காவிரி கரையோர மாவட்ட மக்கள் வெள்ளபெருக்கு காரணமாக பாதிக்கப்படாத வகையில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வு துறை…
Category: முக்கியச் செய்திகள்
அருந்ததியருக்கான உள் இடஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எடப்பாடி பழனிசாமி வரவேற்பு!
அருந்ததியர் உள் இடஒதுக்கீடு உள்ளிட்ட பட்டியலின மக்களின் உள் இடஒதுக்கீடு செல்லும்’ என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ள உச்ச…
திருச்சி – கொள்ளிடம் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானத்தில் சேதம் குறித்து தமிழக அரசு விளக்கம்!
கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், புதிய தடுப்பணையின் ஒரு பகுதி ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதுகுறித்து பாஜக மாநிலத்…
முத்துராமலிங்க தேவர் குறித்த சர்ச்சை பேச்சால் சவுக்கு சங்கர் மீண்டும் கைது!
பல்வேறு வழக்குகளில் சிக்கி உள்ள சவுக்கு சங்கர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் தான் முத்துராமலிங்க தேவர் குறித்து…
எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமி!
திமுக அமைச்சர் சிறையில் இருப்பதை மறைக்கவே எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.…
செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத் துறை குற்றச்சாட்டுப்பதிவு ஆக. 7 -க்கு ஒத்திவைப்பு!
முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி தரப்பு கோரிக்கையை ஏற்றுஅமலாக்கத் துறை குற்றச்சாட்டுப் பதிவை ஆக. 7-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை மாவட்ட முதன்மை…
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: அதிகாரிகளின் சொத்து விவரங்கள் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை!
ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்களைச் சேகரிக்க சென்னை உயா்நீதிமன்றம்…
கேரள, தமிழக அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக கேரள அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், தமிழகத்தில் எடுக்கப்படவுள்ள…
அமலாக்கத் துறையை ஏவி விட திட்டம்: ராகுல் காந்தி!
அமலாக்கத்துறை அதிகாரிகளை என் மீது ஏவி சோதனை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். மக்களவையில் பட்ஜெட்…
போதைப்பொருட்கள் கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் ஒழிக்க வேண்டும்: அன்புமணி!
இளைஞர்களை மதுவைக் கொடுத்தும், போதைப் பொருட்களை புழங்க விட்டும் சீரழித்தது திமுக தான் என்று பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.…
வீரப்பன் தேடுதல் வேட்டை: மனித உரிமை ஆணைய உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை!
சந்தன கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில், அதிரடிப் படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரியது தொடர்பான விவகாரத்தில் தேசிய…
மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களை புறக்கணிக்கவில்லை: நிர்மலா சீதாராமன்!
மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களை புறக்கணிக்கவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்தார். பட்ஜெட்டில் மாநிலங்களின் பெயர் இடம்பெறவில்லை என்றாலே அவை…
கேரளாவில் இதுவரை இல்லாத, ஏற்படாத பேரழிவு ஏற்பட்டுள்ளது: பினராயி விஜயன்!
கேரள மாநிலத்தின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 105 ஆக அதிகரித்துள்ளதாக மாநில வருவாய்த் துறை தெரிவித்துள்ளது. மேலும்…
தமிழக மீனவர்கள் 23 பேர் விடுதலை; மூவருக்கு 18 மாதம் சிறை: இலங்கை நீதிமன்றம்!
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 23 தமிழக மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்துள்ள இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றம், இரண்டாவது முறையாக சிறைபிடிக்கப்பட்ட…
உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்பு: மத்திய அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்பு செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மனுதாரரின் மனுவை பரிசீலித்து 12 வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி,…
மேட்டூர் அணை 43-வது முறையாக முழுக் கொள்ளளவை எட்டியது!
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால், 43வது முறையாக முழு கொள்ளளவை எட்டியிருக்கிறது மேட்டூர் அணை. மேட்டூர் அணையின் முழு நீர் கொள்ளளவு…
கெஜ்ரிவாலை விடுவிக்க கோரி சென்னையில் ஆம் ஆத்மி – இந்திய கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
“அரவிந்த் கெஜ்ரிவாலை விடுவிக்கும் வரை நாம் ஓயவே கூடாது. அமலாக்கத் துறையை பயன்படுத்தி கைது செய்யப்பட்ட கட்சித் தலைவர்கள் விடுவிக்கபட வேண்டும்”…
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!
கேரளாவின் வயநாட்டில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இதனை தேசிய பேரிடராக மத்திய அரசு…
