கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி போராட்டம்: ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் கைது!

மதுரை அருகே கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்றக் கோரி, திருமங்கலத்தில் இன்று (ஜூலை 30) முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினரும்,…

ராகுல் காந்திக்கு பா.ஜ.க-வைப் பற்றி பேச எந்த உரிமையும் இல்லை: வானதி சீனிவாசன்!

குடும்ப அரசியலில் மூழ்கி திளைக்கும் ராகுல் காந்திக்கு பா.ஜ.க-வைப் பற்றி பேச எந்த உரிமையும் இல்லை என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.…

சட்டம் ஒழுங்கு சீரழிவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது: ஓ.பன்னீர்செல்வம்!

கொலைக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.…

மீனவர்களுக்கு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்!

மீனவர் சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு மீனவர்களுக்கு இலங்கை கடற்படையால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு…

மின் பராமரிப்பு பணிகளை ஒரு மாதத்துக்குள் முடிக்க தங்கம் தென்னரசு உத்தரவு!

தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த மின் பராமரிப்புப் பணிகளை ஒரு மாதத்துக்குள் முடிக்குமாறு அனைத்து தலைமை மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுக்கு மின்துறை அமைச்சர்…

பிகாரில் 65% இடஒதுக்கீடு ரத்து: இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

பிகாரில் 65% இடஒதுக்கீட்டை ரத்து செய்து பிறப்பித்த உயர் நீதி மன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.…

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடி வரும் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை: வீரலட்சுமி!

அண்ணன் ஆம்ஸ்ட்ராங் போல தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடி வரும் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தமிழர் முன்னேற்றப் படை அமைப்பின் தலைவர்…

கப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சினை: நாளை முழு அடைப்பு!

கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம் தொடர்பாக அமைச்சர் மூர்த்தி தலைமையில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் நாளை திருமங்கலத்தில் திட்டமிட்டபடி…

கோவையில் யானைகளால் பயிருக்கும், மனித உயிர்களுக்கும் பாதுகாப்பில்லை: எஸ்.பி.வேலுமணி!

“கோவையில் யானைகளால் பயிர்களுக்கும் மனித உயிர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. யானைகளிடம் இருந்து மக்களையும் பயிர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என…

செந்தில் பாலாஜிக்கு 50ஆவது முறையாக காவல் நீட்டிப்பு!

சட்டவிரோத பணப்பறிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 50 ஆவது…

தனியார் மருத்துவமனைகளிலும் இனி குழந்தைகளுக்கான இலவச தடுப்பூசிகள்: தமிழக அரசு!

குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை, 12 பாதிப்புகளுக்கு போடப்படும் 11 வகையான தடுப்பூசிகளை, தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கும்…

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம்!

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் விதமாக, தலைமை தேர்தல் அதிகாரியிடம் சட்டப்பேரவை தொகுதி வாரியாக உள்ள வாக்காளர் பட்டியலை மாநில…

சிறந்த திருநங்கைக்கான விருது வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தின் சிறந்த திருநங்கையாக தேர்வு செய்யப்பட்டுள்ள திருநங்கை சந்தியா தேவிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை விருது வழங்கினார். சென்னை தலைமைச்…

சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் 95% நிறைவு: கே.என்.நேரு!

“சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகளை ஒரு மாதத்துக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று நகராட்சி…

வெளிநாடுகளில் 5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு!

கடந்த 5 ஆண்டுகளில், 633 இந்திய மாணவர்கள் விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளனர் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.…

வாலாஜா- ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ராமதாஸ்

“கன்னித்தீவு கதையாக நீளும் வாலாஜா- ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலைப் பணிகளை 6 மாதங்களில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை அந்த சாலையில்…

பட்ஜெட்டில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்துவிட்டது: ஆர்.பி.உதயகுமார்!

பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சித்துள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.…

இது தமிழ்நாடா அல்லது கொலை நாடா?: பிரேமலதா விஜயகாந்த்

போதை இல்லா தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்…