தேர்தல் பத்திரங்கள் மறுஆய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன. தனிநபர்கள், நிறுவனங்கள் தங்களுக்கு…

சாதி பார்ப்பவர்கள் சனாதனவாதி அல்ல: ஆளுநர் ஆர் என் ரவி!

சாதி பார்ப்பவர்கள் சனாதனவாதி அல்ல என்று, ஆளுநர் ஆர் என் ரவி வள்ளலார் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். தமிழ்நாட்டின் ஆளுராக ஆர்…

இரு தரப்பு உறவு பற்றி விவாதிக்க பாகிஸ்தான் செல்லவில்லை: ஜெய்சங்கர்!

இந்தியா – பாகிஸ்தான் உறவு பற்றி விவாதிக்க தான் அங்கு செல்லவில்லை என்று தனது இஸ்லாமாபாத் பயணம் குறித்து வெளியுறவு அமைச்சர்…

மாநிலம் முழுவதும் தடையில்லா, சீரான மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது: தமிழக அரசு!

தமிழகத்தில் மின்சாரத் தேவை மற்றும் மின் விநியோகத்தில் எவ்வித இடைவெளியும் இல்லை என்றும், மாநிலம் முழுவதும் தடையில்லா, சீரான மும்முனை மின்சாரம்…

ஜெய்சங்கர் பாகிஸ்தான் செல்ல உள்ளது நல்ல விஷயம்: ஃபரூக் அப்துல்லா!

இந்தியா – பாகிஸ்தான் இடையே சமாதானத்தை எவ்வாறு கொண்டுவருவது என்பது குறித்து ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தான் நினைப்பதாக தேசிய…

முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கார் விபத்தில் சிக்கியது!

முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் சென்ற கார் இன்று இசிஆர் சாலையில் உள்ள கோயில் மதில் சுவற்றில் மோதியது.…

மழை பாதிப்புகளை எதிர்கொள்வது குறித்து அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி விவரிப்பு!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையின்போது, போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள அரசுத் துறை அதிகாரிகளுக்கு துணை…

அதிமுகவின் 53-ம் ஆண்டு தொடக்க விழா: அக்.17 முதல் 20 வரை பொதுக்கூட்டங்கள்!

அதிமுக, அக்.17-ம் தேதி 53-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதை முன்னிட்டு, 17-ம் தேதிமுதல் 20-ம் தேதிவரை பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.…

சத்தீஸ்கரில் 30 நக்சலைட்டுகள் என்கவுன்ட்டர்!

நக்சல்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்த நிலையில், விரைந்து சென்ற நிலையில் மோதல் வெடித்தது. இதில் நக்சலைட்டுகள் 30 பேர்…

பருவமழை எச்சரிக்கை: அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தல்!

வடகிழக்கு பருவமழையின் போது பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி…

மாலத்தீவு அதிபர் அடுத்த வாரம் இந்தியா வருகிறார்!

மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் ஐந்து நாள் பயணமாக அடுத்த வாரம் இந்தியா வருகை தருகிறார். இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை…

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்: சத்யபிரதா சாகு!

தமிழகத்தில் அக்டோபர் 29ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு…

8 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் செல்லும் இந்திய வெளியுறவு துறை அமைச்சர்!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் (SCO) பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அக்.15,16 தேதிகளில் பாகிஸ்தனுக்கு செல்கிறார். 8 ஆண்டுகளுக்கு…

சிறைபிடிக்கப்பட்ட 37 தமிழக மீனவர்கள் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

தமிழக மீனவர்கள் 37 பேரை விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி…

நான் பேசியது தமிழிசையை காயப்படுத்தி இருந்தால் வருந்துகிறேன்: திருமாவளவன்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து பேசியது அவரை காயப்படுத்தியிருந்தால் வருந்துவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். “மது ஒழிப்பு மாநாடு…

எஸ்சி/எஸ்டி பிரிவில் மாநிலங்களின் உள் இட ஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்றம்

எஸ்.சி., எஸ்.டி. இட ஒதுக்கீட்டில் மாநிலங்களின் உள் ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதிசெய்து இதுதொடர்பான மறு ஆய்வு மனுக்களை…

எங்களை சீண்டினால் அணுகுண்டுகளை வீசுவோம்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!

எங்களை சீண்டினால் அணுகுண்டுகளை வீசுவோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சவால் விடுத்துள்ளார். வடகொரியா நாட்டின் அதிபர் கிம்…

இலங்கை அதிபர் திசாநாயக்க உடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டின் புதிய அதிபர் அநுர திசநாயக்கவை சந்தித்து, இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது…