நிறுத்தப்பட்ட மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தி ஆக.8-ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மணல் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு…
Category: முக்கியச் செய்திகள்
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை மிரட்டலால் பதட்டம்!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ம் தேதி சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில்…
சகதியில் கால் படாதா?: வயநாட்டில் ராகுலிடம் மக்கள் வாக்குவாதம்!
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ராகுல் காந்தி தனது தங்கை பிரியங்கா காந்தியுடன் நேரில் சென்று பார்வையிட்டார். இந்த வேளையில் ராகுல்…
கிண்டி பூங்கா கட்டணத்தை குறைக்க வேண்டும்: வானதி சீனிவாசன்!
கிண்டி பூங்காவுக்கான கட்டணம் அதிகமாக உள்ளதாகவும், இந்தக் கட்டணத்தை குறைக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வானதி சீனிவாசன்…
தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்…
திரையரங்குகள் மீதான கேளிக்கை வரியை அரசு ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி
திரையுலகைக் காக்க தமிழ்நாடு உள்ளாட்சி கேளிக்கை வரியை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர்…
மத்திய பிரதேசத்தில் கோவில் சுவர் இடிந்து விழுந்து 9 குழந்தைகள் பலி!
மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் கோவில் ஒன்றின் சுவர் இடிந்து விழுந்து 9 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
பிகார் முதல்வர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
பிகார் முதல்வர் அலுவலகத்துக்கு அல்-காய்தா பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகார் முதல்வர் அலுவலகம் அம்மாநிலத் தலைநகர்…
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் நன்றி!
நிவாரணப் பணிகளுக்கு ரூ.5 கோடி வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் நன்றி கூறியுள்ளார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த…
உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் உடல் ராமேசுவரம் கொண்டுவரப்பட்டது!
இலங்கை கடற்படை ரோந்துக் கப்பல் மோதியதால் நடுக்கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவரின் உடல் நேற்று ராமேசுவரம் கொண்டு வரப்பட்டது. அதேபோல, மீட்கப்பட்ட…
காஷ்மீரில் தேர்தல் நடத்துவது குறித்து வரும் 8-ம் தேதி முதல் ஆய்வு!
தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், எஸ்.எஸ். சாந்து ஆகியோர் வரும் 8-ம் தேதி முதல் 10-ம்…
தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது!
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் நுழைந்து எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று(ஆக.…
தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது: செல்வப் பெருந்தகை
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த ஓடா நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219-வது நினைவு நாளையொட்டி அவரது உருவ…
காவிரி உபரிநீர் வீணாவதாக கர்நாடக அரசு கூறுவதை ஏற்க முடியாது: துரைமுருகன்
“மேட்டூர் உபரிநீரை பயன்படுத்தக் கூடாது என வழக்கு போட்டுவிட்டு, உபரிநீர் வீணாவதாக கர்நாடக அரசு கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது” என…
வயநாட்டில் இறுதிக்கட்டத்தில் மீட்புப் பணிகள், 206 பேரை காணவில்லை: பினராயி விஜயன்!
பேரிடர் பாதித்த வயநாட்டில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது என்றும், எனினும் இன்னும் 206 பேரை காணவில்லை என்றும்…
வன்னியர்களின் பிரதிநித்துவம் குறித்த விவரங்களை அரசு மறைப்பது ஏன்?: ராமதாஸ்!
அரைகுறை தரவுகளுடன் வன்னியர் துரோகத்தை மறைப்பதா? அனைத்து சமூக பிரதிநிதித்துவம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள்! என பாமக நிறுவனர் ராமதாஸ்…
புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா ரூ.30 கோடியில் புனரமைக்கப்பட்டு, கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவாக பெயர் மாற்றப்பட்டுள்ள நிலையில், அதனை முதல்வர்…
ஹமாஸ் தலைவர் தங்கிய கட்டிடத்தில் பல மாதங்களுக்கு முன்பே குண்டு வைத்தது அம்பலம்!
ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் தங்கியிருந்த விருந்தினர் மாளிகையில் பல மாதங்களுக்கு முன்பே வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டு, ரிமோட் கன்ட்ரோல் மூலம்…
