நாட்டுப்புற கதைகளை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்: பிரதமர் மோடி!

உள்ளூர் நாட்டுப்புறக் கதைகளை மாணவர்களுக்கு பல்வேறு மொழிகளில் கற்பிக்குமாறு ஆசிரியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற…

ஆந்திரா, தெலங்கானா மழை பாதிப்பு: காப்பீட்டு கோரிக்கைகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்!

ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் காப்பீட்டு கோரிக்கைகளை விரைவாக முடிக்க சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யுமாறு, பொதுத்துறை…

பா.ஜ.க.வில் இணைந்தார் ரவீந்திர ஜடேஜா!

கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா வெற்றி பெற்ற…

வயநாடு நிலச்சரிவு; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.36 லட்சம் நிதி!

வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.35.97 லட்சம் நிதி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…

‘தி கோட்’ படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’?: ரவிகுமார் எம்பி!

வி.சி.க எம்.பி.யான ரவிக்குமார், விஜய் படத்தின் தலைப்பில் சனாதனம் என்ற சொல்லின் பொருள் உள்ளதாக கூறினார். இந்த விமர்சனத்திற்கு புஸ்ஸி ஆனந்த்…

பள்ளி, கல்லூரிகளில் காட்சி பொருளாக நாப்கின் இயந்திரம்: அரசுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு!

அரசு பள்ளி, கல்லூரிகளில் நாப்கின் இயந்திரங்கள் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருப்பது குறித்து, தமிழக அரசுக்கு எதிராக உயர் நீதிமன்ற நீதிபதிகள் தாமாக…

திருவள்ளுவர் கலாசார மையம் குறித்த அறிவிப்பிற்கு எல். முருகன் வரவேற்பு!

திருக்குறளின் பெருமையை உலகம் முழுவதும் பரப்பும் வகையில், திருவள்ளுவர் கலாச்சார மையங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி, தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தார்.…

பாஜக அரசு அரசியல் பலனுக்காக மக்களை பிளவுபடுத்துவதா?: ஜவாஹிருல்லா கண்டனம்!

பாஜகவின் அசாம் மாநில அரசுக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்களும் சமூக பற்றாளர்களும் கரம் கோர்க்க வேண்டிய முக்கிய தருணம் இது…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஒரு வாரத்திற்குள் குற்றப்பத்திரிகை: கமிஷனர் அருண்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த வாரத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங்…

வக்பு சட்டத் திருத்த மசோதா: துரை வைகோவுடன் ஜமாத் நிர்வாகிகள் சந்திப்பு!

சென்னையில் உள்ள மதிமுக தலைமையகத்தில் அக்கட்சியின் முதன்மைச் செயலர் துரை வைகோவை சந்தித்த ஜமாத் நிர்வாகிகள், மத்திய அரசு கொண்டு வந்துள்ள…

மோடி மகாராஷ்டிராவின் ஒவ்வொருவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுல்!

“சிவாஜி மகாராஜை பிரதமர் மோடி அவமதித்துள்ளார். அவர் சிவாஜி மகாராஜிடம் மட்டுமல்ல, மகாராஷ்டிராவின் ஒவ்வொருவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று ராகுல்…

ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்டோருக்கு தண்டனைய உறுதி!

ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்டோருக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்…

இந்தியா – சிங்கப்பூர் இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

பிரதமர் நரேந்திர மோடி, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் முன்னிலையில், இந்தியா – சிங்கப்பூர் இடையே டிஜிட்டல் தொழில்நுட்பம், செமிகண்டக்டர் (semiconductor)…

ஹேமா கமிட்டி அறிக்கை: வழக்குகளை விசாரிக்க, பெண் நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு பெஞ்ச்!

மலையாள திரையுலில் எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் கேரளாவில் பரபரப்பை கிளப்பியுள்ளன. இந்நிலையில், நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் வரும் வழக்குகளை…

புல்டோசர் அரசியலை நிறுத்திவிட்டு ஓநாய் பிரச்சினையை தீர்க்கலாம்: மாயாவதி!

யோகி ஆதித்யநாத் அரசு புல்டோசர் அரசியல் செய்வதை நிறுத்திவிட்டு, ஓநாய்கள் மனித குடியிருப்புகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதை தடுப்பதற்கு ஒரு உத்தியை…

காவல்துறை லஞ்சம் கொடுக்க முயன்றதாக கொல்கத்தா மருத்துவரின் தந்தை குற்றச்சாட்டு!

கொல்கத்தாவில் பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாக மாறிவருகிறது.…

டெல்டாவில் தேவையான நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்: ஜி.கே.வாசன்!

டெல்டாவில் தேவையான நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்பட்ட அதிகப்படியான…

சென்னையில் சைக்கிள் பாதைகள் எங்கே?: அன்புமணி ராமதாஸ்!

சென்னையில் சைக்கிள் பாதைகள் எங்கே? என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு…