பிஎம் கிசான் திட்டத்திலிருந்து 21 லட்சம் விவசாயிகள் நீக்கப்பட்டது ஏன்? என்றும், தமிழக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாகவும் தமிழக…
Category: முக்கியச் செய்திகள்
மாணவச் செல்வங்களின் பசி போக்கிய மனநிறைவு அடைந்தேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மாணவச் செல்வங்களின் பசி போக்கிய மனநிறைவு அடைந்தேன் என முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்திய…
நேபாள பிரதமராக கே.பி. சர்மா ஒலி பதவியேற்றார்!
நேபாளத்தின் பிரதமராக நான்காவது முறையாக கே.பி. சர்மா ஒலி பதவியேற்றார். நேபாளத்தின் மிகப் பெரிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான கே.பி. சர்மா…
நீர்வரத்து அதிகரிப்பால் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை!
குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி,…
மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவராக கவுரவ் கோகய் நியமனம்!
மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவராக கவுரவ் கோகய் மற்றும் தலைமைக் கொறடாவாக கொடிக் குன்னில் சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான கடிதம்…
காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார்…
திருவேங்கடம் என்கவுன்ட்டர் விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும்: டிடிவி தினகரன்!
காவல்துறையின் விசாரணை நேர்மையாகவும், நியாயமானதாகவும் நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்…
எதிர்க்கட்சியினரின் சூழ்ச்சிகளை விக்கிரவாண்டி வாக்காளர்கள் முறியடித்துள்ளனர்: ஜவாஹிருல்லா!
எதிர்க்கட்சியினரின் பல்வேறு சூழ்ச்சி, தவறான பரப்புரைகளை விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்கள் முறியடித்து, திமுக வேட்பாளருக்கு அமோக வெற்றியை தேடித்தந்துள்ளனர் என்று ஜவாஹிருல்லா…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: அன்புமணி!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எதிரி சுட்டுக் கொல்லப்பட்டதில் சதி உள்ளது என்றும் இது தொடர்பாக விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்றும்…
ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சந்தேகம் உள்ளது: எடப்பாடி பழனிசாமி!
“ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சந்தேகம் உள்ளது” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதுகுறித்து பேசிய…
சரணடைந்த ஒருவர் தப்பியோட முயற்சித்தார் என்பது சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது: அண்ணாமலை!
கொலை செய்ததாகச் சரணடைந்த ஒருவர் தப்பியோட முயற்சித்தார் என்பது பெருத்த சந்தேகத்தை எழுப்பியிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
பா.ம.க.வுக்கு விக்கிரவாண்டி மக்கள் பாடத்தை புகட்டியிருக்கிறார்கள்: செல்வப்பெருந்தகை
பா.ம.க.வுக்கு விக்கிரவாண்டி மக்கள் சரியான பாடத்தை புகட்டியிருக்கிறார்கள். தேசிய அளவிலும் இந்தியா கூட்டணிக்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதை இடைத்தேர்தல் முடிவுகள் உறுதி…
இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி: திருமாவளவன்
தமிழ்நாடு மற்றும் பிறமாநில மக்கள் பா.ஜனதா கூட்டணிக்கு மீண்டும் பாடம் புகட்டியுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள…
இடைத்தேர்தல் முடிவுகளால் பாஜக பின்னிய ‘அச்ச வலை’ அறுந்துவிட்டது: ராகுல் காந்தி
பாஜக பின்னியிருந்த ‘அச்சம், குழப்பம்’ என்ற வலை அறுந்துவிட்டதையே, 7 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்துவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்…
ஜம்மு காஷ்மீரின் அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு பறித்துவிட்டது: மெகபூபா முப்தி!
நாட்டிலேயே மிகவும் சக்திவாய்ந்த சட்டப்பேரவையைாக விளங்கிய ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையிடம் இருந்து அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு பறித்துவிட்டது என்று அம்மாநில…
பாஜக எதிர்மறை அரசியலில் ஈடுபடுவதில் ஆச்சரியம் இல்லை: பிரியங்கா காந்தி!
“அரசியலமைப்பை எதிர்ப்பவர்கள், அதனை மாற்ற வேண்டும் என்று கூறுபவர்கள் ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ எனக் குறிப்பிட்டு எதிர்மறை அரசியலில் ஈடுபடுவதில் ஆச்சரியம்…
இது தேர்தலே இல்லை. திமுகவினர் ஏலம் எடுத்துள்ளனர்: நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா!
“நாங்கள் டெபாசிட் இழந்ததாகவே இருக்கட்டும். இந்த வெற்றி உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா என்று திமுக வேட்பாளரை கேளுங்கள். கடந்த தேர்தலைவிட கூடுதலாக…
சவுக்கு சங்கருக்கு ஜூலை 23 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!
போலீஸ் காவல் விசாரணை முடிந்து கரூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜூலை 23-ம் தேதி வரை நீதிமன்றக்…
