதாஸ்!
உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின் அடிப்படையில் உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை…
சென்னை விமான சாகச நிகழ்வில் 5 பேர் உயிரிழப்பு!
இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, மெரினா கடற்கரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்காக 15…
பாஜகவை எதிர்கொள்ளும் ராகுல் காந்தியின் துணிச்சல்: செல்வப்பெருந்தகை!
ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்று 100 நாட்கள் முடிந்த நிலையில், அவருக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக…
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான சொத்துகள்: கலெக்டர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
தமிழகம் முழுவதும் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களை மீட்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், இது…
காங்கிரஸ் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: பிரதமர் மோடி!
மகாராஷ்டிராவில் ரூ.23,300 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை…
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
சாம்சங் தொழிலாளர்கள் போராட்ட விவகாரத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார் ஸ்ரீபெரும்புதூர் சாம்சங்…
தலித்துகளின் வரலாறு புத்தகங்களில் இருந்து நீக்கப்படுகிறது: ராகுல் காந்தி!
தலித்துகளின் வரலாறு புத்தகங்களில் இருந்து நீக்கப்படுவதாக மகாராஷ்டிரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை திறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.…
சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: 65% தொகையை மத்திய அரசே ஏற்கும்: நிர்மலா சீதாராமன்!
சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டத்தின் மதிப்பீட்டு செலவில் 65 சதவிகிதத்தை மத்திய அரசு வழங்கும் என மத்திய…
காங்கிரஸ் நக்சல் கும்பலால் இயக்கப்படுகிறது: பிரதமர் மோடி!
காங்கிரஸ் நக்சல் கும்பலால் இயக்கப்படுவதாகவும், அந்தக் கட்சியின் ஆபத்தான செயல்திட்டத்தை முறியடிக்க மக்கள் ஒன்றுபட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி…
