பட்ஜெட்டை கண்டித்து இடதுசாரிக் கட்சிகள் ஆக.1-ல் மறியல் போராட்டம்: சு.வெங்கடேசன்

இடதுசாரிக் கட்சிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்-எல்) ஆகியவை ஆகஸ்ட் 1-ல் மறியல்…

மத்திய அரசுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நிதி ஒதுக்க மறுக்குது: பி.ஆர்.பாண்டியன்!

மத்திய அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மறுப்பதாக விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார். மேட்டூர்…

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

கர்நாடகாவில் இருந்து காவிரியில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 110 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, முதல்வர்…

மத்திய அமைச்சர் குமாரசாமி மருத்துவமனையில் அனுமதி!

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான ஹெச்.டி குமாரசாமிக்கு திடீர் உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. பிரஸ்மீட்டில் செய்தியாளர்களிடம்…

விரிவுரையாளர்கள் கோரிக்கைகள் குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்: முத்தரசன்!

விரிவுரையாளர்கள் கோரிக்கைகள் குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்…

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கணைகளுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தமிழக வீரர், வீராங்கணைகளுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில்…

முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய நிதியமைச்சர் பதிலளிப்பாரா?: ப.சிதம்பரம்!

சென்னை மெட்ரோ ரயில் திட்ட விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிப்பாரா? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.…

மத்திய அரசு ஆட்சி அதிகார போதையில் தடுமாறக்கூடாது: டி.ஆர்.பாலு!

“மத்திய அரசு ஆட்சி அதிகார போதையில் தடுமாறக்கூடாது. அப்படி தடுமாறியவர்கள் காணாமல் போய்விட்டார்கள். மோடி ஆட்சி மிக விரைவில் வீழ்த்தப்படும்” என்று…

அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே நாடாளுமன்றத்தின் முதன்மை பணி: ஜக்தீப் தன்கர்!

அரசியலமைப்பைப் பாதுகாப்பதும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதுமே நாடாளுமன்றத்தின் முதன்மையான பணி என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். மாநிலங்களவைக்கு புதிதாக…

வளர்ச்சியடைந்த மாநிலங்களே வளர்ந்த இந்தியாவை உருவாக்கும்: பிரதமர் மோடி!

“வளர்ச்சியடைந்த மாநிலங்களே வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும்” என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். நிதி ஆயோக் அமைப்பின்…

மைக் அணைக்கப்பட்டதாக மம்தா கூறியது முற்றிலும் தவறானது: நிர்மலா சீதாராமன்!

நிதி ஆயோக் கூட்டத்தில் தனது மைக் அணைக்கப்பட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது முற்றிலும் தவறானது என்று மத்திய…

ஹெல்மெட் அணியாமல் புல்லட் ஒட்டிய செல்வப்பெருந்தகைக்கு எதிராக பாஜக புகார்!

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகன பேரணியில் பங்கேற்று “புல்லட்” ஓட்டிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீது பாஜக நிர்வாகி…

ராமதாஸ் வயசானவர்னாலும் மரியாதையா பேசனும்: அமைச்சர் சேகர்பாபு!

ஏன் உங்களது அப்பா வீட்டுச் சொத்திலா நான் 10.5 சதவீதம் கேட்கிறேன்? இது எங்கள் நாடு, இது எங்கள் பூமி, இது…

நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து மம்தா பானர்ஜி வெளிநடப்பு!

நிதி ஆயோக் கூட்டத்தில் 5 நிமிடங்கள் மட்டுமே தன்னால் பேச முடிந்தது என்றும் பிறகு தனது மைக் ஆஃப் செய்யப்பட்டுவிட்டது என்றும்…

ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர் மரணம்!

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று (சனிக்கிழமை) தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ராணுவ வீரர்…

உத்தவ் தாக்கரே பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே பிறந்தநாளையொட்டி, அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது ஏன்?: கேரள, மே.வங்க ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

மாநில அரசுகள் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்தது ஏன் என்று மத்திய அரசு, கேரள, மேற்கு வங்க ஆளுநர்களுக்கு…

குற்ற வழக்கு தொடர்வுத் துறை இயக்குநராக ஜின்னா நியமனம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

குற்ற வழக்கு தொடர்வுத் துறை இயக்குநராக ஹசன் முகமது ஜின்னாவை நியமித்து உள்ளதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு…

Continue Reading