தேச துரோக வழக்கு பதிய வேண்டும்: வினேஷ் போகத்

தனது ஒலிம்பிக் பின்னடைவு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிய வேண்டும் என்று வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.…

அரசியலில் அன்பை புகுத்த வேண்டும்: ராகுல் காந்தி

பாரத் ஜோடோ யாத்திரை அரசியலில் அன்பை புகுத்தியது என்று ராகுல் காந்தி கூறினார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, 3 நாட்கள்…

போப் பிரான்சிஸ் மீது தாக்குதல் நடத்த சதி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 7 பேர் கைது!

இந்தோனேஷிய பயணத்தின் போது போப் பிரான்சிஸ் மீது தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 7 பேர் கைது…

மதுரை புத்தகத் திருவிழாவில் கிராமிய பாடல் மட்டுமே ஒலிக்கப்பட்டது: அமைச்சர் மூர்த்தி!

மதுரை புத்தகத் திருவிழாவில் கிராமிய பாடல் மட்டுமே ஒலிக்கப்பட்டது என்றும், இதில் மதச் சாயமோ, சாதி சாயமோ பூசவேண்டாம் என்றும் அமைச்சர்…

காங்கிரஸ் கட்சி தவறுகளுக்கு எதிராக குரல் கொடுக்கிறது: பவன் கெரா!

பாரதிய ஜனதா கட்சி தவறு செய்பவர்களுக்கு ஆதரவாக நிலைப்பாட்டை எடுக்கிறது. காங்கிரஸ் கட்சியோ தவறுகளுக்கு எதிராக குரல் கொடுக்கிறது என்று பாஜகவை…

அரசியலமைப்பின் கீழ் ஜம்மு காஷ்மீர் வரலாற்று சிறப்புமிக்க தேர்தலை சந்திக்கிறது: அமித் ஷா

பிரதமர் மோடி தலைமையிலான அரசு சட்டப்பிரிவு 370 நீக்கிய பின்பு, தேசியக் கொடி மற்றும் அரசியலமைப்பின் கீழ் ஜம்மு காஷ்மீர் வரலாற்றுச்…

மருத்துவத் துறையில் பிரிக்க முடியாத அங்கம் இயன்முறை மருத்துவம்: செல்வப்பெருந்தகை!

உலக இயன்முறை மருத்துவ தினம் நாளை (செப்.8) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, “மருத்துவத் துறையில் பிரிக்க முடியாத அங்கமாக இயன்முறை மருத்துவம் விளங்கி…

உதயநிதிக்கென தனி உலகம் அமைக்க அமைச்சர் அன்பில் மகேஷ் பாடுபடுகிறார்: ஜெயக்குமார்!

எதை பற்றியும் கவலைப்படாமல் உதயநிதிக்கென தனி உலகம் அமைக்க அமைச்சர் அன்பில் பாடுபடுவதாகவும், ‘மாணவர்கள் மனதில் மதவாதத்தை விதைக்க அனுமதி அளித்தது…

ஆளுநர் ரவியின் பேச்சுகளை புறக்கணிப்பதே நாம் செய்யக்கூடியது: ஆ.ராசா!

தமிழக பள்ளி கல்வியை விமர்சித்த ஆளுநர் ரவிக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்.பியுமான ஆ.ராசா பதிலடி கொடுத்துள்ளார். தமிழக ஆளுநர்…

சென்னையில் முதலீடு செய்ய பிஎன்ஒய் மெலன் வங்கிக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

உலகின் மிகப்பெரிய வங்கியான பிஎன்ஓய் மெலன் (BNY MELLON)வங்கி அதிகாரிகளை சந்தித்து சென்னையில் சர்வதேச தரத்திலான பயிற்சி மையம் உள்ளிட்டவை அமைக்கும்…

எம்ஜிஆர் நடிப்பதை நிறுத்தியதன் பிறகு திரைப்படம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்: ஓபிஎஸ்!

விஜய்யின் அரசியல் வருகை தொடர்பாகவும், அவரின் கோட் திரைப்படம் குறித்தும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து முன்னாள்…

இளைய தலைமுறையின் சிந்தனையில் வன்மம் வளர்ப்பதை கல்வித்துறை தடுக்க வேண்டும்: முத்தரசன்!

“இளைய தலைமுறையின் சிந்தனையில் வன்மம் வளர்ப்பதை பள்ளிக் கல்வித் துறை முற்றிலுமாக தடுக்க வேண்டும்” என்று, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…

கல்வித் துறையில் நுழைந்த ஆர்எஸ்எஸ் மகாவிஷ்ணு?: வன்னி அரசு கண்டனம்!

சென்னையில் அசோக்நகர் பள்ளியில் பேசிய ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சார்ந்த மகா விஷ்ணு என்பவர் நீண்ட கால செயல் திட்டத்தோடு பள்ளி கல்வித்துறைக்குள்…

பெலிக்ஸ் ஜெரால்டு வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை!

பெலிக்ஸ் ஜெரால்டின் யூடியூப் சேனலை முடக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. யூடியூபர்…

அனைத்து மதங்களுக்கும் பொதுவான இடமாகவே பள்ளிகள் இருக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை!

தமிழக கல்வித்துறையில் வகுப்புவாத மற்றும் பகுத்தறிவுக்கு விரோதமான கருத்துகள் கூறுவதை தடுக்கிற வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி…

பள்ளிக் கல்வித்துறை ஒருதலைப் பட்சமாக நடவடிக்கை எடுக்க கூடாது: அர்ஜுன் சம்பத்!

மகாவிஷ்ணு விஷயத்தில் பள்ளிக் கல்வித்துறை ஒருதலைப் பட்சமாக நடவடிக்கை எடுத்ததை வன்மையாக கண்டிப்பதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்…

தமிழக அரசுப் பள்ளிகளில் கற்பித்தலில் தரம் குறைவு என ஆளுநர் கூறியது சரிதான்: எச்.ராஜா!

தமிழக அரசுப் பள்ளிகளில் கற்பித்தலில் தரம் குறைவு என ஆளுநர் கூறியது சரிதான் என்றும் திமுக கூட்டணிக்குள் ஏதோ ஒரு சலசலப்பு…

தியாகிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.11,500 ஆக உயர்வு!

விடுதலைப் போராட்ட வீரர்கள், விடுதலைப் போராட்டத் தியாகிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு…