அண்ணாமலை விவரமே இல்லாதவர் என தெரிகிறது: அமைச்சர் துரைமுருகன்!

“அண்ணாமலை விவரம் புரிந்தவர் என்று இவ்வளவு நாள் நினைத்திருந்தேன். ஆனால், அவர் விவரமே இல்லாதவர் என தெரிகிறது” என்று நீர்வளத் துறை…

நகராட்சி, மாநகராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைத்த பிறகே உள்ளாட்சித் தேர்தல்: ஐ.பெரியசாமி!

ஊராட்சிகள், பேரூராட்சிகளை அருகிலுள்ள நகராட்சிகள், மாநகராட்சிகளுடன் இணைக்க வேண்டியதுள்ளது. ஊராட்சிகளை இணைப்பது குறித்து பரிசீலனை செய்த பின்பு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்…

சத்தியமூர்த்தி பவனில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சிவகங்கை காங்கிரஸார் புகார்!

சிவகங்கையில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயற்குழுக் கூட்டத்துக்கு கட்சி நிர்வாகிகள் பலரை அழைக்கவில்லை என குற்றம்சாட்டி கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக…

தமிழக மீனவர்கள் 10 பேருக்கு இலங்கை நீதிமன்றம் காவல் நீட்டிப்பு!

தமிழக மீனவர்கள் 10 பேருக்கு இலங்கையில் உள்ள மல்லாகம் நீதிமன்றம் நான்காவது முறையாக காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜுன் 25-ம்…

அதிகாரிகளை இடமாற்றம் செய்வதால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை: ஆர்.பி.உதயகுமார்!

“46 நாட்களில் 41 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதால் சட்டம் – ஒழுங்கில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை’’ என்று முன்னாள் அமைச்சர்…

தமிழக மீனவர் பிரதிநிதிகளுடன் அண்ணாமலை இன்று டெல்லி பயணம்!

தமிழக மீனவ பிரதிநிதிகளுடன் இன்று டெல்லி செல்லும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கரை சந்திக்கிறார்.…

பாமக சார்பில் வரும் 7-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: அன்புமணி ராமதாஸ்!

திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டுத் திடலில் விடுதி கட்டுவதை கைவிட வேண்டும்; விளையாட்டுத் திடல் தொடர்ந்து அதே நிலையில் பராமரிக்கப்பட…

நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுகவின் ராமகிருஷ்ணன் வெற்றி!

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ராமகிருஷ்ணன் 30 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின்…

செந்தில் பாலாஜியின் வழக்கில் அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ 67 கோடி பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக தகவல்கள் அடங்கிய பென் டிரைவ்…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று மீட்ட வடகொரியா அதிபர்!

வடகொரியாவிலும் கடும் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. வடகொரியாவில் வெள்ளத்தால் தனிமைப்படுத்தப்பட்ட 5,000க்கும் மேற்பட்டோர் விமானம் மூலம் மீட்கப்பட்டதாக வடகொரிய அரசு ஊடகம்…

என்னை, கருணாநிதியை தவறாக பேசுவதைத் தவிர வேறு ஒன்றும் சீமானுக்கு தெரியாதா?: விஜயலட்சுமி!

தம்மை திமுக தூண்டிவிடுவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை போராட்டத்தின் போது பேசியதற்கு நடிகை விஜயலட்சுமி கடும்…

சாதிவாரி கணக்கெடுப்பு: மார்பிங் புகைப்படம் மூலம் ராகுலை விமர்சித்த கங்கனா ரனாவத்!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை கங்கனா ரனாவத், ‘மார்பிங்’ புகைப்படம் மூலம் விமர்சனம் செய்துள்ளார்.…

வங்கதேச மாணவர் போராட்டத்தில் 88 பேர் உயிரிழப்பு!

பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி வங்கதேசத்தில் மாணவர்கள் நேற்று நடத்திய போராட்டத்தில் 14 போலீஸார் உட்பட 88 பேர்…

உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதே மின்கட்டண உயர்வுக்கு காரணம்: செல்வப்பெருந்தகை!

முந்தைய ஆட்சிக் காலத்தில் மத்திய அரசிடம் உதய் மின் திட்டத்தில் கையெழுத்து இட்டதாலேயே, தற்போது மின்சாரக் கட்டணம் உயர்ந்துள்ளது என்று செல்வப்பெருந்தகை…

வன்னியர்கள் இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு பொய் தகவல்: அன்புமணி!

வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி…

ரூ.30 கோடி மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கியுள்ளது இன்போசிஸ்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

இன்போசிஸ் நிறுவனம் சிஎஸ்ஆர் நிதியின் கீழ் ரூ.30 கோடி மதிப்பிலான பல்வேறு மருத்துவ உபகரணங்களை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளது என்று சுகாதாரத்துறை…

மின் கட்டண உயர்வு பிரச்சினையில் மத்திய அரசை எதிர்த்தே போராட வேண்டும்: கி.வீரமணி

மின் கட்டணத்தை உயர்த்தியதற்காக போராடுபவர்கள், மத்திய அரசை எதிர்த்துத் தான் போராட வேண்டும் என திராவிட கழகத் தலைவர் கி,வீரமணி தெரிவித்துள்ளார்.…

2029-ல் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும்: அமித் ஷா!

தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவின்றி இருப்பதாக எதிர்க் கட்சிகள் கூறி வருவதைத் தொடர்ந்து 2029-ல் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியே ஆட்சியைப்…