புனேவில் ஹெலிகாப்டர் விபத்தில் மூவர் உயிரிழப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) காலை வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் விழுந்து விபத்தில் சிக்கியது. இதில் இரண்டு…

தற்போதைய சூழலில்தான் காந்தியாரின் தேவை மிகுதியாக உள்ளது: முதல்வர் ஸ்டாலின்!

“காந்தியார் வாழ்ந்த காலத்தைக் காட்டிலும் தற்போதைய சூழலில்தான் அவரது தேவை மிகுதியாக உள்ளது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். காந்தியடிகளின்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 8-ந்தேதி அமைச்சரவை கூட்டம்!

தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட பிறகு முதல் அமைச்சரவை கூட்டம் வருகிற 8-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவை சமீபத்தில்…

தமிழகத்தில் 10 சதவீத வாக்குகளை நாம் இழந்துவிட்டோம்: எடப்பாடி பழனிசாமி!

“தமிழகத்தில் 10 சதவீத வாக்குகளை நாம் இழந்துவிட்டோம். அதனை மீட்டுவிட்டாலே வெற்றி உறுதி” என்று சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக தகவல்…

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற பா.ஜ.க. அரசின் எண்ணம் நிறைவேறாது: கார்த்தி சிதம்பரம்

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை அமல்படுத்துவதற்கான மசோதா நிறைவேற வாய்ப்பில்லை என கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார் . சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு…

பிரதமர் மோடியுடன் ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ் சந்திப்பு!

இந்தியா வந்துள்ள ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே…

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு புதிதாக எந்தவொரு நிபந்தனையும் விதிக்கக் கூடாது என்றும், ஏற்கெனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றி அனுமதி வழங்க…

காந்தி மண்டப வளாகத்தில் மது பாட்டில்களா? ஆளுநர் ரவி வருத்தம்!

காந்தி மண்டப வளாகத்தில் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து, தூய்மைப் பணியில் ஈடுபட்டபோது, மது பாட்டில்களைக் கண்டது தனக்கு வருத்தமளிப்பதாக தமிழக ஆளுநர்…

மெரினா கடற்கரையில் விமான சாகச ஒத்திகை நிகழ்ச்சி!

விமானப் படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் விமானங்களின் சாகச ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதை ஏராளமான பொதுமக்கள் கண்டு…

மத்திய குற்றப் பிரிவு போலீஸார் பதிந்த மோசடி வழக்கு: அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜர்!

போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்குகளின் விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று எம்.பி,…

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் நடிகர் கோவிந்தா காயம்!

நடிகரும், சிவ சேனா கட்சி (ஷிண்டே அணி) பிரமுகருமான கோவிந்தாவின் உரிமம் பெற்ற கைத் துப்பாக்கி (ரிவாவல்வர்) தவறுதலாக கீழே விழுந்து…

காஞ்சிபுரத்தில் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் சாலை மறியல்!

காஞ்சிபுரத்தில் இன்று சாலை மறியலில் ஈடுபட்ட சாம்சங் தொழிலாளர்கள் 400 பேர் கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழில்…

நிலங்களை ஒப்படைக்கும் என் மனைவியின் முடிவை மதிக்கிறேன்: சித்தராமையா

இழப்பீடு வழங்கும் நோக்கில் வழங்கப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைக்கும் தனது மனைவி பார்வதியின் முடிவை மதிப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.…

இண்டியா கூட்டணிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் ஜம்மு காஷ்மீரின் எதிர்காலத்தை பாதுகாக்கும்: ராகுல் காந்தி!

இண்டியா கூட்டணிக்காக அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், ஜம்மு காஷ்மீரின் எதிர்கால அடித்தளத்தை பாதுகாக்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில்…

ஹிஸ்புல்லா மீது தாக்குதல்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள், இஸ்ரேல் ராணுவத்துக்கு…

சித்தராமையா மீது அமலாக்கத்துறை, சட்டவிரோத பணப் பரிமாற்றச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!

கர்நாடகா முதல்வர் சித்தராமையா மீதான முடா முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையும் களமிறங்கி இருப்பதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் மைசூர் நகர்ப்புற…

ராகுல்காந்தி குடியுரிமை விவகாரத்தில் மத்திய அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கேள்வி!

ராகுல்காந்தி குடியுரிமை தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசுக்கு சரமாரி கேள்வியெழுப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம், இதுதொடர்பான விசாரணையை அக்டோபர் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தது.…

நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு 200-ஐ தாண்டியது!

அண்டை நாடான நேபாளத்தில் கடந்த 3 நாள்களாக பெய்துவரும் தொடர் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.…