வங்காள தேசம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது மேலும் 2 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்காளதேசத்தில் முன்னாள் பிரதமர்…
Category: முக்கியச் செய்திகள்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்கில், எதன் அடிப்படையில் மாவட்ட எஸ்பி-யின் இடைநீக்கம் திரும்பப்…
இந்தியாவில் பெண்கள் தலைமைத்துவ வளர்ச்சி: நிர்மலா சீதாராமன்!
கடந்த 10 ஆண்டுகளில் தொழில்நுட்ப ரீதியாக இந்தியா மிகுந்த வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக பெண்களை தலைமைத்துவமாக கொண்ட வளர்ச்சி அதிகரித்துள்ளது என்று…
அமலாக்க துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி!
அமலாக்க துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி தொடரப்பட்டுள்ள இந்த மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக வழக்கறிஞர் மா.கவுதமன் தெரிவித்தார். அதையேற்ற நீதிபதிகள்,…
பணியின்போது இறந்த தலைமை காவலர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரண உதவி!
ரோந்துப் பணியில் இருக்கும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்த மீனம்பாக்கம் காவல் நிலைய முதல்நிலைக் காவலர் ரவிக்குமார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம்…
ஓய்வு நேரங்களில் சைக்கிள் ஓட்டலாம் என்று ராகுலுக்கு ஸ்டாலின் அழைப்பு!
சென்னையில் இருவரும் எப்போது ஒன்றாக சைக்கிள் ஓட்டலாம் என்ற ராகுல் காந்தியின் கேள்விக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக…
பாஜக ஆட்சியை அகற்றும் காலம் வெகுதொலைவில் இல்லை: ராகுல் காந்தி!
“பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றும் காலம் வெகுதொலைவில் இல்லை” என்று ஜம்மு காஷ்மீரில் நடந்த பொதுக் கூட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும்,…
பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்: அமைச்சர் உதயநிதி!
“சென்னை மாநகரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்” என்று அதிகாரிகளுக்கு அமைச்சர்…
தமிழ்நாட்டில் காலம் கடந்து 30க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிறது: அமைச்சர் எ.வ.வேலு!
தமிழ்நாட்டில் காலம் கடந்து 30க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிறது. கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறை இடையிலான…
பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் 35 பேருக்கு செப்.11 வரை இலங்கையில் காவல் நீட்டிப்பு!
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 35 பேருக்கு செப்டம்பர் 11ம் தேதி வரையிலும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு மீண்டும்…
வடகொரியாவில் கடமை தவறிய 30 அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை: கிம் ஜாங் உன் உத்தரவு!
வடகொரியாவில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சுமார் 1,000 பேர் உயிரிழந்த நிலையில் அதை தடுக்கத் தவறிய…
உக்ரைனின் 4 முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா!
உக்ரைனின் ஜெலன்ஸ்கி தலைமையிலான அமைச்சரவையில் இருந்து 4 முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர்…
மாலையின் அமைதி, புதிய கனவுகளுக்கான களம்: முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!
‘மாலையின் அமைதி, புதிய கனவுகளுக்கான களம்’ என அமெரிக்காவின் சிகாகோ கடற்கரையில் தான் சைக்கிள் ஓட்டிய வீடியோவைப் பகிந்து குறிப்பிட்டுள்ளார் தமிழக…
ராகுலுடன் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா சந்திப்பு!
மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை இன்று (செப். 4)…
சென்னையில் அமைகிறது இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையம்!
ஈட்டன் நிறுவனத்துடன் 200 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதி…
புருனே பயணம் பயனுள்ளதாக இருந்தது: பிரதமர் மோடி!
புருனே சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா உடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணம் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.…
பாரா ஒலிம்பிக்கில் பதக்கம்; தமிழக வீரர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து!
பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீரர்,…
ராகுல் காந்தியுடன் ஹேமந்த் சோரன் சந்தித்து ஆலோசனை!
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால் ஆகியோரை நேற்று டெல்லியில் சந்தித்துப்…
