கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி பாதிப்பு!

கூடங்குளம் அணு உலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின்…

விளையாட்டு சங்கங்களில் விளையாட்டு வீரர்கள் பொறுப்பேற்க வேண்டும்: ராகுல் காந்தி

விளையாட்டு சங்கங்களில் அரசியல்வாதிகளுக்கு பதிலாக விளையாட்டு வீரர்கள் பொறுப்பேற்க வேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளார். விளையாட்டு சங்கங்களில் அரசியல்வாதிகளுக்கு பதிலாக…

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியம்: ஜெய்ராம் ரமேஷ்

சாதி என்பது பல நூற்றாண்டுகளாக நமது அடிப்படை கட்டமைப்பில் இருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியம் என ஜெய்ராம் ரமேஷ்…

புதிய கட்சி தொடங்கினார் பிரசாந்த் கிஷோர்!

தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர் பிகாரில் ஜன் சுராஜ் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். நாட்டில் உள்ள பல அரசியல்கட்சிகளுக்கு தேர்தல்…

இஸ்ரேல், ஈரான் மோதல் இரண்டு பள்ளிக் குழந்தைகள் சண்டையிடுவது போல உள்ளது: ட்ரம்ப்!

இஸ்ரேல், ஈரான் மோதலை, இரண்டு குழந்தைகள் பள்ளி வளாகத்தில் சண்டையிட்டுக் கொள்வது போல இருப்பதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்…

விசிகவின் மது ஒழிப்பு மாநாடு மக்களை ஏமாற்றும் மாநாடு: எச். ராஜா!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு மக்களை ஏமாற்றும் மாநாடு என்று தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா கடுமையாக…

நாடாளுமன்றத்தில் காந்தி சிலை இடமாற்றத்திற்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்!

இன்றைய தினம் காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுவதை ஒட்டி மதுரை எம்பி சு.வெங்கடேசன் மறுபடியும் சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில்…

பள்ளி மாணவர்களுடன் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி!

தூய்மை இந்தியா திட்டம் எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறதோ அந்த அளவுக்கு நம்நாடு பிரகாசிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.…

தெற்கு லெபனானை விட்டு மக்கள் உடனடியாக வெளியேறவும்: இஸ்ரேல் எச்சரிக்கை!

தெற்கு லெபனானில் உள்ள இரண்டு கிராமங்களில் உள்ள மக்கள் தங்களின் பாதுகாப்பு கருதி உடனடியாக வீடுகளைவிட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் மீண்டும்…

அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அமைச்சர் அன்பில் மகேஸ், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். அரசு நிகழ்ச்சிகள் மற்றும் துறைசார் பணிகளில் ஈடுபட்டு…

உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுத்துள்ள பொறுப்பு வரவேற்கத்தக்கது: கே.எஸ்.அழகிரி

உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுத்துள்ள துணை முதல்வர் பொறுப்பு வரவேற்கத்தக்கது. ஒரு இளைஞா் பொறுப்பை ஏற்று திறம்பட செயல்படுகிறாா், அவருக்கு எங்களது வாழ்த்துகளை…

தமிழகத்தில் டீன்கள், துணை வேந்தர்கள் நியமனத்தில் தாமதம்: தமிழிசை!

“தமிழகத்தில் டீன்கள், துணை வேந்தர்கள் நியமனத்தில் தாமதம் காட்டுகிறார்கள். ஆனால், துணை முதல்வரை நியமிப்பதில் அவசரம் காட்டியிருக்கிறார்கள்” என தமிழிசை சவுந்தரராஜன்…

மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் இன்று (அக்.2) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…

என்னை உயர் கல்வித்துறை அமைச்சராக்கிய முதல்வருக்கு நன்றி: கோவி.செழியன்!

“புறந்தள்ளப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த என்னை உயர் கல்வித்துறை அமைச்சராக முதல்வர் நியமித்துள்ளார். தமிழக முதல்வருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்”…

தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம்: மாணிக்கம் தாகூர் எம்.பி.!

தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருகிறது என மாணிக்கம் தாகூர் எம்.பி கூறியுள்ளார். விருதுநகரில் காமராசர்…

பொன்முடி இலாகா மாற்றத்துக்கும் ஆளுநருக்கும் சம்பந்தம் இல்லை: அமைச்சர் ரகுபதி!

அமைச்சர் பொன்முடி பொறுப்பில் இருந்த உயர்கல்வித்துறை மாற்றப்பட்டதற்கு, அவர் ஆளுநருடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தார் என்பது காரணம் அல்ல என்று…

துணை முதல்வர் உதயநிதியின் தனி செயலராக பிரதீப் யாதவ் நியமனம்!

தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவி ஏற்று கொண்ட நிலையில் அவரது செயலாளராக…

கோவை ஈஷா மையத்தில் 2-வது நாளாக அதிகாரிகள் விசாரணை!

கோவை ஈஷா மையத்தில் இன்று (அக்.2) இரண்டாவது நாளாக, காவல்துறை, சமூகநலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர்…